“என்னை 3 மாதம் விலங்கிட்டு வைத்திருந்தார்கள்..” - கவிஞர் பிரான்சிஸ் கிருபா | Emakku Thozhil Kavithai
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- #FrancisKiruba #EmakkuThozhilKavithai
கவிஞர் ஜெ.பிரான்சிஸ் கிருபா, கவிதையோடு தான் கடந்து வந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் சுவாரசியமான நேர்காணல்- எமக்குத் தொழில் கவிதை
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
பின் தொடருங்கள் -
Facebook : kalaignarnewsofficial/
Twitter : / kalaignarnews
RUclips : / kalaignartvnews
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.co....
பிரான்சிஸ் கிருபா
மன்னித்து விடு என்னை..!
வாழும்போதே உனை
வாசிக்காத குற்றத்திற்காக..!
Book names
ஏழையாக ஒரு கவிஞன் இறப்பது தமிழ் சமூகம் வெட்கி தலை குனிய வேண்டும்
Book names 🙏🙏🙏
கவிஞர் பிரான்சிஸ் கிருபா நினைவுகள்
மறைந்தாய் எங்கும் நிறைந்தாய்!
உன் முடிவில் தான் நீ எனக்கு அறிமுகமானாய்!
பத்தினி பாறையில் ஒரு சித்தன் பிறந்தான் என்ற செய்தி தெரியாமல் போனது!
எட்டாவது கூட படிக்காத நீ! எட்டாத உணர்வை எல்லாம் எப்படி தொட்டுக் காட்ட முடிந்தது! உண்ண உணவு இல்லை! உடுக்க உடையும் இல்லை! இருக்க இடமும் இல்லை! போதை மகள் வாசலிலே! பொழுதெல்லாம் வீற்றிருந்தாய்!
மரணத்தை வரவேற்ற மாபெரும் கவிஞன் நீ!
தற்கொலை செய்யப்போகும் நண்பனுக்கு எழுதினாயே நீ! கூட வர தைரியம் இல்லை! இங்கு அனைவரும் செய்து கொண்டிருக்கிறோம்! தவணை முறையில் என்று!
மனிதத்தை நேசித்த யாரையும் இந்த மனிதர்கள் நேசிப்பதில்லை!
கோயம்பேட்டில் கொலைப்பழி விழுந்தபோது! உன் உடலும் உன் உடையும் எதிரியான போது! நீ உணர்வுகளை தொட்ட உள்ளங்கள் ஓடோடி வந்து காப்பாற்றியது!
கோடிக்கணக்கில் பணம் புரளும்! வைர வியாபாரிக்கு சந்தைக் கடையில் இடமில்லை!
வணிக கவிஞர்கள் மத்தியில் உன் வியாபாரம் ஜெயிக்காது! சென்று வா! உனக்கான உலகம் இதுவல்ல ! உன் உணர்வுகளை மறுத்த!உணர்வுகளை மறந்த! உன் உணர்வுகளைn கண்டும் காணாதது போல் இருந்த சமூகம் செய்த குற்றமாகவே இருந்துவிட்டுப் போகட்டும்! உன் மரணம்!
Ganesh
தரம்
Book names????
இவர் என் மனதை ஏதோ பண்ணுகிறார்
உன்னை இழந்த பிறகுதான் உன்னைப்பற்றி அறிகிறேன்..
கடந்த சில தினங்களில் உன்னை பற்றிய தேடல்கள்தான்...
என்ன மனுசன் ஜயா நீ.. எத்தனை நல்ல மனிதர்களை ஈட்டி இருக்கிறாய்...
உன்னை கண்டு தரிசிக்க இயலாமல் போயிற்றே
இந்த பேட்டியை பார்க்கும் போது "தன் எழுத்துகளைப் போல எழுத்தாளனுக்கு வாழ வாய்ப்பதில்லை" என்ற கவிஞன் வெய்யிலின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.
@Bahugu balli அவருக்கு என்ன ஆனது .. தயவுசெய்து சொல்லுங்கள்
@Bahugu balli உங்கள் பதிலுக்கு நன்றி..ஆறு ஆண்டுகளுக்கு முன்பு..அவருடைய கன்னி நாவலைப் படித்தேன்
❤️
Avorda Book Names?????
