கை சில்லறைய ஆசையா சேத்தாலும் ஆற்று படுகை உயரம் கூட மிச்சமில்லை ஆசைஎல்லாம் கலஞ்சிடும் தன்னாலே.. நீலுர பாதையெல்லாம் ஏதோ ஒரு ஓசைனைக்கும் பஞ்சமில்ல.. நடக்குதோ, நடக்குலயோ உயிர் மிச்சதுக்கும் ஒன்னுமே பொறுப்பில்ல.. அட போடாங், கனவெல்லாம் எனக்கு பெருசில்ல... 🌹 கான அண்ணா இந்த வரிகள் உங்களுக்கு அர்ப்பணிப்பு.. நிச்சயமா ஜீவன் உள்ள பாடகர் நீங்கள்... 🌹🦋
பிரபலமோ, தகுதி, திறமை என்பதை எல்லாம் விட நல்ல சக மனிதர்களின் தன்னலமற்ற ஒத்துழைப்பு என்பது மிக முக்கியம். வாய்க்காலில் பாயும் வற்றாத நீர் போல் அல்லவே கலைத்துறை சார்ந்த கலைஞர்களுக்கு, பெருமையாக தனது மற்றும் தன்னை சேர்ந்தவர் எதிர்காலத்தேவை என்ன என்பதை பற்றி கவலையின்றி இருக்க குடும்பத்தினர் ஒத்துழைப்பு மிக அவசியம். உண்மையில் நாணயம் பொறுப்பானவர்களை கேட்டிருக்க வேண்டும்
இந்த நேர்காணலுக்கு பொருத்தமானவர எளிய வாழ்வியல் சமீபத்தில் ஒரு பெண்ணை நான் சந்தித்த போது உங்கள் கணவருக்கு என்ன வேலை என்று கேட்டேன் அவர் சிரிக்காமல் கணவருக்கு கப்பலில் வேலை என்றார் கப்பலில் என்னவேலை என்று நான் கேட்க கப்பல் நடுக்கடலில் நின்று விட்டால் தள்ளி விடும் வேலை என்று சொல்லி விட்டு போனார் அருகில் இருந்த வேறு ஒருவர் அந்த அம்மா கணவர் வேலைக்கு போகாதவர் அதனால் அப்படி விரக்தியில் சொல்லி போகிறார் என்றார் ஆனால் எனக்கு கானா பாலாவின் பாடல் மக்கள் மத்தியில் எவ்வளவு பெரிய பிரபலம் ஆகி இருப்பது தெரிய வந்தது
எனக்கு தெரிந்த காந்தி பத்து வயதிலேயே சுருட்டுக்கு சுதந்திரம் வேண்டி, தற்கொலை வேண்டினார்.. எனக்கு தெரிந்த காந்தி பல சமரச சத்தியங்கள் செய்து சமுத்திரம் தாண்டினார்.. எனக்கு தெரிந்த காந்தி ஆங்கிலேயே நாட்டிலேயே ஆங்கில பரீட்சையை துச்சமென எழுதி தேர்ச்சி கொண்டார். எனக்கு தெரிந்த காந்தி ஒரு பாட்டியும் இளம் பெண்ணும்( பேத்தி ) வசியம் கொண்டபோது பின்னாட்களில் தான் திருணம் ஆனவன் என கடிதம் எழுதினார்.. எனக்கு தெரிந்த காந்தி சௌத்தப்பிரிக்காவில் ஒரு குதிரைக்காரன் பலமாக முகத்திலேயே குத்தியபோது.. நீங்கள் செய்வது தவறு என அறம் கொண்டார்.. எனக்கு தெரிந்த காந்தி முதல் வகுப்பு பயண சீட்டு மறுத்த போது அரசுக்கு நீண்ட கடிதம் எழுதினார். . எனக்கு தெரிந்த காந்தி கோழி ரசம் கொண்டால் உடல் சுகம் பெரும் என மருத்துவர் கூறிய போதும் மறுத்தார்.. எனக்கு தெரிந்த காந்தி யார் யார் பெயரையோ கூறி அவர்கள் பெரும் வழக்காடும் திறம் கொண்டவர்கள் என அச்சம் கொள்கிறார்.. எனக்கு தெரிந்த காந்தி நல்ல வேளையாக நான் அப்போது மகாத்மா இல்லை (பாபுஜி) என நிம்மதி கொள்கிறார்.. எனக்கு தெரிந்த காந்தி குழந்தைகளுக்காக மட்டும் காமம் நலம் என்கிறார்.. எனக்கு தெரிந்த காந்தி கழிவறை சுத்தம் செய்வதில் தன் மனைவியின் பெயரை கூட பட்டியலிடுகிறார்.. எனக்கு தெரிந்த காந்தி குண்டு துளைத்த போதும் ஹே ராம் என்றானாம்.. நீதியும் அன்பும் உறை கொண்டவன் போலும் எனக்கு தெரிந்த காந்தி சொல், செயல் அன்பு, அறம், இவைகளின் சுபாவம் அவ்ளவே..நாம் கொண்டால் பாக்கியம் 🌹
Why are u asking personal questions about his finances. He can live on his own way . Who are u to question about that??? If someone ask about your salary and finances can u tell them??? Stop asking person questions and make them feel bad .. Literally bad questions
ஐயா கானா பாலா இன்னும் மென்மேலும் இனிய தத்துவ பாடல்கள் தரவேண்டும்.... வாழ்த்துக்கள்
1st e
ஆஹா! என்ன ஒரு குரல். என்ன ஒரு நம்பிக்கை! அருமை .
