Ithu Maalai Nerathu T.M.சௌந்தர்ராஜன் , L.R.ஈஸ்வரி பாடிய பாடல் இது மாலை நேரத்து மயக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • Singer : T. M. Soundararajan, L.R.Eswari
    Music : Soolamangalam Rajalakshmi
    lyrics : Kannadasan
    A.V.M.Rajan

Комментарии • 399

  • @rajendranm64
    @rajendranm64 9 месяцев назад +82

    இறைவனால் இவ்வுலக த்திற்கு அனுப்பப்பட்ட தெய்வ புலவர் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழ் ஓங்குக!

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 10 месяцев назад +62

    அருமையான பாட்டு இப்படி ஒரு பாட்டை கண்ணதாசனை விட யாரும் எழுத முடியாது அன்றே அனுபவித்திருக்கிறார் கண்ணதாசன் அன்றும் கேட்கலாம் இன்றும் கேட்கலாம் நாளையும் கேட்கலாம் சலிக்காத பாட்டு

  • @mahizhanmagesh285
    @mahizhanmagesh285 Год назад +75

    காமனை காதலை முத்தமிடும் பாடல் கவியரசர் அவரே கவிதைக்கு அரசர்

  • @bommusamyparvathi8898
    @bommusamyparvathi8898 10 месяцев назад +30

    காதலும். ஞானமும்.. போட்டி போடும் பாடல்..

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Год назад +21

    கண்ணதாசன் புகழ், இன்னும். ஏழு தலைமுறைக்கும் தொடர்ந்து நீடிக்கும்,,,,,!

  • @MariyamBeeviAbdullah-fb3id
    @MariyamBeeviAbdullah-fb3id 9 месяцев назад +49

    ஒரு ஆணும் ஒரு பெண்ணும்
    பெற போகும் துன்பத்தின் துவக்கம்...💯

    • @manmathan1194
      @manmathan1194 8 месяцев назад +3

      துன்பம் என்று நினைத்தால் துன்பம் இன்பம் என்று அன்பு வைத்து வாழ்ந்து காட்டினால் இன்பம்

  • @mathivanan.m7823
    @mathivanan.m7823 Год назад +64

    கண்ணதாசன்..!
    கவிச்சக்கரவர்த்தி..!!
    வாழ்க அவர் தமிழ்.

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 Год назад +30

    இதுஓட்டைவீடு
    ஒன்பதுவாசல்
    கவிஞர்
    ஏதோமயக்கத்தில்
    இருந்துதெளிவாகிறார்
    வாழ்த்துபார்த்து
    சாய்ந்ததென்னை.
    இதமானபாடல்.
    ஐயா
    சௌந்தர்ராஜனும்
    வசியகுரல்
    அம்மா
    எல். ஆர்
    ஈஸ்வரியும்

    • @punniakodychinnathambi4769
      @punniakodychinnathambi4769 2 месяца назад +2

      ❤😂😊சரியாக சொன்னீங்க

    • @mohamedsarthar7729
      @mohamedsarthar7729 26 дней назад

      Music, voice of both ,lyrics and light dancer everythig sooooper.

    • @subramaniamsubramaniam1916
      @subramaniamsubramaniam1916 19 дней назад

      ​@@mohamedsarthar7729
      You will be shocked the music composed for this song is by Sulamangalam and Rajeshwari

  • @RAVIravi-dw7vb
    @RAVIravi-dw7vb 9 месяцев назад +29

    சிறு வயதில்...அந்த வானொலி பொற்கால காலகட்டத்தில்...பெரியோர்கள் தனக்குத்தானே மனதில் சிரித்துக்கொண்டு மிகவும் ரசித்து கேட்ட நினைவுகளை..இப்போது நிணைக்கும் போது..கருத்தான பாடலின் உணர்வுகள்...ஒர் நெகிழ்ச்சியைத்தான் ஏற்படுத்துகிறது...

  • @paramasivamp9763
    @paramasivamp9763 9 месяцев назад +16

    நான் இந்த பாடல் மிக
    நான் ரசித்து கேட்பேன்.

  • @thirumalais8906
    @thirumalais8906 16 дней назад

    நெகிழ்வான காட்சி.... கானம்.
    கவியரசு சொல் காவியம் தான்...