நிழலன்றி ஏதுமற்றவன்..!
தமிழ்சமூகமே நீ எப்போது மாறப்போகிறாய். மறைந்த பின்புதான் கொண்டாடுகிறாய்?
மது அருந்தக் கூடாதுன்னு வள்ளவர் முதல் வள்ளலார் வரை சொல்லி இருந்தும் ????
என்ன பயன்???
தான் எழுதியதை மற்றவர்கள் படிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தால்மட்டும் போதுமா? தனக்கு முன் மற்றவர்கள் எழுதி வாழ்ந்து காட்டியது என்ன என்று அறியாமலே வாழ்ந்து??????
மதுப்பிரியர்களுக்கு இவர் போன்றவர்கள் ( ந. முத்துக்குமார் உட்பட) நல்ல உதாரணம்
இந்த நேற்காணல் ஒரு கவிதையடா என் நண்பா
என் நெஞ்சு கண்களில் கசிந்துருகி வழிந்தோடுகிறது, நானும் கூட கொஞ்சம் எழுதக்கூடியவன் தான் எனும்போது தாங்கமுடியவில்லை
சிட்டு குருவிக்கும் தீங்கிளைக்காத உந்தன் பார்வை என்னை மெய்சிலிர்க்க வைத்தது 🫂
தோழர் ஃப்ரான்ஸிஸ் கிருபா இன்று மறைந்தார்….கண்ணீருடன் மீண்டும் இந்த காணொளியைக் காண்கிறேன்….. விடைகொடுக்க மனமில்லை ஃப்ரான்ஸிஸ் கிருபா… இது ஏன் மீண்டும் மீண்டும் நடக்கிறது ….😓
ரொம்பவே வருத்தம்
தமிழின் தனிப்பெருங் கலைஞன் பிரான்சிஸ் கிருபா மறைந்து விட்டார் நண்பர்களே . நான் மிகவும் நேசித்த கவிஞருக்கு என் ஆழ்ந்த இரங்கல் கண்ணீர் அஞ்சலி😔
கவிஞர் பிரான்சிஸ் கிருபா நினைவுகள்
மறைந்தாய் எங்கும் நிறைந்தாய்!
உன் முடிவில் தான் நீ எனக்கு அறிமுகமானாய்!
பத்தினி பாறையில் ஒரு சித்தன் பிறந்தான் என்ற செய்தி தெரியாமல் போனது!
எட்டாவது கூட படிக்காத நீ! எட்டாத உணர்வை எல்லாம் எப்படி தொட்டுக் காட்ட முடிந்தது! உண்ண உணவு இல்லை! உடுக்க உடையும் இல்லை! இருக்க இடமும் இல்லை! போதை மகள் வாசலிலே! பொழுதெல்லாம் வீற்றிருந்தாய்!
மரணத்தை வரவேற்ற மாபெரும் கவிஞன் நீ!
தற்கொலை செய்யப்போகும் நண்பனுக்கு எழுதினாயே நீ! கூட வர தைரியம் இல்லை! இங்கு அனைவரும் செய்து கொண்டிருக்கிறோம்! தவணை முறையில் என்று!
மனிதத்தை நேசித்த யாரையும் இந்த மனிதர்கள் நேசிப்பதில்லை!
கோயம்பேட்டில் கொலைப்பழி விழுந்தபோது! உன் உடலும் உன் உடையும் எதிரியான போது! நீ உணர்வுகளை தொட்ட உள்ளங்கள் ஓடோடி வந்து காப்பாற்றியது!
கோடிக்கணக்கில் பணம் புரளும்! வைர வியாபாரிக்கு சந்தைக் கடையில் இடமில்லை!
வணிக கவிஞர்கள் மத்தியில் உன் வியாபாரம் ஜெயிக்காது! சென்று வா! உனக்கான உலகம் இதுவல்ல ! உன் உணர்வுகளை மறுத்த!உணர்வுகளை மறந்த! உன் உணர்வுகளைn கண்டும் காணாதது போல் இருந்த சமூகம் செய்த குற்றமாகவே இருந்துவிட்டுப் போகட்டும்! உன் மரணம்!