Nice singing..
கை சில்லறைய
ஆசையா சேத்தாலும்
ஆற்று படுகை உயரம் கூட மிச்சமில்லை
ஆசைஎல்லாம் கலஞ்சிடும்
தன்னாலே..
நீலுர பாதையெல்லாம்
ஏதோ ஒரு ஓசைனைக்கும்
பஞ்சமில்ல..
நடக்குதோ, நடக்குலயோ
உயிர் மிச்சதுக்கும்
ஒன்னுமே பொறுப்பில்ல..
அட போடாங், கனவெல்லாம்
எனக்கு பெருசில்ல... 🌹
கான அண்ணா
இந்த வரிகள் உங்களுக்கு
அர்ப்பணிப்பு..
நிச்சயமா ஜீவன் உள்ள பாடகர் நீங்கள்... 🌹🦋
அற்புதமான நம்பிக்கை மனிதர். அந்த நம்பிக்கை உங்களை காப்பாற்றும்!
பாலா சார் உங்கள் பணம் சேமிப்பு பற்றிய கணிப்பு சூப்பர் சார்
Gana bala is an Nice singer 💯💯
கான பாலா மிகச்சிறந்த மனிதர்
Interview conducut panra varukku...Oru big salute..!!!👍👍👍👌💐💐💐
Supera....!! vitta edathula enthu question ..Ketkiren ga.....I got answer..From ur question....
அண்ணன் கானா பாலா அவர்களுக்கு ECR கோவளம் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
காசு பணம் என்பது வாழ்க்கை யின் ஒருபகுதி தான் பணமே வாழ்க்கை இல்லைஅதைமுலில்மனிதன்புரிந்துகொள்ளவேண்டும்
What a voice, He can sing in different scales wow amazing talent 😄👏👏👍🏼
Sambarikura pannatha yellarukum selavu pandra nalla manithen❤❤❤neraiya peruku help pandra nalla gonam udaiyavar superman
Super Gana sir your speech
பிரபலமோ, தகுதி, திறமை என்பதை எல்லாம் விட நல்ல சக மனிதர்களின் தன்னலமற்ற ஒத்துழைப்பு என்பது மிக முக்கியம். வாய்க்காலில் பாயும் வற்றாத நீர் போல் அல்லவே கலைத்துறை சார்ந்த கலைஞர்களுக்கு, பெருமையாக தனது மற்றும் தன்னை சேர்ந்தவர் எதிர்காலத்தேவை என்ன என்பதை பற்றி கவலையின்றி இருக்க குடும்பத்தினர் ஒத்துழைப்பு மிக அவசியம். உண்மையில் நாணயம் பொறுப்பானவர்களை கேட்டிருக்க வேண்டும்
Vaaithukal iyya unga fans also
Super gana sir your speech 👍👍👍👍👍
கொஞ்சம் வயசான பிறகு பணத்தின் மதிப்பு தெரியும்
பணம் மிகவும் முக்கியமானது
Anna vera lavel gana bala Anna neenga nalla manithan
இந்த நேர்காணலுக்கு பொருத்தமானவர எளிய வாழ்வியல் சமீபத்தில் ஒரு பெண்ணை நான் சந்தித்த போது உங்கள் கணவருக்கு என்ன வேலை என்று கேட்டேன் அவர் சிரிக்காமல் கணவருக்கு கப்பலில் வேலை என்றார் கப்பலில் என்னவேலை என்று நான் கேட்க கப்பல் நடுக்கடலில் நின்று விட்டால் தள்ளி விடும் வேலை என்று சொல்லி விட்டு போனார் அருகில் இருந்த வேறு ஒருவர் அந்த அம்மா கணவர் வேலைக்கு போகாதவர் அதனால் அப்படி விரக்தியில் சொல்லி போகிறார் என்றார் ஆனால் எனக்கு கானா பாலாவின் பாடல் மக்கள் மத்தியில் எவ்வளவு பெரிய பிரபலம் ஆகி இருப்பது தெரிய வந்தது
Super.