  • @Tv-jy2ig
    @Tv-jy2ig 6 дней назад

    கவியரசர் கண்ணதாசன் ஒரு கவிஞர் மட்டுமல்ல ஒரு ஞானியும் கூட

  • @palanikumar3624
    @palanikumar3624 Год назад +41

    அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும்திகட்டாத பாடல்

  • @pazhania7225
    @pazhania7225 10 месяцев назад +19

    இது பாடல் அல்ல பாடம்

  • @alagaralagar1973
    @alagaralagar1973 Год назад +19

    மிகவும் அருமையான பாடல் அருமையான கண்ணதாசன் வரிகள் வாழ்க கண்ணதாசன் புகழ்

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg Год назад +16

    கண்ணதாசன் கடவுள் தந்த வரம்

    • @gopalnaidu9479
      @gopalnaidu9479 Год назад

      சத்தியமான வார்த்தை

  • @duraivr1237
    @duraivr1237 Год назад +18

    மிகவும் ஆழமான தத்துவ பாடல் வரிகள் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @soansera5770
    @soansera5770 9 месяцев назад +28

    நெஞ்சை அடைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @patchaimuthu6597
    @patchaimuthu6597 10 месяцев назад +7

    இளமையின் தவிப்பு!
    முதுமையின் தவிர்ப்பு!!
    அருமையான நடிப்பு.
    இனிமையான இசையமைப்பு.

  • @murugesank6592
    @murugesank6592 Год назад +43

    இறைவன் அனுப்பி வைத்த தூதுவர் அல்லவா கவியரசர் ஒவ்வொரு எழுத்தும் எப்படி கோர்த்து வார்த்தை களை போட் இருக்கார் பாருங்கள் நீர் நிறந்தரமானவர் அல்லவா. நான் நிரந்தமானவன் அழிவதில்லை என்ன உறுதி நீர் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்ந்தது தான் பாக்கியம்.

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 Год назад +50

    இதுமேடுபள்ளம்
    தேடும்உள்ளம்
    இதுவாழ்ந்துபார்த்து சாய்ந்த தென்னை.. என்ன வரிகள்
    சந்திக்கமுடியாத
    சிந்திக்கமுடியாத
    சொர்க்கத்தின்
    ஞானிகள்
    உணரும்பாடல்.
    ஒருஆண்மகன்
    பலபெண்களிடம்
    அவன்கண்ட
    சுகம்துக்கம்
    இன்பம் காதல்
    ஏமாற்றம்என்பதை
    வாழ்ந்துபாத்து
    சாய்ந்ததென்னை
    என்கிறார்
    கவியரசு
    கண்ணதாசன். தென்னைமரத்தில்எப்பொருளும் வீணாக
    போவதில்லை.
    நான்தான்சாய்ந்து விட்டேன்.
    நுட்பமானபாடல்.

    • @rajendranrajendran9527
      @rajendranrajendran9527 Год назад +1

      கேட்க கேட்க நான் என்னையே ...இழந்துகொண்டிருக்கிறேன். காதல்கானல்நீர். 35 வருடத்திற்குமுன் இழந்த காதல்கானல்கண்ணிர். இந்தபாடல்மூலம். என் இதயம் இனிக்கிறது.

    • @whaterwhater2556
      @whaterwhater2556 9 месяцев назад

    • @whaterwhater2556
      @whaterwhater2556 9 месяцев назад

      ​@@rajendranrajendran9527❤

    • @nadarajanyasodha2548
      @nadarajanyasodha2548 9 дней назад

      வாழ்க்கை.தத்துவம்.இந்த ஒரு.பாடலில்சொல்லிவிட்டார்.கவிஜர்கண்ணதாசன்

  • @somusundaram8436
    @somusundaram8436 Год назад +94

    கண்ணதாசனை தவிர வேறு யாரும் இந்த சூழ்நிலைக்கு இப்படி ஒரு பாட்டை எழுதவதை கற்பனை கூட செய்ய முடியாது

  • @markandulinkarasabaskaran8102
    @markandulinkarasabaskaran8102 Год назад +50

    ஞானியையும் வசமாக்கும் இளங்குமரியின் குலுக்கும் தளுக்கும் ஒருபுறம் தள்ளிக்
    தத்துவம் செழிக்கும் காட்சி
    அமைப்பும் இசையும் வசமாக்கும் கண்ணதாசன் வரிகள் அருமை!