நமக்குள்ளே உலாவும் ஒரே மனிதம்
எம்மால் உணரவே முடியாத பேரின்பம்
ஏதோ அகப்பட்டு விட்ட ஆனந்தம்
உம் இரப்புக்கு பின்னால் உம்மை அறிந்தது
கால சூழல் உன்னை கனவுடனே கவ்வியதோ
எங்கோ ஒரு மூலையில் உன்னை புசித்த நான் அல்ல அந்த கால சூழல்...
கவிஞனே என்னுள் இருக்கும் நீ எழுதும் நினைவஞ்சலி...
Miss you Genius ❤😢
கவிஞர் இன்று மறைந்தார்💔
உன் கவிதைகள் படித்து - பொறாமை கொண்டேன். நானும் எழுதி கொண்டிருப்பவன். நீ மிகச்சிறந்த கவிஞர் என்பதால் மட்டுமல்ல. என் பெயரில் நீயிருக்கிறாய். கி மற்றும் இ - தான் வேறுபாடு. நீ பிரான்சிஸ் கிருபா - நான் பிரான்சிஸ் இன்பா ( from Karnataka) உன்னை சந்திக்க வேண்டும் என மிக ஆவலாய் இருந்தேன். ஓராண்டு முன் எடுக்கப்பட்ட இந்த பேட்டியின் - பிண்ணனி யில் ஒலித்த - இதயம் பிசையும் அந்த இசையைப் போல - இன்று நீ இல்லாமலே போய் விட்டாய்.. இந்த இழப்பிற்கு நீதி கேட்டு - நான் எவனிடம் செல்வது.... நன்பா....?
ஒரு தனி மனித வாழ்க்கையை பற்றி சிந்திக்க மறந்த சமூகம்...ஏன் இவர் ஏதுமன்றி இருக்க வேண்டும்...RIP
ஏறக்குறைய நீ இறைவன் தான்...
அற்புத கவிஞரே
இறைவன் விரைவில் உங்களை
அழைத்துவிட்டாரே!
மனம் வருந்துகிறது
கவி வாழ்பவன் நிஜமான கவிஞர் எனது கிருபா❤
பேச்சின் இடையில் சிறு சிறு இடைவெளிகள்…. ஊற்றெடுக்கும் வருத்தங்களை உள்கடத்துவதை உணரமுடிகிறது.
வறுமை வலியை தராமல் வார்த்தையாய் வடிவது ஆச்சரியம்.
லவ் யூ, அண்ணா...!
பாரதிதாசனை போன்று சுரதாவை போன்று எதார்த்தாமான கவிஞன்.வாழ்க அவன் புகழ்...
Book names???
ஏழையின் வலியில்
எழுதுகோள் நிறைந்ததோ
முள் வேலியின் வழித் தெரியும் உலகம்
க்ரில் ஜன்னல்கள் வழியாக தெரிவதில்லை
கண்ணீர் மை கொண்டு எழுதிய கிருபாவின்
ஏழ்மைக்கு நன்றி சொல்ல வேண்டும்
தமிழ் ஆளுமையை வெளி கொணர்ந்ததற்கு
எளிமையாய் வாழ்ந்து
இதயங்களை சேர்த்து வைத்த பணக்காரன்
உதயம் இனியவனை காணாது
சதையும் எலும்பும் எதற்கு
விதையாய் கவிதைகளை
விட்டுச்சென்றிருக்கிறான்
-ரம்யா விசுவநாதன்
💟🙏
பின்னணியில் வரும் ஹம்மிங் ஏதோ இதயத்தை நெருடுகிறது.
மாபெரும் கலைஞனை இழந்துவிட்டோம் 😭
தோழர் கிருபா... அருமை
அற்புதமான கவிஞன்....
