Mayakkama Kalakkama Song - Sumaithaangi (சுமைதாங்கி) Thathuva Paadal

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • Mayakkama Kalakkama Song - Sumaithangi (சுமைதாங்கி) - Thathuva Paadal. Watch other videos in the AVM Movies channel at / moviesavm
    மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா - சுமைதாங்கி (1962)
    Artists: Gemini Ganesan, Devika, Muthuraman
    Director: Sridhar
    Singer: P B Srinivas
    Lyrics: Kannadasan
    Music Director: M S Viswanathan, Ramamoorthy
    Produced by: AVM Productions
    SUBSCRIBE TO AVM PRODUCTIONS - MOVIES CHANNEL:
    / moviesavm
    SUBSCRIBE TO AVM PRODUCTIONS -- TV SERIALS CHANNEL:
    / avmproduction
    FOLLOW AVM PRODUCTIONS:
    FACEBOOK ► / avmstudios
    TWITTER ► / productionsavm
    WEBSITE ► www.avm.in

Комментарии • 6 тыс.

  • @LITERATUREPODCAST
    @LITERATUREPODCAST 7 месяцев назад +311

    2054 லிலும் கேட்பேன்... உயிரோடு இருந்தால்...

    • @rajendranmanikam7723
      @rajendranmanikam7723 4 месяца назад +3

      s🎉

    • @pkumarmani7747
      @pkumarmani7747 3 месяца назад +1

      ❤😂😅

    • @YaseenAfzil
      @YaseenAfzil 2 месяца назад +1

      🖐️🖐️

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 2 месяца назад

      தமிழர்களுக்குதான் அறிவுரை சொல்கிறான் யூதர்கள் தமிழர்களின் விஞ்ஞானங்களை கல்வியைஅழித்த யூத பரசுராமன் ராமன் சகுனியினால் தமிழர்கள் முன்னேறாமல் அடிமைபடுத்தபட்டுள்ளோம் விமானம் கண்டுபிடித்தவர் மின்சாரம் முருகன் விவசாயம் நீராவி என்ஞின் உலகைமுதன்முதலில் ஹைட்ரஜன் பலூன் மூலம்பறந்து சாதனைபுரிந்தவர் முருகன் ராவணஇந்திரன் பாண்டியர் தமிழ் மாமன்னர்

    • @ragavank3532
      @ragavank3532 2 месяца назад

      உங்கள் ஆசை நிறைவேர வாழ்த்துக்கள்.

  • @logan5346
    @logan5346 3 года назад +4273

    எப்பயோ வந்த பாடல் இப்பவும் ஒரு 25 வயசு பையன்னுக்கு ஆறுதல் தருது❣️❣️

  • @haja2382
    @haja2382 2 года назад +757

    உண்மையாய் சொல்கிறேன். ஒரு முறை 2005 செப்டம்பர் மாதம் வாழக்கையில் அடுத்த கட்டம் என்ன வென்று தெரியாமல் நான் டென்ஷனாக இருந்தப்ப இந்த பாடலை நாலு தடவை கேட்டு விட்டு எனது கவலைகளை தூக்கி போட்டு விட்டு தன்னம்பிக்கை யுடன் புதிய வாழ்க்கை தொடங்கி இன்று நல்ல நிலையில் இருக்க இந்த பாடல் தான் காரணம். I always remember this song.

  • @-Liyash-
    @-Liyash- Год назад +344

    3023 ஆண்டிலும் இந்த பாடளின் வரிகள் பலருக்கு மன நிம்மதி தரும். என்றும் அழியாத பாடல்.

  • @sivabalan6566
    @sivabalan6566 4 года назад +13092

    2024 ல் யார் யார் இந்த பாடலை கேட்கிறீர்கள்

  • @karthickraja5666
    @karthickraja5666 4 года назад +856

    காவியக் கவிஞன் ஐயா கண்ணதாசன்.
    இன்னும் 100 ஆண்டுகளுக்கு பிறகு கேட்பவரும் இப்பாடலை ரசிப்பார்கள்.

    • @t.s.prasathbabu3827
      @t.s.prasathbabu3827 3 года назад +5

      Imayamalai uchike sendra Nam aaruyir kavignan kannadasan, endrum neengatha idam pidithavar evulagam erukum varai avar paralegal olithu konde erkum

    • @whatwherewhy7488
      @whatwherewhy7488 3 года назад +7

      20000 andugal

    • @Sbcmdu
      @Sbcmdu 3 года назад +6

      Ture

    • @balajin3977
      @balajin3977 3 года назад +5

      Really nice bro

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr 2 года назад +6

      எத்தனை லட்சம் ஆண்டுகள் போனாலும் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல் என்றும் மறைவதில்லை

  • @Redorpurple
    @Redorpurple 3 года назад +1574

    2021இல் இருந்து எதிர் காலம் வரை யார் இந்த பாடல் கேட்க வந்தீர்களோ அவர்களின் வாழ்க்கை வசந்தமாக இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன் ❤

  • @sivapathasekarang4036
    @sivapathasekarang4036 2 месяца назад +36

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு எந்த காலத்திற்கு பொருத்தமான வரிகள்❤❤

    • @M.c.kannan
      @M.c.kannan 27 дней назад

      Don't look downward constantly.Try to elevate.