  • @rpgaming5300
    @rpgaming5300 Год назад +8

    இது ஓட்டை வீடு..ஒன்பது வாசல் அருமை......உடல் என்பது ஒட்டை. வீடாம்....ஒன்பது. வாசலாம்...கண்கள். 2.....காது. 2.....மூக்கு துவாரம். 2.....மீதி நீங்களே எண்ணிக் கொள்ளுங்கள்

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Год назад +36

    கடவுள்.கொடுத்த.வரம்.t.m.சவுந்திரராஜன்.நம்மை. வேறு.உலகத்திற்கு. அழைத்து.செல்கிறது.

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Год назад +43

    அருமையான பாடல் இது மலை நேரத்தின் மயக்கம் என்ன ஒரு அருமையான பாடல் இனிமை சூப்பர் 🙏🙏👍

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 3 месяца назад +27

    கண்ணதாசனாலே மட்டுமே இது போன்ற பாடலை எழுதமுடியும் அவரை மிஞ்சிய கவிஞன் இன்னும் பிறக்கவில்லை

  • @pradhamalakshmi3575
    @pradhamalakshmi3575 Год назад +14

    அருமையான பாடல்.❤

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Год назад +37

    இயலாமையை ஒரேயொரு பாடலில் சொல்லும் திறமை கவியரசர் கண்ணதாசன் அவர்கள் மட்டுமே முடியும்

  • @perumalk4840
    @perumalk4840 9 месяцев назад +7

    இந்த பாடல்
    தரும் பொருள்....
    ஐயா. ஏவிஎம்... ன்
    நடிப்பு.... இந்த பாடலை
    ரசிப்பதற்கு
    எனக்கு இன்னொரு
    பிறவி இறைவன் தரவேண்டும்.

  • @kannaginavarasan6324
    @kannaginavarasan6324 3 месяца назад +2

    A.V.M.ராஜனின் நடிப்பு மிக மிக‌அருமை

  • @maniveerasamy3634
    @maniveerasamy3634 11 месяцев назад +5

    அழகு தமிழ் அழகிய தமிழ் இன்ப தமிழ் இனியதமிழ் துய தமிழ் வாழ்த்துகள் என்றும் இமையுடன் எங்கள் தமிழ்

  • @Psamy-yy1cs
    @Psamy-yy1cs Год назад +6

    ஏவிம் ராஜனின் நடிப்பு உன்மையைப் போல் இருக்கும்.

  • @தாய்.தமிழ்இனிய.தமிழ்

    என்னுயிர்த்தமிழேநீஇறப்பதற்குமுன்நான்இறந்துவிடவேண்டும்என்தாய்தமிழே. வாழ்கவாழ்கவாழ்க
    வாழவேண்டிய. எங்கள்தமிழன்னை

  • @speedliongarment155
    @speedliongarment155 Год назад +4

    இது போன்ற பாடல் வரப்போவது இல்லை. சம்பத்

  • @amarasinhamkugaraj9298
    @amarasinhamkugaraj9298 8 месяцев назад +7

    இது ஓட்டை வீடு ஒன்பது வாசல்.....
    A.kugaraj sri Lanka 2023.12.22

  • @allenchristopherchristophe9300
    @allenchristopherchristophe9300 Год назад +48

    வரிகளின் வலிமை உச்சம்.

    • @eshvamunish532
      @eshvamunish532 Год назад

      வரிகளின் வலி உச்சம் என்பதே சரி.

  • @mvvenkataraman
    @mvvenkataraman Год назад +8

    காமம் என்பது எல்லோர்க்கும் உண்டு,
    குடிக்க விருப்பம் மொண்டு மொண்டு,
    பெண் இனம் மலர், ஆண் இனம் வண்டு,
    காமம் போற்றுங்கள் அளவோடு உண்டு!

    • @guruvananthamv111
      @guruvananthamv111 9 месяцев назад

      உங்கள் கருத்து உலக உண்மை. Universal truth 😉.

  • @mohamedrafeak3671
    @mohamedrafeak3671 Год назад +14

    பாயில்படுத்துநோயில்விளுதால்.
    காதல்காணல்நீரேஅற்புதமான.
    வரிகள்

  • @jothisekar8442
    @jothisekar8442 Год назад +16

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள். தரிசனம் தருகிறார்கள்

  • @VeluSamyGopal-n7z
    @VeluSamyGopal-n7z 7 месяцев назад +2

    இனிக்கும் குரல் வளம்,எல்லா காலத்தினரும் ரசிக்கும் பாடல்.

