எல்லோரும் நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் திராவிடம் என்பது தென்னிந்தியாவை முழுமையாக குறிக்கும் ஒரு எளிமையான சொல்லாக ஆங்கிலேயன் நமக்கு அடையாளப்படுத்தினான் அதையே நாம் பிடித்துக் கொண்டு இன்று தொங்குகிறோம். சரி நமக்கு ஒற்றுமை வேண்டும் தான் நமது இந்தியாவுக்கான தேசிய கீதத்தில் திராவிடம் என்ற வார்த்தை கூட வரலாம் அது 4 மாநிலங்களை குறிப்பதாக இருக்கும் ஆனால் தமிழ்நாட்டில் ஒரு தமிழுக்கான பாடலில் திராவிடம் என்று நான்கு மாநிலத்தையும் சேர்த்து நாம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இதில் கொடுமை என்றால் தமிழ்நாட்டைத் தவிர மேலே இருக்கும் மீதி 3 தென்னக மாநிலங்களும் தமிழர்களை அப்படி வெறுக்கிறது துன்புறுத்துகிறது!! கருணாநிதி குடும்பம் திராவிடம் என்ற சொல்லை இன்று வரை அப்படி உயிராக பிற்பற்றி பிடித்த தொங்குவதற்கான ஒரே காரணம் அவர்கள் தெலுங்கர் என்பதினால் இருக்கலாம் ஏனென்றால் நாளை தெலுங்கர் என்பது முழுமையாக மக்களுக்கு நிறுவனமானாலும் நாங்கள் திராவிடர்கள் என்னும் தமிழர்கள் என்று சொல்லிவிடலாம் என்பதற்காக இருக்கலாம்.
எல்லோரும் நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் திராவிடம் என்பது தென்னிந்தியாவை முழுமையாக குறிக்கும் ஒரு எளிமையான சொல்லாக ஆங்கிலேயன் நமக்கு அடையாளப்படுத்தினான் அதையே நாம் பிடித்துக் கொண்டு இன்று தொங்குகிறோம். சரி நமக்கு ஒற்றுமை வேண்டும் தான் நமது இந்தியாவுக்கான தேசிய கீதத்தில் திராவிடம் என்ற வார்த்தை கூட வரலாம் அது 4 மாநிலங்களை குறிப்பதாக இருக்கும் ஆனால் தமிழ்நாட்டில் ஒரு தமிழுக்கான பாடலில் திராவிடம் என்று நான்கு மாநிலத்தையும் சேர்த்து நாம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இதில் கொடுமை என்றால் தமிழ்நாட்டைத் தவிர மேலே இருக்கும் மீதி 3 தென்னக மாநிலங்களும் தமிழர்களை அப்படி வெறுக்கிறது துன்புறுத்துகிறது!!
கருணாநிதி குடும்பம் திராவிடம் என்ற சொல்லை இன்று வரை அப்படி உயிராக பிற்பற்றி பிடித்த தொங்குவதற்கான ஒரே காரணம் அவர்கள் தெலுங்கர் என்பதினால் இருக்கலாம் ஏனென்றால் நாளை தெலுங்கர் என்பது முழுமையாக மக்களுக்கு நிறுவனமானாலும் நாங்கள் திராவிடர்கள் என்னும் தமிழர்கள் என்று சொல்லிவிடலாம் என்பதற்காக இருக்கலாம்.