  • @venkatakrishnanr5285
    @venkatakrishnanr5285 3 года назад +671

    2020 இல்லை 7070 வந்தாலும் இந்த பாடலை கேட்கலாம் காலத்தை தாண்டிய பாடல் இது

    • @Gunaseelan367
      @Gunaseelan367 3 года назад +2

      Super varigal,super padal

    • @stephensteve7856
      @stephensteve7856 3 года назад +5

      Adu varai indha ulagam irukadhu

    • @sivakumarp4636
      @sivakumarp4636 3 года назад +3

      True

    • @ravicharles5192
      @ravicharles5192 3 года назад +1

      உனக்கும் கீழே உள்ளவர் கோடி: கோடி கோடி யாக சேர்த்து வைத்தும் திருப்தி அடையாத ஜென்மங்களுக்கு...

    • @ayishahajaayishahaja8960
      @ayishahajaayishahaja8960 2 года назад +2

      உண்மை உண்மை

  • @basheerahamed7248
    @basheerahamed7248 4 года назад +1096

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி நாடு!!!!! இந்த வரியைக் கேட்கும் போது மனம் நெகிழ்ந்து கண்ணீர் பெருகுகிறது....

  • @thirugnanam6108
    @thirugnanam6108 3 года назад +1554

    ஐயா கண்ணதாசரே,நீங்கள் கவிஞர் மட்டும் அல்ல, மருத்துவர், மனோ தத்துவ நிபுணர்(psychiatrist), தத்துவஞானி (philosopher) , யதார்த்தவாதி(practical man) ,வாழ்க்கை அனுபவம்(personal experience) உடையவர்! உமக்கு நிகர் நீர்தான் ஐயா!

  • @pkumaran3937
    @pkumaran3937 9 часов назад +1

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி என் உயிர் செல்வி

  • @kalai2424
    @kalai2424 3 года назад +808

    வந்த துன்பம் எதுவென்றாலும் , வாடி நின்றால் ஓடுவதில்லை .....எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் ....💯✌️✌️

  • @kalyaniganesan2748
    @kalyaniganesan2748 6 лет назад +1696

    இந்த பாடலை என் அப்பாவிற்கு சமர்பிக்கின்றேன்... உண்மை வாழ்வின், நிஜ சுமைதாங்கி அவர்தான்.....

  • @SujithGJ
    @SujithGJ 3 года назад +788

    உலகம் அழிந்தாலும் இந்த பாடல் அழியாது. பல தற்கொலைகளை நிறுத்திய பாடல் 🙏🏼

    • @planttech6861
      @planttech6861 2 года назад +1

      L

    • @rahulramana5734
      @rahulramana5734 2 года назад +4

      Feel lyk boosted. After depression

    • @mohan1771
      @mohan1771 2 года назад +5

      I am one of them 🙏🏻

    • @4uv2
      @4uv2 2 года назад

      Unnmai ip padalai kettu tharkolai mudivivai matrinen 20 years back

    • @thambibadri8561
      @thambibadri8561 2 года назад +1

      Iam also

  • @karthikeyanrathinavel2170
    @karthikeyanrathinavel2170 Год назад +40

    இறைவா உம்மை வேண்டுகிறேன்.மயங்கிய நிலையில் மனிதனை கலங்கவிடாமல் காப்பாற்றி கரை சேர்க்கும்படி உன்னை வணங்கி வேண்டுகிறேன்.

    • @visaravanan
      @visaravanan 2 месяца назад +1

      You have a good heart to pray for all humans.. God bless you 🙏

  • @sukra8190
    @sukra8190 Год назад +311

    60வருடத்திற்கு முன் வந்த இந்த பாடல் இந்த தலைமுறை எங்களுக்கு ஆறுதல் கொடுக்கிறது என்றால் இந்த பாடலை உருவாக்கியவர்கள் உண்மையில் தெய்வங்கள் ♥️♥️♥️♥️♥️

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Год назад +5

      எழதியவர் பாடல் தெய்வம் தான்

    • @santhaveeran2665
      @santhaveeran2665 Год назад +4

      இன்றைய இளம் தலைமுறையினர் அவசியம் அறிந்து தெளிந்து கொள்ளவேண்டிய பாடல்... கண்ணதாசன் அவர்களின் பொக்கிஷபாடல்....