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 Год назад +7

    Wonder ful words and music
    Super 🙏🙏🙏

  • @meganathansengalan7041
    @meganathansengalan7041 5 дней назад

    இந்த பாடல் கேட்பதற்காக பலர் விரும்புவார்கள், ஏன் என்றால், மதம், மொழி, இனம், இவைகளை தாண்டி நாம் மனிதர்கள், இறைவன் அளித்த பாடல் இது, ஆம் கவிஞர் புனைந்த வரிகள் அவர் படைத்தது, காமம் சொல்லும் அழகு, ஞானம் சொல்லும் அறிவுரை, காமமும் காதலும் ஒன்று சேர அதன் விளைவு யாரால் சொல்லமுடியும் அதை அனுபவம்தான் சொல்லகூடியது, எதையும் பகுந்தறிந்து வாழும்போது துன்பத்தை காட்டிலும் இன்பமே அதிகம், இறை கவிஞன் கண்ணதாசன் புகழ் இப்புவி உள்ளவரை வாழும்,

  • @angayarkannithayalan755
    @angayarkannithayalan755 Год назад +12

    பாடல் வரிகள் கருத்தாழமிக்கது. எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை.

  • @ayyanarayyanar7442
    @ayyanarayyanar7442 9 месяцев назад +2

    வாழ்க்கை பயணத்தை பாடலாக அமைத்ததற்கு நன்றி

  • @vinmalarvinmalar1487
    @vinmalarvinmalar1487 9 месяцев назад +2

    Na chinna vayasule irunthe intha old song ketpen remba pitikum

  • @ManiKanda-th7xc
    @ManiKanda-th7xc Год назад +7

    காதலின் வலி மிகவும் கொடுமையானது ❤❤❤

  • @shansiva4187
    @shansiva4187 Год назад +33

    எ.வி.எம் ராஜா அவர்களுக்கு ஒரு தொண்டை அடைத்த குரல். அதுக்கேற்றவாறு ஐயா டி.எம்.எஸ் அவர்கள் பாடியுள்ளார். நாமும் இந்த மேதைகள் காலங்களில் வாந்துவிட்டோம். அந்த ஆண்டவனுக்கு மிக்க நன்றி.

  • @krishanamorthi1508
    @krishanamorthi1508 Год назад +5

    Daily intha song i 25 murai katpen.Heart kul etho oru phutunarchi kidkrathu

  • @paulpandimurugesan
    @paulpandimurugesan Год назад +3

    1973to1975களில் நான் டிரெயினிங் ஸுகூல் படிக்கும் போது முதுகுளத்தூரில் சினிமா பார்ப்போம். அப்போது அந்த தியேட்டரில் இந்தப் பாடலைக் கேட்டு மகிழ்வேன்.

  • @Jothibasschokkalingam1960
    @Jothibasschokkalingam1960 Год назад +11

    என் இதய தேவதை காதல் மனைவி நாகேஸ்வரிக்கு இப்பாடல் சமர்ப்பனம்

    • @sivak3301
      @sivak3301 5 дней назад

      Really. I understand your feeling.

  • @Kasamuthu
    @Kasamuthu Год назад +31

    ,L R அம்மாவின் இனிமையான குரல் வளம் ! !

    • @kannanramasamy2758
      @kannanramasamy2758 Год назад

      ஒன்று பசியில் இன்னொன்று ஆன்மா பசியில்..

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 Год назад +71

    நாயகி காதல் வயப்பட்டு காதல் மயக்கதிலும்,ஏக்கத்திலும்,நாயகன் வாழ்க்கை தத்துவத்தை உணர்ந்து விரக்தியிலும் பாடுவதுபோல் அமைந்துள்ள பாடல்.சூலமங்கலம் ராஜலட்சுமி யின் இசையும்,TMS, L R ஈஸ்வரி இருவரின் குரல்களும் கவியரசரின் வரிகளுக்கு வலிமையும், உயிரோட்டமும் கொடுத்துள்ளது.👍🏻

  • @kamaldeenkamaldeen392
    @kamaldeenkamaldeen392 11 месяцев назад +3

    உடலும் உடலும் சேரும் வாழ்வை உலகம் மறந்தால் என்ன?

