சீர்காழி கோவிந்தராஜன் பாடிய விநாயகர் பக்தி பாடல்கள் | Vinayagar Spl Song | Shankara
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- #vinayagar #spl #songs #vinayagar #bakthi #padalgal #vinayagar #devotional #devotionalstatus #god #tamilgodsong #vinayagar #padalgal #muruganstatus #devotional #god #saibaba #bakthi #amman #vinayagar #songs #shorts #shortsfeed #shortsvideo
ஓம் கணபதி🕉️🕉️🕉️🙏🏻🙏🏻🙏🏻🔱🔱🔱
ஓம் விநாயகனே போற்றி போற்றி ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
ஓம்.கணபதியே.போற்றி.
ஓம் கணபதி ❤️❤️❤️
One of the Bakthi paravasam Tamil Amudhu
Om vinayagane pottri
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி ஓம் சக்தி ஓம் விநாயகர் போற்றி ஓம் முருகா போற்றி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் ஆறுமுக மங்கலம் சுடலை மாடசாமி போற்றி ஓம் சூரிய பகவான் போற்றி ஓம் ஜெய் ஹனுமான்
Z ❤
om gam ganapathaye namaha
Pilayhar appa❤
❤❤❤
😊s. G
ஓம் கணபதி
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Saranam
😊s.
Tamil Padal Varigal
Songs makes mind cool
MenuSkip to content
Home
ALL Tamil Lyrics
பாடகர்கள் (Tamil Playback Singers)
பாடலாசிரியர்கள்
WhatsApp Status Images

பிள்ளையார் சுழி போட்டு
பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்Unknownசீர்காழி கோவிந்தராஜன்Unknownவிநாயகர் பாடல்கள்
Pillaiyar Suzhi Pottu Song Lyrics in Tamil
ஆண் : ஓரானைக்கன்றை உமையாள் திருமகனை…
போரானைக் கற்பகத்தைப் பேணினால்…
வாராத புத்தி வரும்… வித்தை வரும்…
உத்திர சம்பத்து வரும்…
சக்தி தரும்… சித்தி தரும்தான்…
-BGM-
ஆண் : பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு…
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு…
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து…
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து…
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு…
-BGM-
ஆண் : அழியாத பெருஞ்செல்வம் அவனே…
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே…
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே…
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு…
-BGM-
ஆண் : வழியின்றி வேலனவன் திகைத்தான்…
குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்…
வழியின்றி வேலனவன் திகைத்தான்…
குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்…
ஆண் : மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான்…
மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான்…
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்…
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்…
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு…
-BGM-
ஆண் : கேட்டதெல்லாம் கொடுக்க வரும் பிள்ளை…
அவன் கீர்த்தி சொல்ல வார்த்தைகளே இல்லை…
ஆட்டமென்ன பாட்டுமென்ன அனைத்தும்…
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்…
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்…
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு…
-BGM-
ஆண் : தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும்…
வரும் துயர் யாவையும் முன் நின்று தடுக்கும்…
அஞ்சேலென்றொரு பாதம் எடுக்கும்…
அவன் அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும்…
அவன் அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும்…
ஆண் : பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு…
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து…
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து…
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு…
AA aaaa∆
ஓம் விநாயனே போற்றி போற்றி ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
😊s. G
😊s. G
😊s. G
🙏🙏🙏🙏🙏