    • @krishnavenia438
      @krishnavenia438 Год назад +1

      அருமையான வரிகள் என்றும் 🎉❤️

    • @velmurugankr5859
      @velmurugankr5859 Год назад +2

      ​@@santhaveeran2665 😅

    • @ranipriya9354
      @ranipriya9354 Год назад +1

      Very happy for hearing golden song.

  • @mohamedarif4445
    @mohamedarif4445 7 лет назад +1115

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு.

  • @murugadass3407
    @murugadass3407 3 года назад +158

    அய்யா வாலிக்கே வாழ்க்கை கொடுத்த பாடல்... நமக்கு கொடுக்காதா...எதையும் தாங்கும் இதயம் இருந்தால் போதும்...

    • @ajaymohan7017
      @ajaymohan7017 Год назад

      Thalaivarre idhu aiyya kannadasan varrigal ok va vaali ilaaaa

    • @sathishkumar.k.k5682
      @sathishkumar.k.k5682 Год назад +3

      @@ajaymohan7017 sir vaali ayyavai sucide ill irunthu kappatriya padal

    • @singwithvenkat666
      @singwithvenkat666 Год назад +1

      Yappa Vali intha patta kakulana tvs jobku poirupara interview sonnaru go and check

    • @swethajai
      @swethajai Год назад

      ​@@singwithvenkat666 r8

    • @SureshKumar-ld5ee
      @SureshKumar-ld5ee Год назад

  • @jeyabharathi3301
    @jeyabharathi3301 2 дня назад +1

    காலமகள் பெற்றெடுத்த காவியத்தலைவனின் இதயத்திலிருந்து வந்த வரிகள் நிச்சயம் இது காலம் கடந்தும் வாழும்
    ஆத்மார்த்தமாக உங்களின் பாதம் நோக்கி வணங்குகிறோம் ஐயா ❤🙏

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Год назад +24

    திரு.கண்ணதாசன்
    அவர்கள் ஒரு தீர்க்கதரிசி,சித்தர்,கவிக்கு அரசர், சொல் வித்தகர்.அவர் புகழ் என்றும் வாழும்.

  • @அஜி
    @அஜி 3 года назад +140

    மயக்கமா
    கலக்கமா மனதிலே
    குழப்பமா வாழ்க்கையில்
    நடுக்கமா
    வாழ்க்கை என்றால்
    ஆயிரம் இருக்கும் வாசல்
    தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம்
    எதுவென்றாலும்
    வாடி நின்றால்
    ஓடுவதில்லை
    எதையும்
    தாங்கும் இதயம்
    இருந்தால் இறுதி
    வரைக்கும் அமைதி
    இருக்கும்
    மயக்கமா
    கலக்கமா மனதிலே
    குழப்பமா வாழ்க்கையில்
    நடுக்கமா
    ஏழை மனதை
    மாளிகையாக்கி இரவும்
    பகலும் காவியம் பாடி
    நாளை பொழுதை
    இறைவனுக்களித்து
    நடக்கும் வாழ்வில்
    அமைதியை தேடு
    உனக்கும் கீழே
    உள்ளவர் கோடி நினைத்து
    பார்த்து நிம்மதி நாடு
    மயக்கமா
    கலக்கமா மனதிலே
    குழப்பமா வாழ்க்கையில்
    நடுக்கமா

  • @chillpannumaappi9624
    @chillpannumaappi9624 2 года назад +349

    பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் இந்த மாதிரியான பாடல்கள்... Gem 💎

  • @shivasaravanan7477
    @shivasaravanan7477 9 месяцев назад +485

    2024 -ல் கேட்டு ரசிப்பவர்கள் like panunga👍🏼👍🏼👍🏼

  • @krishnavenikrishnaveni609
    @krishnavenikrishnaveni609 3 года назад +255

    இன்னும் பழைய பாடலுக்காக ஏங்கும் மனங்களும் இருக்கின்றன.பழைய பாடல் எங்களை கட்டிப் போடுவது உண்மை.

  • @zahidajaleel
    @zahidajaleel 5 лет назад +345

    " வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றாள் ஓடுவதில்லை" எத்தனை உண்மையான வரிகள்.