  • @MuthuKumar-bg2hk
    @MuthuKumar-bg2hk Год назад +4

    Super Muthukumar udumalai

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +29

    ஆஹா!அற்புதமானப்பாடல் !இசை சூலமங்களம் !பாடுறது டிஎம்எஸ் ஈசம்மா ! நல்லப்பாட்டு நன்றீ 👸 🙏

    • @pattappanp68
      @pattappanp68 Год назад

      1

    • @swaminathan1919
      @swaminathan1919 Год назад +1

      பாடகர்கள் உச்சரிப்பிலேயெ tms உச்சரிப்பு மிக தெளிவு

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Год назад

      ஆஹா!அற்புதமான பாடல்!இசை
      சூலமங்கலம்!பாடுறது........
      நல்ல பாட்டு.நன்றி.

    • @samayasanjeevi
      @samayasanjeevi Год назад

      😙🌺🌺🎤

  • @rajendranm64
    @rajendranm64 Год назад +38

    கவியரசரின் கருத்து ஆழமிக்க பாடல் வரிகள்! கவியரசரின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்!

  • @siddharkalariuசித்தர்கள்அறிவு

    மிக அருமையான இப்பாடலில் வாசியோகம் உள்ளது ❤️❤️❤️❤️❤️❤️

  • @brightjose209
    @brightjose209 Год назад +61

    பனியும் நிலவும் பொழியும் நேரம்
    மடியில் சாய்ந்தால் என்ன
    பசும் பாலைபோலே மேனியெங்கும்
    பழகிப் பார்த்தல் என்ன
    உடலும் உடலும் சேரும் வாழ்வை
    உலகம் மறந்தால் என்ன
    தினம் ஓடி ஆடி ஓயும் முன்பே
    உண்மை அறிந்தால் என்ன
    வாழ்வுக்கு மேலே சுகம் கிடையாது
    அணைக்கவே தயக்கம் என்ன
    இது ஓட்டை வீடு ஒன்பது வாசல்
    இதற்குள்ளே ஆசை என்ன

    • @krishanamorthi1508
      @krishanamorthi1508 Год назад +2

      😊😊😊😊

    • @krishanamorthi1508
      @krishanamorthi1508 Год назад +2

      Fantastic old song

    • @SusilaSusila-lh8qq
      @SusilaSusila-lh8qq Год назад +2

      😢😢😢😢😢🤱

    • @janu5077
      @janu5077 Год назад +3

      @@SusilaSusila-lh8qq இது பாட‌ல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது 🙏 from🇨🇭🇨🇭

    • @anumathi7651
      @anumathi7651 Год назад +1

      ​@@janu5077 2:35

  • @jkelumalai5626
    @jkelumalai5626 Год назад +33

    வாழ்க்கையின் உண்மையான தத்துவத்தை வணக்கம் பாடல் கவியரசர் பாடல்

  • @joevarghese2674
    @joevarghese2674 Год назад +12

    L.R.Eswari voice is so merical

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Год назад +21

    முனிவன் மனமும் மயங்கும் பூமி மோகவாசல் தானே.மனம் மூடி மூடி பார்க்கும் போதும் தேடும் பாதை தானே.அருமையான வரிகளை அனுபவித்தவர்கள் மட்டும் புரிந்து கொள்வார்கள்.

  • @balasundaram1226
    @balasundaram1226 Год назад +25

    தமிழ் தத்துவங்கள் இலக்கியங்களில் மட்டும் அல்ல பழைய திரைப்பட பாடல் வரிகளிலும் உள்ளது என்பதற்கு இந்த பாடல் ஒரு சிறந்த உதாரணம்

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Год назад +3

    👌ஓட்டை வீடு ஒன்பது வாசல் 👌

  • @MANIMANI-bq8qd
    @MANIMANI-bq8qd Год назад +10

    அருமையான பாடல்

  • @selvakumar-eg6ed
    @selvakumar-eg6ed 4 месяца назад

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் கவிஞர் கண்ணதாசன்...
    அதைவிட இந்த பாடலை உயிரோட்டமாக மாற்றிய பாடகி எல் ஆர் ஈஸ்வரி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
    காலத்தால் அழியாத காவிய பாடல்

  • @sridharans4255
    @sridharans4255 Год назад +23

    இனிமையும், சோகத்தையும் ஒரே இசையில் அமைத்த மத்சவ் யை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 3 месяца назад

