9. ஆண்டாள் நாச்சியாரின் பக்தி, வரலாறு, பாசுரத்தின் சிறப்புகள் | Andal Naachiyar's Bakthi
HTML-код
- Опубликовано: 1 сен 2022
- முதல் மூன்று ஆழ்வார்கள் தொடர்புடைய அற்புத வரலாறு
• ஆழ்வார்களின் பக்தி -பு...
1. பொய்கை ஆழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாடிய பாசுரத்தின் சிறப்புகள் | Poigai Azhvar Bakthi
• 1. பொய்கை ஆழ்வார் வரலா...
2. பூதத்தாழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாடிய பாசுரத்தின் சிறப்புகள் | Boodhathazhvar's Bakthi
• 2. பூதத்தாழ்வார் வரலாற...
3. பேயாழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாடிய பாசுரத்தின் சிறப்புகள் | Pey Azhvar Bakthi
• 3. பேயாழ்வார் வரலாறு, ...
4. திருமழிசை ஆழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாசுரத்தின் சிறப்புகள் | Thirumazhisai Azhvar Bakthi
• 4. திருமழிசை ஆழ்வார் வ...
5. நம்மாழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாசுரத்தின் சிறப்புகள் | Nammazhvar's Bakthi
• 5. நம்மாழ்வார் வரலாறு,...
6. மதுரகவி ஆழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாசுரத்தின் சிறப்புகள் | Madhurakavi azhvar's Bakthi
• 6. மதுரகவி ஆழ்வார் வரல...
7. குலசேகர ஆழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாசுரத்தின் சிறப்புகள் | Kulasekhara azhvar's Bakthi
• 7. குலசேகர ஆழ்வார் வரல...
8. பெரியாழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாசுரத்தின் சிறப்புகள் | Periyazhvar's Bakthi
• 8. பெரியாழ்வார் வரலாறு...
ஆழ்வார்கள் தம்முடைய தமிழ் பாசுரங்களால் திருமாலைப் போற்றி பாடி மகிழ்ந்தவர்கள். திருமாலின் அடியவர்களான ஆழ்வார்கள் திருமாலின் பெருமையும், தமிழின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தியவர்கள்.
வடமொழியில் உள்ள வேதங்களுக்கு இணையாக இவர்களின் பாசுரங்கள் போற்றப்படுகின்றன. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.
ஆழ்வார்களின் காலம் ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை என்று கருதப்படுகிறது.
ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர் ஆவார்.
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. நம்மாழ்வார்
6. திருமங்கை ஆழ்வார்
7. குலசேகர ஆழ்வார்
8. பெரியாழ்வார்
9. ஆண்டாள் நாச்சியார்
10. தொண்டரடிப் பொடியாழ்வார்
11. மதுரகவி ஆழ்வார்
12. திருப்பாணாழ்வார்
The word means "immersed in the Lord". The Azhvars, numbering twelve, are Vaisnava saint-poets. Their compositions constitute the Nalayira-Divya Prabandham (also known in short as the Divyaprabandham). For the Vaisnavas of the South of India, this work is almost as sacred as the Vedas.
- ஆத்ம ஞான மையம்
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ ஆண்டாள் நாச்சியார் தாயே தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்
மிகவும் எதிர்பார்த்த ஆழ்வார்களில் ஆண்டால் பதிகம். இன்று காலையில் தான் இவருடைய பாடல்களை கேட்டு கொண்டு இருந்தேன்.
நன்றி 😍🙏🙏🙏
ஆண்டாள் நாச்சியாரின் வரலாற்றை கூறியது மிக்க மகிழ்ச்சி அம்மா. அதோடு சேர்த்து அவரின் பெருமையாக ஆண்டாள் சூடி களைந்த மாலை அழகர்மலையானுக்கும், திருவேங்கடமுடையானுக்கும் சாற்றப்படுகிறது என்பதை உங்கள் வாயிலிருந்து கேட்க ஒரு ஆவல்.