  • @vijayank7908
    @vijayank7908 2 года назад +240

    கவிஞர் வாலி க்கு திருப்பு முனையை ஏற்படுத்திய பாடல் வரிகள் 👌 old is gold

    • @நாளையஉலகம்-ல9ர
      @நாளையஉலகம்-ல9ர 2 года назад +4

      அவர் பாட்டெழுத முன்னுதாரணம்

    • @mohan1771
      @mohan1771 Год назад +1

      @@நாளையஉலகம்-ல9ர 👍🏻👍🏻

    • @sridharankr2310
      @sridharankr2310 Год назад +3

      Kannadasan ezhuthiya Padal vàli illai

    • @muthuganesanb9564
      @muthuganesanb9564 11 месяцев назад +1

      Kannadasan

    • @aluhudeenchi7319
      @aluhudeenchi7319 10 месяцев назад +1

      சாா்.மனனிக்கவும்.இந்த.பாடல்.கண்ணதசான்.அய்யா.பாடல்

  • @vishalnair5632
    @vishalnair5632 Год назад +3

    Nanpakal neyrathey mayakam ❤

  • @palaniappancholapandian6600
    @palaniappancholapandian6600 Год назад +302

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எந்த வயது ஆனாலும் ஆறுதல் தரும்...வாழ்வில் மாற்றம் தரும் பாடல்....அய்யா கண்ணதாசன் வரிகள்..ஶ்ரீநிவாஸ் அய்யாவின் குரலில் அற்புதம்...

    • @manjulap9704
      @manjulap9704 Год назад +1

      Meaningful and heart _touching song 😭❤️🙏🏿!

    • @Mrgeneralknowledge955
      @Mrgeneralknowledge955 Год назад

      sorry vali sir line

    • @balamurugan271991
      @balamurugan271991 Год назад

      ​@@Mrgeneralknowledge955கண்ணதாசன் இயற்றியது.அதை விளக்கி வாலி கூறியுள்ளார்.அந்த பாடலால் தான் நான் கவிஞர் ஆனேன் என்று.

    • @kumaragurun8846
      @kumaragurun8846 11 месяцев назад

      ​@@manjulap9704❤

  • @Anbu73Tv
    @Anbu73Tv 6 месяцев назад +9

    வாலி என்ற மாபெரும் கவிஞர் வர காரணம் இந்த பாடல் மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 2 года назад +24

    மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
    மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்
    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை
    வாடி நின்றால் ஓடுவதில்லை
    எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
    மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
    ஏழை மனதை மாளிகை ஆக்கி இரவும் பகலும் காவியம் பாடு
    ஏழை மனதை மாளிகை ஆக்கி இரவும் பகலும் காவியம் பாடு
    நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
    நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
    உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
    மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
    மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 11 месяцев назад +34

    3023 ல் கூட இந்த பாடலைக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்

  • @saisenthilkumar600
    @saisenthilkumar600 3 года назад +215

    *எல்லா காலத்திலும், எல்லோருக்கும் பொருந்தக் கூடிய பாடல் வரிகள். Legend Kannadasan is great...*

  • @muthupandi6910
    @muthupandi6910 4 года назад +247

    நான் சோகமாக இருக்கும் போதெல்லாம் இந்த பாடலை கேட்பேன் இந்த பாடல் என்னை 1960க்கு முன் அழைத்து செல்லும்

  • @காமிடிகல்யாணம்
    @காமிடிகல்யாணம் 5 месяцев назад +41

    பால்ராஜ்
    81வயதான எனக்கு திரையிசை கர்நாடக இசையின் பாடல்கள் போல் காலத்தை கடந்து நிற்காதே என்று மனம் வருந்தி கொண்டிருந்தேன். ஆனால் இந்த பாடலுக்கு கிடைத்த கம்மென்ட்ஸ் எனக்கு மிகவும் ஆறுதலளித்தது.

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Год назад +15

    உணக்கும்கீழேஉள்ளவர்கோடி
    இதைவிட நம்பிக்கை தரும் வரிகள்
    எந்த வேதங்களிலும் இல்லை.

  • @harisethupathi1050
    @harisethupathi1050 4 года назад +70

    என் தந்தை இறந்த பிறகு, அந்த குடும்பத்தை தூக்கி நிறுத்திய ஓரே சுமைதாங்கி என் அன்னை தான் 👰🙏🙏

  • @SaravanakumarK-rg8ps
    @SaravanakumarK-rg8ps 4 года назад +257

    நம்பிக்கை துரோகிகள் மத்தியில் வாழும் நமக்கு நம்பிக்கை தருவது, வாழ்வின் பொருளை விளக்குவது இது போன்ற பாடல்கள்...💪👏👍

  • @sriram8907
    @sriram8907 2 года назад +42

    நாளை பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு..! நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு 😌 உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு!! 😒

  • @vivekanandanshanmuganandan3604
    @vivekanandanshanmuganandan3604 Год назад +13

    நான் இந்த பூமியில் கடைசி மனிதன் அல்ல எனக்கு கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு ஆ ஆ super