    எல் ஆர் ஈஸ்வரி அம்மா உங்க குரலுக்கு என்றும் நான் அடிமை.அதுவும் இந்த பாட்டு.காதோடுதான் நான் பேசுவேன் பாட்டும் எத்தனை பாட்டுகள் வந்தாலும் இந்த இரண்டு பாடலுக்கு ஈடாகாது.அருமையான பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாட்டு.பாடகி

  • @MuruGan-vw8xu
    @MuruGan-vw8xu Год назад +3

    அருமையானபாடல்,V,MURUGAN

  • @ramananm1293
    @ramananm1293 22 дня назад

    இது ஓட்டை வீடு ஒன்பது வாசல் என்ன கருத்தாழமிக்க சொற்கள்.. வேதாந்தத்தை பாமரனிடம் கொண்டு சேர்த்த கவிஞர் அதை இனிமை யாக பாடிய TMS அவர்கள்.இப்ப கேட்டாலும் புல்லரிக்குது

  • @balasubramanianbalu7457
    @balasubramanianbalu7457 6 месяцев назад +1

    😢மனதுக்கு ஆறுதல்
    பழைய நினைவில் ஊறுதல்
    முதுமையில் தேறுதல்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Год назад +6

    Excellent in
    Awesome
    Mesmerizing

  • @senthilkumardvk3013
    @senthilkumardvk3013 Год назад +2

    அனைத்தும் இதனுள் அடக்கம்....

  • @ravindrankathamuthu6125
    @ravindrankathamuthu6125 Год назад +23

    மிகவும் அருமையான ஆழமான வரிகள் உள்ள பாடல்.

  • @rajendrans2691
    @rajendrans2691 Год назад +45

    உடலும் உடலும் சேரும் வாழ்வை உலகம் மறந்தால் என்ன அருமையான வரிகள்.

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 7 месяцев назад +2

    A super old song in L.R.Easwari voice never forget the song.

  • @jahabarali2772
    @jahabarali2772 Год назад +8

    இந்த.பாடலில்.உள்ள.அ.ர்த்தங்கள்.உண்மை.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Год назад +5

    Superb
    Amazing
    Awesome

  • @krishanamorthi1508
    @krishanamorthi1508 Год назад +5

    Movie name Dharisanam .LR.Eshwari and TM.S voice vera level

  • @thiyagarajan774
    @thiyagarajan774 Год назад +4

    Credit goes to the greatest Tamil poet kaviarasu kannathasan.

  • @baskaranviji1246
    @baskaranviji1246 Год назад +14

    Fantastic marvelous and beautiful song never forget those days sir never forget my school days and college days remembering

  • @Kasamuthu
    @Kasamuthu Год назад +4

    என்ன அருமையான. தத்துவ பாடல்

  • @balakrishnan-gd5rp
    @balakrishnan-gd5rp 18 дней назад

    உண்மையில் ஒல்டுஸ்கோல்டுதான்.என்ன.அருமையானபாடல்.தனிமையில்கேட்டுபார்கவேண்டும்

  • @manir1997
    @manir1997 Год назад +8

    டீ. எம். ச... எல். ஆர். இஷ்வரிபாடல்தேன்அருவி

  • @thinakaranramasamy8598
    @thinakaranramasamy8598 3 месяца назад +2

    வாழ்க்கையை நெறிமுறை படுத்தும் பாடல் காலம் கடந்து நிற்கும் காவிய பாடல்

  • @seethav7216
    @seethav7216 Год назад +18

    உடலும் உடலும் சேரும் வாழ்வை உலகம் மறந்தால் என்ன. இது இயற்கைக்கு முரனான வரிகள். உலகமே இயங்காது. உலகமே இருக்காது. இனபெறுக்கம் நடைபெற்றால் தான் உலகம் உயிர்ப்புடன் இருக்கும்.

    • @malathianand9000
      @malathianand9000 Год назад +6

      இப்போ உலகம் இல்லைனா என்ன கெட்டுப் போகும்.