கானாவா சூப்பார சினிமால கொண்டு போறிங்க
Legend voice
வணக்கம் அண்ணா தினக்கூலி
என்னைபோன்றவருக்கு நடக்கும்
உன்மையான பதிவு தினம் வருமானம் வருவதே கடினம்
இதில் எங்கு சேமிப்பது
நன்றி வணக்கம்
நல்ல மனிதர் 💞💞💞🙏🙏
வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களுக்கு... 🌷🌷🌷
Earn pannathu pothum nu next generation ku vali vitu pona great man
Really super na
வாயிஸ் super anna vera level
Big boss la gana bala pathuttu vanthavaga oru like poduga
Waiting for ur songs na, #ganabala
Super mache
Good Human Bala Annan
Last ending.. Enake ezhuthunathu pola erukku brother.... Vera leval....
Super 💖
Nice guy
அருமை... 👌👌👌
எனக்கு தெரிந்த காந்தி
பத்து வயதிலேயே
சுருட்டுக்கு சுதந்திரம்
வேண்டி, தற்கொலை
வேண்டினார்..
எனக்கு தெரிந்த காந்தி
பல சமரச சத்தியங்கள்
செய்து சமுத்திரம் தாண்டினார்..
எனக்கு தெரிந்த காந்தி
ஆங்கிலேயே நாட்டிலேயே
ஆங்கில பரீட்சையை
துச்சமென எழுதி
தேர்ச்சி கொண்டார்.
எனக்கு தெரிந்த காந்தி
ஒரு பாட்டியும்
இளம் பெண்ணும்( பேத்தி )
வசியம் கொண்டபோது
பின்னாட்களில்
தான் திருணம் ஆனவன்
என கடிதம் எழுதினார்..
எனக்கு தெரிந்த காந்தி
சௌத்தப்பிரிக்காவில்
ஒரு குதிரைக்காரன்
பலமாக முகத்திலேயே
குத்தியபோது..
நீங்கள் செய்வது தவறு
என அறம் கொண்டார்..
எனக்கு தெரிந்த காந்தி
முதல் வகுப்பு பயண சீட்டு
மறுத்த போது
அரசுக்கு நீண்ட கடிதம்
எழுதினார். .
எனக்கு தெரிந்த காந்தி
கோழி ரசம் கொண்டால்
உடல் சுகம் பெரும்
என மருத்துவர் கூறிய போதும்
மறுத்தார்..
எனக்கு தெரிந்த காந்தி
யார் யார் பெயரையோ
கூறி அவர்கள் பெரும்
வழக்காடும் திறம் கொண்டவர்கள் என
அச்சம் கொள்கிறார்..
எனக்கு தெரிந்த காந்தி
நல்ல வேளையாக நான்
அப்போது
மகாத்மா இல்லை (பாபுஜி)
என நிம்மதி கொள்கிறார்..
எனக்கு தெரிந்த காந்தி
குழந்தைகளுக்காக
மட்டும் காமம் நலம்
என்கிறார்..
எனக்கு தெரிந்த காந்தி
கழிவறை சுத்தம்
செய்வதில்
தன் மனைவியின்
பெயரை கூட
பட்டியலிடுகிறார்..
எனக்கு தெரிந்த காந்தி
குண்டு துளைத்த போதும்
ஹே ராம் என்றானாம்..
நீதியும் அன்பும்
உறை கொண்டவன் போலும்
எனக்கு தெரிந்த காந்தி
சொல், செயல்
அன்பு, அறம்,
இவைகளின் சுபாவம்
அவ்ளவே..நாம்
கொண்டால் பாக்கியம் 🌹
He is a very very good ❤️❤️❤️ singer,, l ❤️ all of his song's
Vazhthukkal Anna ungala enaku romba pidikkum
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Super
Migha Nalla guanam ..........