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 3 года назад +296

    ௭ல்லோ௫ம் இந்த பாடலைக் கேட்க வேண்டிய காலம் வரும் ஒட்டு மொத்த மனித இனத்திற்கும் சேர்த்து நமது தெய்வீக கவிஞர் ௭ழுதிவைத்துவிட்டுச் சென்று விட்டார் தீர்க்கதரிசி ஐயா கண்ணதாசன் 2021 ௭த்தனை முறை கேட்டு இ௫ப்பேன் ஒவ்வொரு நாளும் கேட்டுக் கொண்டு தான் இ௫க்கின்றேன்

  • @r......9163
    @r......9163 7 лет назад +1985

    தற்கொலை செல்ல சென்றவர் டீ கடையில் இந்த பாடல் ஒலிக்க மனம் திருந்தி தன் முடிவை மாற்றி கொண்டு பின் நாளில் பெரிய பாடலாசிரியராக வந்தவர் வாலி ...... ஏதோ ஒரு செய்தியில் படித்த நினைவு ...

    • @SivaSiva-vy1wh
      @SivaSiva-vy1wh 7 лет назад +10

      raja sekar good luck

    • @shagulhameed8403
      @shagulhameed8403 7 лет назад +7

      raja👏👏👏👏👏

    • @gunasekaran83
      @gunasekaran83 7 лет назад +16

      raja sekar fake news that is publicity

    • @remingtonmarcis
      @remingtonmarcis 7 лет назад +184

      No, it is true, but Vaali didnt try for suicide, decided to return to Trichy, as there was no chance for his pen and after hearing this song as insisted by P.B.S., vaali's friend, he stayed in Chennai and got chances in the later days.

    • @ramsohar9273
      @ramsohar9273 7 лет назад +1

      m.s.jio

  • @rajachandrasekar7487
    @rajachandrasekar7487 4 года назад +149

    அருமையான பாடல் குடும்பத்திற்காக உழைக்கும் அனைத்து இளைஞர்களும் அர்ப்பணிப்பு

  • @dayalan5672
    @dayalan5672 22 дня назад +2

    இயல்பான நடிப்பு.ஜெமினி is great.

  • @KSNaraayanan
    @KSNaraayanan 8 месяцев назад +23

    Great Song and I loved it.
    நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து
    நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு
    உனக்கும் கீழே உள்ளவர் கோடி
    நினைத்து பார்த்து நிம்மதி நாடு

  • @sarathkumarvelan691
    @sarathkumarvelan691 4 года назад +157

    கண்ணதாசன் ஒரு கடவுள் , இந்த பாட்டை கேட்டால் தன்னம்பிக்கை பிறக்கிறது 😍😍😍😍😎😎😎😎

    • @sudharsanvaduvur4840
      @sudharsanvaduvur4840 3 года назад

      உண்மை தான்

    • @balagopalakm2667
      @balagopalakm2667 3 года назад

      2021அல்ல காலங்களை கடந்த கானம்.கவிஞனின் ஞானம்.

  • @rajavelu6467
    @rajavelu6467 3 года назад +109

    என் நினைவில் என்றும் நீங்கா வரிகள் உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு

  • @arumugams887
    @arumugams887 9 дней назад +1

    கோடிமுறை கேட்டாலும் சலிக்காமல் கேட்கலாம்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 года назад +120

    கண்ணதாசன் அய்யா நீங்க பாடலால் நோயை தீர்க்கிறிங்க நீங்க தெய்வம்

  • @jagandeesanvijay731
    @jagandeesanvijay731 3 года назад +46

    இந்த பாடல்தான் வாலியின் தவறான முடிவிலிலிருந்து மீட்டு சினிமாவில் பாடலாசிரியராக ஜொலிக்க தன்னம்பிக்கை தந்தது. கண்ணதாசனின் பாடல் வரிகள் என்றுமே மறப்பதிற்கில்லை.

  • @Vidyuthraaja
    @Vidyuthraaja 3 года назад +185

    உள்ளம் சோர்ந்து கிடக்கும் போது இந்த பாடலின் இசையும் வரிகளும் அரு மருந்து ...வாழ்க வளமுடன் நலமுடன்

    • @arivuarivu5059
      @arivuarivu5059 2 года назад +3

      முக்கியமாக இந்த பாடலை பலமுறை கேட்டு உள்ளேன் இருப்பினும் திருமணத்திற்குப் பிறகு இந்த பாடல் வரிகள் என்னுடைய மனதில் தடுமாற்றத்தை சரி செய்துள்ளது அருமையான வரிகள் இந்தப் பாடலின் இசை வரிகள் அருமருந்து 👌🙏

    • @vasanthig9920
      @vasanthig9920 2 года назад +2

      மனசு கஷ்டமாக இருக்கும்போது பல முறை கேட்பேன்.
      ஒரு தெம்பு உண்டாகும்

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Год назад

      உன்மை சோர்வு வரும் போது இது போதும்

  • @Kulanthairajmedia79
    @Kulanthairajmedia79 4 года назад +1546

    இப்ப கூட இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.???