    • @sekarvara6094
      @sekarvara6094 Год назад +3

      Ena perukkam thevaiellai kaliugathil

    • @Kasamuthu
      @Kasamuthu Год назад +2

      உண்மை, உடலும் உடலும் சேரும்
      வாழ்வு இல்லையேல் மரம் செடி உயிரினங்கள் யாவையுமில்லை

    • @janu5077
      @janu5077 Год назад +1

      @@malathianand9000 இந்த பாடல் இங்கு வரை கேட்குது, 👍🙏 from Switzerland

    • @sanchivisekaran3030
      @sanchivisekaran3030 3 месяца назад

      இச்சைக்காக உடலும் உடலும் சேர்வது -மறக்க வேண்டும்.
      மனிதனை தவிற அனைத்து உயிரனங்களும் இனப்பெருக்கத்திற்ககான காலத்திற்கு காத்திருந்து சேர்கின்றன.அவைகளுக்கு இச்சை கிடையாது. மனிதன் அப்படி இல்லை.அவனுக்கு எப்பொழுதும் இச்சைதான்.அந்த இச்சைதான் தவறு ,கூடாது என்பதைதான் தன் பாடலில் எடுத்துரைக்கிறார் கவியரசர்.

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 Год назад +13

    உலக ஆசைகளை துறந்து மோக்ஷத்தை அடைய முயற்சிக்கும் ஞானிகளுக்கு இந்த பாடல் பொருந்தும்.

    • @jamaludain6709
      @jamaludain6709 11 месяцев назад

      aanaal manidha kulam
      perugaamal eppotho
      azhindhu poyirukkum...
      aadal paadal kavithai
      arumai...
      kaviyarasarin thathuva varikal...
      aahaa...aahaa...

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 Год назад +6

    அருமையானபாடல்

  • @krishanamorthi1508
    @krishanamorthi1508 Год назад +4

    Intha song i oru nalaiku 20 murai katpen

  • @msrmsrmsr5561
    @msrmsrmsr5561 7 месяцев назад +2

    சமூகவாழ்வோடு திரைப்படம் பின்னியிருந்த. காலம் பொற்காலம் அது கவி சக்கரவர்த்தி கண்ணதாசன் எழுதிய பாடல்

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Год назад +4

    I like it is song lyrics 💞 I'm missing u

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva9034 3 месяца назад

    No one can sing like TMS Ayya and LRE Amma. They sing according to situation. The great TMS sang so aptly for AVM Rajan sir

  • @satlynickalson6279
    @satlynickalson6279 Год назад +9

    . LR ஈஸ்வரி அவர்களின். மயக்கும் குரல் அற்புதம்

  • @kalidassgeetha939
    @kalidassgeetha939 Год назад +29

    ஆயிரம் முறை கேட்டுவிட்டேன் சலிக்கவில்லை

    • @maheswaranksk736
      @maheswaranksk736 Год назад +2

      Fact

    • @kalimuthumathivanan4368
      @kalimuthumathivanan4368 Год назад +1

      ஆயிரம்‌முறை என்ன ஆயிரம் பிறவிகள் எடுத்து கேட்டாலும் நெஞ்சகலாபாடல்

    • @rajasekaranramasamy7758
      @rajasekaranramasamy7758 Год назад +1

      ஆயிரம் என்ன புரோ பல லட்சம் முறை கேட்டாலும் சலிக்காத அர்த்தமுள்ள கண்ணியமான பாடல்

    • @guruvananthamv111
      @guruvananthamv111 9 месяцев назад

      வாழ்க்கை தத்துவம் விளக்கும் பாடல். நான் அதிகம் கேட்டுள்ளேன்.
      LRஈஸ்வரியின் குரல் மற்றும் TM சௌந்தரராஜன் குரல்கள் மிகவும் பொருத்தம்.😊

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Год назад +22

    நான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை .உன்னை நீ மாற்றி விடு.....அருமையான வரிகள்.

  • @a.v.nagarajan726
    @a.v.nagarajan726 3 месяца назад

    Tms அய்யாவின் சிரிப்பு வேற லெவல்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Год назад +8

    Excellent
    Exotic
    Class
    Marvellois
    Lovely

  • @rajendranrajraj1006
    @rajendranrajraj1006 Год назад +8

    Those days were excellent with meanings and good 👍👍 acting

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Год назад +3

    "This Superb Attractive actress was seen in film, Muthu Chippi.
    Known as Silasri by comment of Helen Poornima. Thanks..

  • @nithishms2247
    @nithishms2247 Год назад +3

    வாழ்க்கைதத்தூவம்100.100.உண்மை