தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 42 Arul Anandar College Media Centre🎬🎥

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 окт 2024
  • வையகத்து உள்ளோர் ஏறவும், விரும்பி வானவர் இழியவும்
    வழி என்று,
    ஐ அகத்து ஒளிர் வான் பாய்ந்த ஆலயமே, அந்தரத்து உயர்
    தலை சாய்ந்து,
    கை அகத்து அதனைக் கடவுள் தான் தாங்க, களித்து
    யாக்கோபு என்பாற்கு, அங்கண்
    துய் அகத்து எழிலோர் இழிந்து எழுந்து உலவத் தோன்றிய
    ஏணியைப் போன்றே.

Комментарии •