  • @mosesramasamy8360
    @mosesramasamy8360 8 лет назад +321

    கண்ணதாசன் =கண்ணதாசன் தான் வேறு யாரும் வருவது இயலாத காரியம் தான். வந்தாலும் அசலாக இருக்காது

  • @selvakumarv4961
    @selvakumarv4961 5 лет назад +1080

    Who are all listening in 2019 .....

  • @veerasharavindh6683
    @veerasharavindh6683 Год назад +24

    ஆனானப்பட்ட வாலியையே புரட்டிப்போட்ட வரிகள்❤

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 Год назад +101

    மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் கேட்க வேண்டிய மஹா அற்புதமான பாடல் .அல்ல பாடம் தமிழர்கள் மட்டுமல்ல அனைத்து மனிதர்களுக்கும் பொருத்தமான பாடல் .

    • @malathysvr7708
      @malathysvr7708 5 месяцев назад

      மனதுக்குநிம்மதிதரும்பாடல்

    • @templecity2739
      @templecity2739 5 месяцев назад

      @@malathysvr7708 மனதிற்கு ஆறுதலையும் நிம்மதியையும் தரும் இப்பாடலின் முத்தான வரிகள்

  • @imranb8694
    @imranb8694 2 года назад +122

    எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
    இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்❤
    P.B.ஸ்ரீநிவாஸ் அவர்களின் குரலும் & எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி அவர்களின் இசையும் & கவியரசர் கண்ணதாசன் அவர்களின் வரியும் என்றும் அழியா நினைவுகள்❤

    • @venkatesanp7924
      @venkatesanp7924 2 года назад

      அருமையான
      பாடல்
      வாழும்
      கண்ணதாசன்

    • @krishnamanian
      @krishnamanian Год назад

      I fully agree with your views. Thanks. - “M.K.Subramanian.”

  • @karunanithiselvaraj9951
    @karunanithiselvaraj9951 3 года назад +31

    " வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்...வாசல் தோறும் வேதனை இருக்கும்...
    வந்த துன்பம் எதுவென்றாலும்
    வாடி நின்றால் ஒடுவதில்லை "
    கண்ணதாசனுக்கு நேர் எதிராய் நின்று கண்ணதாசனுக்கு நிகராக பாடல்களை எழுதி குவித்த மேதை கவிஞர் வாலி அவர்களை மீண்டும் திரைப்பட துறைக்கு பாடல் எழுத வந்ததற்கு கண்ணதாசன் அவர்கள் எழுதிய இப்பாடல் தான் காரணம்.
    காலத்தில் இந்த இரு பெரும் இமயங்களை தமிழ் உள்ளளவும்
    கொண்டாடப்படுவர்.
    ஆரூர் செ.கர்ணா🙏

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 3 года назад +60

    இது ஒரு சாதாரண பாடல் அல்ல.வாழ்க்கையின் தத்துவம்.உயிர்உள்ளவரை மறக்க முடியாத பாடல்.🙏🙏🙏

  • @maruthuappu4955
    @maruthuappu4955 3 года назад +59

    உண்மை உண்மை உண்மை நானும் மயக்கமாக உள்ளேன் இன்றுவரை மீள முடியவில்லை இந்த உலகத்தில் சுயநலம் அதிகம் 😢😢😢😍

  • @sundararamans1881
    @sundararamans1881 Год назад +6

    வாழ்வில் துவண்டு போகும் போதெல்லாம் கேட்டு தன்னம்பிக்கை ஊட்டும் பாடல். கண்ணதாசன் மட்டும் தான் கவிஞர்

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 8 месяцев назад +6

    ❤எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரை அமைதி இருக்கும் ❤

  • @ramanathansrini3425
    @ramanathansrini3425 7 лет назад +233

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி,நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு என்ற வரிகள் சாகாவரம் பெற்றவை.

  • @dhandayuthabanirajendran8274
    @dhandayuthabanirajendran8274 2 года назад +12

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு... 💯

  • @k.m.n1998
    @k.m.n1998 Год назад +50

    மனிதன் இருக்கும் வரை இந்த பாடல் ஒலிக்கும் வாழ்க கவிஞர்கண்ணதாசன் ஐயா பாடல்

  • @RajathiRajathi-v9m
    @RajathiRajathi-v9m 7 месяцев назад +4

    நெஞ்சில் ஒரு ஆலயம் படத்தில் வரும் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் பாடலும் சுமைதாங்கி படத்தில் வரும் மயக்கமா கலக்கமா பாடல் இரண்டும் பி பி ஸ்ரீனிவாஸ் பாடிய மனச்சோர்வை நீக்கும் தத்துவ பாடலாகும்❤

  • @georgem6681
    @georgem6681 3 года назад +65

    நான் இன்றும் கேட்கிறேன் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை......