அம்மா முருகன் குழந்தை பிறந்தது முதல் நாள் முதல் சம்ஹாரம் வரை உங்கள் குரலில் கேட்க வேண்டும் அம்மா🙏🙏🙏
ஒரு தனி பதிவு போடுங்கள் அம்மா.
அருமை அருமை 🙏 இந்த பதிவு எதிர்ப்பார்த்து இருந்தேன்மேடம்🙏 நீங்கள் சொன்னது அழகு அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
ஆண்டாள் திருவடிகளே சரணம் பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
பெரியாழ்வார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கமாக கூறிய அம்மையாருக்கு மிக்க நன்றி
முருகப்பெருமானின் அருளும் ஆசிர்வாதமும் உங்களுக்கும் உங்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும். பரிபூரணமாக கிடைக்கட்டும்
ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
நீண்ட நாட்கள்ளாக காத்துக் கொண்டிருந்த பதிவு நன்றி அம்மா 🙏🏻
வேயர்புகழ் வில்லிபுத்தூர் ஆடிப்பூரம்
மேன்மேலும் மிகவிளங்க விஷ்ணுசித்தன்
தூயத்திருமகளாய் வந்து அரங்கனார்க்கு
துழாய் மாலை சூடிக்கொடுத்த மாதே
நேயமுடன் திருப்பாவை பாட்டாறைந்தும்
நீயுரைத்த தையொரு திங்கள் பாமாலை
ஆயர்புகழ் நூறுடன் நாற்பத்து மூன்றும்
அன்புடனே அடியேனுக்கு அருள்செய் நீயே
🙏🙏🙏
ஆண்டாள் ஆண்டவனையே ஆட்கொண்டவள் அள்ளவா 🔥❤️✨🥰!!
ஆண்டாள் நாச்சியாரை மணந்த ஸ்ரீரங்கநாதரே போற்றி வழிபடுகின்றோம் மாமனாராக இருக்கும் பெரியாழ்வாருக்கு அருளியது போல் எல்லோரையும் காத்துஅருள வேண்டுகிறேன் நன்றி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்
காலை வணக்கம் அம்மா நீண்ட நாள்களாக எதிர் பார்த்தேன் நன்றி அம்மா
எனக்கு மற்றும் என்னுடைய குழந்தைக்கும் மிகவும் பிடித்த ஆழ்வார். மிக்க நன்றிகள் அம்மா மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பதிவு.
ஆண்டாள் நாச்சியாரின் பக்தியை தாங்கள் சொல்வதை கேட்கும்போது எங்களுக்கு மெய் சிலிர்க்கிறது அம்மா. 🙏
மிக அருமையான விளக்கங்கள் மிக்க நன்றி அம்மா
ஓம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அம்மனை போற்றி 🙏🧘
சிறப்பான பதிவு....வாரணம் ஆயிரம் பாடல் வரிகள் தித்திக்கிறது.
"இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே...
வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
வணக்கம் அம்மா ஆண்டாள் நாச்சியாரின் திருமண நிகழ்வை நினைத்துப்பார்க்கும் போது உடல் மெய் சிலிர்க்கிறது மிகவும் நன்றிங்கம்மா
ஆண்டாளை பற்றி பேசினால் கேட்டு கொண்டே இருக்கலாம் 🥰✨🔥🤟
அம்மா நான் இந்த ஊரில்தான் பிறந்தவள் கோயிலுக்கு பக்கத்திலேயே எங்கள் வீடு தினம் மாடியிலிருந்து ஆண்டாள் கோயில் கோபுரத்தை தரிசிப்போம் எங்கள் ஊர் கோபுரம் தேசிய முத்திரை படைத்த கோபுரம் உலகிலே இரண்டாவது பெரிய தேர் எங்க ஊர் தேர் இந்த ஊரில் பிறந்ததே பெருமையாக நினைக்கிறேன்
Hi
மெய்சிலிர்க்கச்செய்யும் ஆண்டாள் நாச்சியாரின் வரலாற்றுப் பதிவு அற்புதமானது .தேனும் பாலும் கலந்ததுபோல் சொற்சுவை கூட்டி அளித்தமைக்கு நன்றி...
