கும்பம்= துன்பம் . கும்ப ராசி சதய நட்சத்திரம்=வதயே ,பிறந்ததால சொல்வது= பல கடும் பிரச்சனையில் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு வாழுகிறேன்.நான் சதயம் நட்சத்திரம்.46-ஆவது வருடம் தொடங்கியதும் என் பதவி போனது, வருமானம் இல்லாமல் அலைந்தேன்,உடல் நலம் சரியில்லாமல் போனது, போராட்டமே வாழ்க்கையாக, ரொம்ப கஷ்ட்டப்பட் டுடிருந்து,அனைவரிடத்திலும் எனக்கு அவமானம் மட்டுமே மிஞ்சியது.எல்லாத்தையும் இழந்தேன்.இப்பவே 61 வருட காலம் போயிடுச்சு; இன்னும் கஷ்டம் முடியல.உயிர் மட்டும் தான் இருக்கு, சாக வழி தெரியாமல் வாழ்கிறேன்; பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் , பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை ,வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது .வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் ,மனதைக் காயப்படுத்துகிறார்கள். கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள்? மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான். வரமே சாபமாக பெற்றவர்கள். கும்பராசிகாரர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் ,அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. நான் வேண்டுவது மனநிம்மதி தான் .நூறு கோடி இருநூறு கோடியா கேட்கிறோம்? அது எல்லாம் இல்லை. மனநிம்மதி தான், வேறு ஒன்றும் இல்லை. பராபரமே .சிவாய நம... என் மாதிரி யாருக்கும் வாழ்க்கை இருக்ககூடாது, சிவாய நம,சிவாய நம .
Thunbam endru nenaithu inbangal ellam marandhuu ponadhoo.. Ennam pol dan valkaii. . . Happy and sad all in your hand . Dont search for happiness make it sir
கும்பம்= துன்பம் . கும்ப ராசி சதயம் நட்சத்திரம் பிறந்ததால பல கடும் பிரச்சனையில் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு வாழுகிறேன்.நான் சதயம் நட்சத்திரம்.சொல்வது= 46-ஆவது வருடம் தொடங்கியதும் என் பதவி போனது, வருமானம் இல்லாமல் அலைந்தேன்,உடல் நலம் சரியில்லாமல் போனது, போராட்டமே வாழ்க்கையாக, ரொம்ப கஷ்ட்டப்பட் டுடிருந்து,அனைவரிடத்திலும் எனக்கு அவமானம் மட்டுமே மிஞ்சியது.எல்லாத்தையும் இழந்தேன்.இப்பவே 61 வருட காலம் போயிடுச்சு; இன்னும் கஷ்டம் முடியல.இந்த பூமியில் நிம்மதியா வாழ்ந்துர மாட்டமாங்கிற ஏக்கம் அதிகமாயிருச்சு. யாரையுமே பிடிக்கல, யாரும் என்னை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தேடி வர மாட்டிக்கிறாங்க.. யாரவது எதையாவது என்னிடமிருந்து கேட்டுகொண்டே இருக்கிறார்கள்..இல்லை என்று சொன்னால்.. சபிக்கிறார்கள்.. புறம் பேசுகிறார்கள்.. தனியாக நிற்பது போல் இருக்கிறது.. இருக்கும்போது நிறைய செய்தேன்.பிரச்சினைகள மீண்டு வர ஆசை.எனக்காக பிரார்த்தனை பண்ணி கொள்ளுங்கள். இப்பொது ,உயிர் மட்டும் தான் இருக்கு, சாக வழி தெரியாமல் வாழ்கிறேன்; என் மாதிரி யாருக்கும் வாழ்க்கை இருக்ககூடாது, சிவாய நம,சிவாய நம ,சிவாய நம..
Athavathu vanthu 2023 may il oru mangai rail aari varuvaal enru sonineega 2024 July oru mangai rail aari varuvaal entru sonneega ethanai mangai naan samalippathu aathukku thanniya nan jothidam paarkavendum
கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான் வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்றால் ஒன்றும் இல்லை மனநிம்மதி தான் வேறு ஒன்றும் இல்லை பராபரமே மேலும் குழந்தை பாக்கியம் கேட்கிறோம் வேறு ஒன்றும் இல்லை இருக்கிற பொண்டாட்டி சொல் பேச்சு கேட்பது இல்லை இதில் சுக்கிரன் வந்தால் என்ன வராவிட்டால் என்ன
குருசாமி, எல்லா ராசிகார ர்களையும் கிக் ஏற்றி அல்ப சந்தோஷம் ஏற்படுத்துவதில் வல்லவராக இருக்கீங்க ரொம்ப சதோஷம். நன்றி சாமி.