  • @vigneshdharmalingam4220
    @vigneshdharmalingam4220 2 года назад +41

    வாழ்க்கையில் எனக்கு மறுவாழ்வு கொடுத்த பாடல்....

  • @mithiran7774
    @mithiran7774 2 года назад +8

    90's kid ஆக பிறந்த என்னைப்போன்ற ஆண்களுக்கு இந்த பாடல் வாழ்க்கை துணை

  • @vadhanamr3037
    @vadhanamr3037 3 года назад +52

    எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்......
    கவிஞன் வென்றுவிட்டான்..

  • @manojprashanth7960
    @manojprashanth7960 5 лет назад +78

    Epo eruka middle class Youngster's ku poruthamana paadal...! 😭😭😭

  • @chrisjackerlb9347
    @chrisjackerlb9347 6 лет назад +103

    ஏதயும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி கிடைக்கும் 👍👍👍👍😊 போதும் நமக்கு வேற ஏன்ன வேண்டும்

  • @vishnurp3792
    @vishnurp3792 6 месяцев назад +2

    Hearing from Saudi Arabia... Even though I am in a good Position... Still this lyrics.... Matters

  • @ShanmuOfficial369
    @ShanmuOfficial369 5 месяцев назад +9

    திருவாசகத்தை எழுதியது சிவபெருமான் என்றால் இந்த பாடலையும் இறைவன் தான் எழுதியுள்ளார் நமக்காக

  • @lakshmansubramanian786
    @lakshmansubramanian786 5 лет назад +104

    No one can't Replace Mr.Kannadasan Sir He Is Legend 💪👍👌

  • @urfriend5244
    @urfriend5244 3 года назад +25

    எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத அனாதையாக இருக்கிறேன். இந்த பாடல் ஒன்று மட்டுமே எனக்கு ஆறுதல்.

  • @DhanshikaTamil
    @DhanshikaTamil 2 месяца назад +1

    உயிரோட்டம் நிரம்பிய பாடல்
    அழுகையை அடக்க முடியாமல் தவிக்கிறேன்

  • @Petalheart3861
    @Petalheart3861 Год назад +25

    கவலையில் இருக்கும் போது இந்த பாடல் தான் எனக்கு மருந்து.

  • @aruncargrowings2025
    @aruncargrowings2025 2 года назад +5

    Kannadasan da eppovum thalaivan vera level da. Yentha generation ha irundhalum 😭😭😭😭😭

  • @ZooPlays0707
    @ZooPlays0707 8 лет назад +848

    மயக்கமா கலக்கமா
    மனதிலே குழப்பமா
    வாழ்க்கையில் நடுக்கமா
    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
    வாசல் தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம் எது வென்றாலும்
    வாடி நின்றால் ஓடுவதில்லை
    வாடி நின்றால் ஓடுவதில்லை
    எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
    இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
    (மயக்கமா)
    ஏழை மனதை மாளிகையக்கி
    இரவும் பகலும் காவியம் பாடி
    நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
    நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
    நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
    உனக்கும் கீழே உள்ளவர் கோடி
    நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

  • @selvadasnadar6202
    @selvadasnadar6202 2 месяца назад +1

    காலங்கள் மாறினாலும் கருத்துக்கள் மாறுவதில்லை

  • @lakshminarayanan7639
    @lakshminarayanan7639 2 года назад +35

    எனக்கு எப்பவும் ஆறுதல் தரும் பாடல்......மன நிம்மதி தரும் பாடல்.....

  • @sujiths5841
    @sujiths5841 4 года назад +47

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி
    நினைத்து பார்த்து நிம்மதி நாடு..
    உண்மை தானே..எனக்கு இருப்பது கூட எத்தனையோ பேருக்கு இல்லை 🤔🤔🤔

  • @arumugams887
    @arumugams887 2 года назад +28

    பல ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இன்னும் எனக்கு கேட்க வேண்டும் போல இருக்கு இதைக்கேட்டாலே இதயம் லேசாகி விடும் கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு நன்றிகள் பாராட்டுகள் அவர் ஒரு மகான் வணங்குகிறேன் வணங்குகிறேன் கைகூப்பி தலை தாழ்த்தி 👌👍🙏

  • @karthikeyan-te6tb
    @karthikeyan-te6tb 7 месяцев назад +3

    Always Kannadasan and MSV is GOAT 🐐... NO ONE CANT TOUCH HIS LEGENDRY...