இறப்பை பற்றிய இவர் எண்ணம் ஏதோ செய்கிறது
ஆழ்ந்த இரங்கல் அய்யா உங்களுக்கு 🙏🏻
ஆழ்ந்த இரங்கல் ஐயா உங்களுக்கு
கொண்டாட படாத கொண்டாட படவேண்டிய மனிதர்
I've seen other episodes as well anchor is doing marvelous job the way she handles every guest just phenomenal ❤️
தமிழ் சமூகம் இழந்த ஒரு மாபெரும் சாகப்பதம்😔😔
No words to say
உலகம் உருண்டை அதில் சுரற்றுவது கற்பனய் ஆணும் பெண்ணும் இன்பம்
ஆழ்ந்த இரங்கல் அய்யா
Background humming which song any guess?
ஒரு.விடிவு.ஏனோ.
முடிவை தேடுது.
முடிந்த.பின்தானே.
விடிந்திருக்கு.
விடிவுக்காக.கடமை
என்னவோ.ஒளியின்.வெளுச்சமே.
அதில்.அகம்மகிழும்.மனங்கள்.
ஆயிரம் இருக்கும்.பொழுது.கழிம்போது
முந்துவிடத்தானே.போகின்றது.
முடிவை.இதைநோக்கியே
விடிவைத்தொலைக்கலாமா.கவிஞரே.
ஐயா நீங்களே
ஏறக்குறைய இறைவன்தானே!
உண்மை... அவர் ஏறக்குறைய இறைவன் 🌠💟
ஆழ்ந்த இரங்கல் 😭😭
🥺🥺
பின்னிசை மனசை இடையூறு செய்கிறது. பின்னணி செய்தவரெ நேரில் கண்டால் விரலை ஒடிச்சிடுவேன்
தாங்கள் நீண்டூ வாழ வேண்டும்.. கவிதை உங்களால் வாழ வேண்டும் !
இறந்து விட்டார்
Very nice 👍 very very sad
எழுத்து உலகத்தில் புதிய சிந்தனையை புகுத்திய இவன் நம்மை பிறிந்து 3 வாரங்கள் ஆகியது.
உன் படைப்புகளை எங்களுக்கு கோடையாக கொடுத்தால் எங்கள் சிந்தையில் - ஏறக்குறைய நீ இறைவன்தான்!!!
❤️
பிரான்சிஸ் கிருபா பொக்கிஷம். ஏறக்குறைய இறைவன். வேறென்ன சொல்ல.
சௌம்யா.. எழுத்தாளர் ஒருவர் சொன்னார் என்று சொல்வதைத் தவிர்த்து யார் சொன்னார்கள் என்று சொல்லுங்கள். வெறுமையாக எழுத்தாளர் எழுத்தாளர் என்றால் அது சற்று நெருடலாக இருக்கிறது.
🙏🏿
Plz திரும்பி வந்துடுங்க...ஏத்துக்கவே முடியல
சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்
🙏🏿🙏🏿🙏🏿
Idhayam ganathu pogirathu.... 😭
மல்லிகைக் கிழமைகள்
❣️
❤❤❤❤❤
நெல்லை மண்ணிலிருந்து நிறைய விதைகள் ....
அங்கொன்றும்.... இங்கொன்றுமாய் ......சிதறிவிடுகிறது.
ஆனால் வளர்ந்து கொண்டே இருக்கிறது .......😂😂😂😂
Kalanjanin saabam vaazhkai
Kalain saabam irappu
மது விழ்ங்கிய விண்மீன் 😔
Why many intellectuals addicted to liquor and prohibited drugs. Their contribution necessary to society and nation buildings. I pity him.
The more you know and understand the world then it's depressing hence some choose to get drunk to alleviate the pain.
Book names he had written???
Kanni
@@sailoroffshore8373 antha book name theriyum pa nan avar read pannuvaru oru Kavitha in award function antha book name therila
போதுமான சத்தம் இல்லை பேச்சில் தெளிவு இல்லை
ஒருமுறை சொன்னாலே புரியலே, உனக்கு என்ன தெளிவு இருக்கு ! போயி வட்டி வசூல் கணக்கைப் பாரு
இவர் பேசுவதே புரியவில்லை
இறந்தவனுக்கு கூச்சல் தான் புரியும்
❤
❤️❤️
❤❤❤
❤❤