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா
ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!திருநின்றவூர்TN
நன்றி அம்மா காலைவணக்கம் அம்மா
Amma naan neeraya thadaivai entha kathai kethuruken ungal moolam annal innum kethukonde irukunum polla iruku
Really fall in love with your speech
So much touched ❤
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏 ஸ்ரீ ஆண்டாள் தேர் திருவிழா
எங்கள் ஊர் நாயகி மஹா லக்ஷ்மி கோதை ஆண்டாள் 🙏🙏🙏🙏
என்னவென்று சொல்வது ஆண்டாள் தாயார் பக்தி. திருவடிகளே சரணம்
அன்புடன் காலை வணக்கம் தோழி...ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே... ஆண்டாள் திருவடிகளுக்கு சரணம்....
Today I went srivilliputhur temple nalla dharisanam uuchi kalathula swami pathan 🥰🥰🥰
நீங்களும் கிருபானந்த வாரியார் மகளாகவே எங்களால் காண முடிகிறது.உங்கள் தொண்டு தமிழுக்கும் தமிழருக்கும் பல ஆன்மீகம் தேடலின் தெளிவை அளிப்பது மகா பெரிய விஷயம்.
வாழ்த்துக்கள்.
எனது திருமணம் குலதெய்வம் நேரில் விதித்த செய்திமூலம் நடந்தது
பிள்ளை ஒன்று முருகனின் திருச்செந்தூர் இடம் நானிருக்க
பிறந்த செய்தி வைகாசி விசாக விழாவில் கேட்டேன்.மற்றொறு
மகன் திருவோணம் நட்சத்திரம் ஆக உள்ளது மனமகிழ்ச்சி .
ஶ்ரீவில்லிபுத்தூர் நண்பர் மகன் இல்ல திருவிழா சென்ற பொழுது பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் விடியற்காலை பூஜையில் கலந்து கொண்ட நிகழ்வு நினைவுக்கு வருகிறது உங்கள் பதிவுகளை கேட்கும் பொழுது.
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏
🙏 காலை வணக்கம்
சகோதரி🙏
🙏🌹🌹🌹🌹🌹🙏
விநாயகர் சதுர்த்தி சொற்பொழிவை அப்லோடு செய்யுங்கள் சகோதரி.
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்
மிக அருமை அம்மா🙏
Amma semma to hear about andal nachiyaar from u only amma yesterday only we built Tulasi Maadan in our house ,today I am hearing from u soooooooooooooooo happy what a coincidence andal naachiyaaar thiruvadigalai saranam
நீங்கள் சொல்லுவதை கேட்பதற்க்கும் பார்பதற்க்கும் மிக அழகாக உள்ளது சகோதரி
எங்கள் குலதெய்வம் தாய் தான் ❤
அம்மா வணக்கம் பல்லாண்டு வாழ்க உங்கள் பதிவுகள் அனைத்தையும் நான் கேட்பேன் மிக்க சந்தோசம் அம்மா எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள் அம்மா மகிஷாசுரமர்த்தினி சோஸ்திரம் பாடல்களின் வரிக்கு வரி விளக்கம் கொடுங்கள் அம்மா ப்ளீஸ் அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்....
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக நல்ல தகவல் அம்மா ! மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
மிக்க நன்றி அம்மா.