😅
நன்றி ஐயா.... நல்லதே நடக்கும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன்
nanri ija
அருமை நன்றி
Nanresamy💯💯💯🙏🙏🙏
கும்பம்= துன்பம் . கும்ப ராசி சதய நட்சத்திரம்=வதயே ,பிறந்ததால சொல்வது= பல கடும் பிரச்சனையில் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு வாழுகிறேன்.நான் சதயம் நட்சத்திரம்.46-ஆவது வருடம் தொடங்கியதும் என் பதவி போனது, வருமானம் இல்லாமல் அலைந்தேன்,உடல் நலம் சரியில்லாமல் போனது, போராட்டமே வாழ்க்கையாக, ரொம்ப கஷ்ட்டப்பட் டுடிருந்து,அனைவரிடத்திலும் எனக்கு அவமானம் மட்டுமே மிஞ்சியது.எல்லாத்தையும் இழந்தேன்.இப்பவே 61 வருட காலம் போயிடுச்சு; இன்னும் கஷ்டம் முடியல.உயிர் மட்டும் தான் இருக்கு, சாக வழி தெரியாமல் வாழ்கிறேன்; பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் , பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை ,வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது .வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் ,மனதைக் காயப்படுத்துகிறார்கள். கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள்? மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான். வரமே சாபமாக பெற்றவர்கள். கும்பராசிகாரர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் ,அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. நான் வேண்டுவது மனநிம்மதி தான் .நூறு கோடி இருநூறு கோடியா கேட்கிறோம்? அது எல்லாம் இல்லை. மனநிம்மதி தான், வேறு ஒன்றும் இல்லை. பராபரமே .சிவாய நம...
என் மாதிரி யாருக்கும் வாழ்க்கை இருக்ககூடாது, சிவாய நம,சிவாய நம .
Thunbam endru nenaithu inbangal ellam marandhuu ponadhoo.. Ennam pol dan valkaii. . . Happy and sad all in your hand . Dont search for happiness make it sir
Seme ayya
Nandri I ya
கும்பம்= துன்பம் . கும்ப ராசி சதயம் நட்சத்திரம் பிறந்ததால பல கடும் பிரச்சனையில் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு வாழுகிறேன்.நான் சதயம் நட்சத்திரம்.சொல்வது= 46-ஆவது வருடம் தொடங்கியதும் என் பதவி போனது, வருமானம் இல்லாமல் அலைந்தேன்,உடல் நலம் சரியில்லாமல் போனது, போராட்டமே வாழ்க்கையாக, ரொம்ப கஷ்ட்டப்பட் டுடிருந்து,அனைவரிடத்திலும் எனக்கு அவமானம் மட்டுமே மிஞ்சியது.எல்லாத்தையும் இழந்தேன்.இப்பவே 61 வருட காலம் போயிடுச்சு; இன்னும் கஷ்டம் முடியல.இந்த பூமியில் நிம்மதியா வாழ்ந்துர மாட்டமாங்கிற ஏக்கம் அதிகமாயிருச்சு. யாரையுமே பிடிக்கல, யாரும் என்னை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தேடி வர மாட்டிக்கிறாங்க.. யாரவது எதையாவது என்னிடமிருந்து கேட்டுகொண்டே இருக்கிறார்கள்..இல்லை என்று சொன்னால்.. சபிக்கிறார்கள்.. புறம் பேசுகிறார்கள்.. தனியாக நிற்பது போல் இருக்கிறது.. இருக்கும்போது நிறைய செய்தேன்.பிரச்சினைகள மீண்டு வர ஆசை.எனக்காக பிரார்த்தனை பண்ணி கொள்ளுங்கள். இப்பொது ,உயிர் மட்டும் தான் இருக்கு, சாக வழி தெரியாமல் வாழ்கிறேன்; என் மாதிரி யாருக்கும் வாழ்க்கை இருக்ககூடாது, சிவாய நம,சிவாய நம ,சிவாய நம..
Thanks Ayya🙏🙏🙏
🙏🏼குருவே 🙏🏼❤️❤️👌🏼🤗
Vannakkam ayya
💐
Uyir.mattum.than.iruk.iya
Iya only for men, not for ladies
🙏🙏
போதும் பெண்கள் தொடர்பு 😭
😂❤
Gall sugam vandum
Athavathu vanthu 2023 may il oru mangai rail aari varuvaal enru sonineega
2024 July oru mangai rail aari varuvaal entru sonneega ethanai mangai naan samalippathu aathukku thanniya nan jothidam paarkavendum
Apo girls ku 😢
கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான் வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்றால் ஒன்றும் இல்லை மனநிம்மதி தான் வேறு ஒன்றும் இல்லை பராபரமே மேலும் குழந்தை பாக்கியம் கேட்கிறோம் வேறு ஒன்றும் இல்லை இருக்கிற பொண்டாட்டி சொல் பேச்சு கேட்பது இல்லை இதில் சுக்கிரன் வந்தால் என்ன வராவிட்டால் என்ன
திருக்கருக்காவூர் கருப்பரட்சாம்பிகை கோவில் சென்று வாருங்கள் கும்ப கோணத்தில் உள்ளது
@@rviga3495 நான்கு வருடத்திற்கு முன்பே சென்று வந்து விட்டேன்.நான் ஏழு வருட திருமண காலத்தில் நான் போகாத கோயில் இல்லை
👍
🙏🙏🙏