Valarga
Super balance sir I salute to you
Ur are roll model for your children
Anna super anna
2015எனது திருமணத்திற்க்கு இவர் கச்சேரி நடந்தது உசிலம்பட்டியில்
என்னுடைய திருமணத்திலும் இவருடைய கச்சேரி தான் நண்பா🤝
Gana bala sir wayra level salute adutha thaluraiku nala kasta patu varavanuku tha tahireum sona oruvaratha pudichiduchiduchi love u sir
He is a nice person..
Thalaiva 🔥🔥🔥❤️
8iujjjko
I'm a big fan of gana bala♥️♥️
Valthukkal sir
மகிழ்ச்சி
காண அண்ணனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.
எப்ப ஆங்கர் தம்பி பாலா அண்ணன் நல்ல மனிதர் உரையாடல் கொஞ்சம் மரியாதை குறைவாக தெரிகிறது.
Nice interview 👍
Yethanala avar ithana naala songs moviela padala?enna reason?
He's High Court Lawyer Yarukellam Therium
✋
உயிரு😘முக்கியம்
அத'மறந்து😂விடாதே
Il like very much, your songs deferent style
🙏🙏🙏🙏
பாலசொண்னதுசத்தியமான.உண்மைசெத்துவைத்தசொத்துபிள்ளைகளுகெடுக்கும்நோய்கொடுக்கும்
KAASUKKU VEESAI ADUM POLICE TAMILNADU NO 1 SUPER POWER INDIA
Gana Bala Anna nalla manithar tee kadai bench na direct panuna movie ku oru songs panunaru
Great fan of him
Kaana bala anna eppovum oru spl manithan
இ- ருபி என்றால் என்ன? இதன் பயன் என்ன? /// kindly put videos accordingly
Gana Bala ❤️
I love his sound in medras
முத்தான வார்த்தை, நானும் உங்கள மாதிரி தான் இதுவரைக்கும் எதுவும் சேத்து வைக்கல, என் மேல எனக்கு அவளோ நம்பிக்கை இருக்கு
Why are u asking personal questions about his finances. He can live on his own way . Who are u to question about that??? If someone ask about your salary and finances can u tell them??? Stop asking person questions and make them feel bad .. Literally bad questions
Super Anna
சுத்தி சுத்தி பணத்தை பத்தியே கேள்வி கேட்கறான்டா இவன்...
2014/2015 la unga gana ku addict anan 😘
Enga Anna ne thana yapothume mass 🔥🔥🔥
இவர் saarpatta படத்துல nadichi இருகார்
Mis u na
NEE ROMBA NALLVAN PA. ....😃😃
Anchor amount pathi kekkurathulaye irukkaru
Nanayaaa vikadan la 😂
@@peace9016 😂😂😂
சார் பிறகு பட டைரக்டர் ஜீவா பேர் சொல்லவே மாட்டங்கிரிஙக
Sarpatta Parambarai padathula gana bala irukaru ethana peruku theriyum
Entha scene la
Arya kunda irukum pothu raman kum vs kabilan fight nadakum athula manjai colour sattai podu iruparu chair podu oganthu iruparu athukaparom Last fight Kabilan vs vembuli fight la red shirt poduiruparu
Thirumbi vaanga... ❤️
Lawyer who does not know about benefits of saving.
Tamilan tamilan tamilan tamilan tamilan tamilan tamilan i miss you Anna super singer
Naanum cinema la dha iruken ..
Nekal adhigam , thimir adhigam
Nalla manithar
Gathu thala
Aparam adhuku ya pudusa land vangi vedu katuna, aparam song pada stage la chance kata vidu kata
Foolish questions are asked to mr.bala...should not ask any questions about their financial thing's at anytime...very bad channel
Continuously asking about money ..why !!
See channel name on video
@@boobalan10 சரியான பதில் !
😭😭😭😭😭😭
Chennai Central stationla ivara meet panna but oru picture eduka allow panla
1 lakh too low for him... These music companies are earning crores with others music
Orru kodi kudukalama
@@Poruki-s9g
10 L Per Song Kudukalam.
His All Songs are Superhit
@@masterthalapathy6601
😅😅😅😅
hellf Manam udayavar annan
Nalla Manushan😀
Iya bala enimel neegathan padamaden soninga appura ethukkaga varinga po---- da vigadan unga trp venum
Thimir adhigam ivarku . Gana balaku
Ivan thimiru naladha Ivan cinema la vaipa kedaikula
Dei mudu rah
Bayandhuten ha ha 😂😂😂😂
@@kevinkalai07 seri seri ok ok poii 😁😁😁😁saavu
Ann a unga question very worst
Bro ,bad ankara
Super