Thank you sister 🙏🏻🙏🏻🙏🏻😊❤️
ஹாஆ என்ன அருமை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் அம்மா திருக்குறள் பற்றிய பதிவு வேண்டும்.🙏🙏🙏🙏
அற்புதமான செற்பெழிவு அம்மா
அருமையான தகவல் ஆண்டாள் வரலாறு அற்புதம்👌🤩🤩🙏🙏🙏நன்றி
Arumaiyana pathiv amma Kodi punniyam ungalukku amma 🙏🏻🙏🏻🙏🏻
Thanks mam, while hearing this tears coming out without control
Video super amma
நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Nenga pesuratha kekkum pothu... Udambh silirkirathu.... 🙏🙏🙏🙏
ஆம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா
ஓம் அபிராமி அந்தாதி அம்மா தயோ நீ துணை குழந்தை கல்வி ஆதரவு படிக்கவும் எழுதவும் பேசவும் ஓம் கடன் பரசிச்னைகள கனவர் தீர 🙏😭😭🙏🙏🌸🌸🌺🌺🌺🌺🌷🌸🌸🌸🌺
Nandri nandri ma
ஆனந்த கண்ணீரோடு இந்த பதிவை கேட்டேன் அம்மா நன்றிகள் பல.
Super madam ethannai thadavai parthen endrey ennaku theriavillay avallu arpudam. Needuli vaalga
Miga cherantha pathivu. Nandri tholi
Mikka nandri Amma 🙏♥️👍om namasivaya 🙏♥️🌻🌺🌷
Om namo narayanaya🙏🌹kodai nachiyar thiruvadihal charanam🙏🌹
நன்றி நன்றி நன்றி நல்ல செய்தி
அழகு அழகு ஒரு அற்புதம் அம்மா கதையிலே மூழ்கிவிட்டேன் அம்மா கண் எதிரே நடந்த மாதிரி இருந்துச்சு இன்னும் கொஞ்ச நேரம் அந்த ஆழ்வார் கதையை சொல்ல சொல்ல மாட்டீங்களா ஏங்கினேன்
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nandi Amma 🙏👌👍
நன்றி அம்மா
Aandaal paadhame charanam🙏 amma can you pls tell whether ladies can chant gayathri mantram
Very very thankful to you angel sister Om namasivaya 👍🙏🌺🌷
மிக அருமையான பதிவு நன்றி அம்மா
வணக்கம் அம்மா🙏, திருச்செந்தூரில் சுனாமி வந்த போது, கடல் உள்வாங்கியது அனைவரும் அறிந்ததே, உங்களது குரலில் முருகப்பெருமானின் மகிமையை பற்றி ஒரு வாசகம் சொன்னீர்கள், அதை கேட்க விரும்புகிறேன் அம்மா
அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🏻👍🏻
நன்றி அம்மா 💐💐💐🙇🙏
Arumai Amma. Mei silirkindrathu 🙏
அக்கா காலை வணக்கம் சீலைக்காரி அம்மன் வழிபாடு பற்றி தயவு செய்து பதில் தாருங்கள் நான் தொடர்ந்து பல பல பதிவில் கேட்டு விட்டேன் தயவு செய்து பதில் தாருங்கள்
அம்மா ,கோயிலுக்கு செல்வதற்கு முன்னால் விளக்கு ஏற்றி விட்டு செல்லலாமா? விளக்கம் தாருங்கள்😍
நன்றி அம்மா 🙏
Amma thank you so much for sharing this brief narration 🙏
நன்றி அம்மா 🙏👌🙏
OM NAMO NARAYANA 💜🚩🙏🏼🔥
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ரொம்ப நன்றி அம்மா
மிக்க நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Sundara kandam pathivu podunga akka
Mikka nandri Amma.
நான் எதிர்பார்த்த பதிவு
மிக்க நன்றி அம்மா 😍😍
Kadavul illayel nam illai om namachivaya
Happy teachers day mam... your my life teacher...ur service a god's gift to students like...me. every day i thank God a teacher like u...i feel blessed to have a guru.like u.
நன்றிங்க மா🙏
Thanks Akka 🙏🙏🙏🙏🙏
Romba nandri amma
Thank you Ithana nal indha padhivirku wait pannen. Thank you mam
🙏🥰
Thanks ma... It's useful for my Examination... ❤
Super amma
Thank you mam, very nice mam
Short and sweet tq
புல்லரித்து விட்டது சகோதரி
Arumai!
குருவே சரணம் 🙏🙏🙏