  • @RameshKumar-lf9cj
    @RameshKumar-lf9cj Год назад +13

    2023 லும் இதற்கென ஒரு ரசிகர் கூட்டம். வாழ்கையின் தத்துவம்

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 года назад +923

    தற்கொலை செய்ய நினைப்பவனைதடுத்து வாழ வைக்கும் பாடல் இது

    • @anandsundar1693
      @anandsundar1693 3 года назад +12

      Whenever I feel what is the life is then I used to watch this song. So I won't think about suicide..m

    • @santhoshkumar8528
      @santhoshkumar8528 3 года назад +2

      Amman super song my life story

    • @ebenezerwilsond7951
      @ebenezerwilsond7951 2 года назад +2

      @@anandsundar1693 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ebenezerwilsond7951
      @ebenezerwilsond7951 2 года назад +2

      @@santhoshkumar8528 clad to meet you 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

    • @madrasnarayan
      @madrasnarayan 2 года назад +2

      True

  • @ganeshbalasubramanian5577
    @ganeshbalasubramanian5577 4 года назад +553

    Who is listening due to COVID19 situation? Hit like

    • @danech88
      @danech88 4 года назад +2

      Mr

    • @danech88
      @danech88 4 года назад

      Me, high 5

    • @manopradeep
      @manopradeep 4 года назад +2

      This is the life time song for everyone.. those who are in diprest stage..

    • @vishwaellappa5120
      @vishwaellappa5120 4 года назад

      naanuthanya...intha Covid19nale intha paate ketke vanthen....

    • @selvaselvakumars3855
      @selvaselvakumars3855 4 года назад

      Me to bro

  • @geethachidambaram6827
    @geethachidambaram6827 2 месяца назад +1

    நான் சோர்வடைந்த போதல்லாம்கேட்கின்றேன்

  • @lakshmanansubramanian4768
    @lakshmanansubramanian4768 5 месяцев назад +8

    கவிஞர் கண்ணதாசன் ஒரு சகாப்தம்அவர் போல் யாரும் வரப்போவதும் இல்லை இனி பிறக்க போவதும் இல்லை 💯👌🙏

  • @barathbabu2709
    @barathbabu2709 3 года назад +65

    எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்தப் பாடலை கேட்கும் போது எல்லாம் ஒரு நல்ல வழிப் பிறக்கும்💯❤️😎🔥

  • @AjithVlogger
    @AjithVlogger 4 года назад +576

    வணக்கம் டா மாப்ள 2020 ல இருந்து....

    • @ahelherobed3763
      @ahelherobed3763 4 года назад +7

      57

    • @gobinathg2926
      @gobinathg2926 4 года назад +15

      வணக்கம் டா மாப்ள 3030 ல இருந்து

    • @anthonyclarance390
      @anthonyclarance390 3 года назад +9

      வணக்கம் டா மாப்ள 4030 ல இருந்து

    • @kalaivani0pq0k38
      @kalaivani0pq0k38 3 года назад +3

      @@ahelherobed3763 .

    • @thesika_lavanya.
      @thesika_lavanya. 3 года назад +4

      Free fire player ra mahesh gaming channel papigalo

  • @chandruthirumal6754
    @chandruthirumal6754 Год назад +3

    April 17 2023 அன்று நான் இந்த பாடலை கேட்கிறேன் எனக்கு எப்போதும் மிகவும் பிடிக்கும்

  • @ThirunavukkarasuRamasamy-c9b
    @ThirunavukkarasuRamasamy-c9b 11 месяцев назад +7

    மிகவும் அருமையான அற்புதமான பாடல் வரிகள் தெய்வத்திரு. கண்ணதாசன் அய்யாவுடையது. மிகவும் இனிமையான குரல் தெய்வத்திரு. P B ஸ்ரீவாஸ் அவவர்களுடையது. எல்லோருக்கும் கேட்க வேண்டிய வாழ்க்கையின் தத்துவ பாடல். அனைத்தும் வைர வரிகள். வாழ்க கவியரசரின் புகழ்.
    ❤❤❤

  • @sampooranamnggopalan4022
    @sampooranamnggopalan4022 2 года назад +7

    கவிஞர் வாலி அவர்கள் பாடல் எழுத வந்த போது யாரும் அவரை பாடல் எழுத அழைக்காதவராய் விரட்டி அடைந்து மறுபடியும் ஊர் செல்ல எத்தனை தபோது இந்தப் பாடல் தான் அவரை அவர் மனதை மாற்றி மறுபடியும் தேடலுடன் உயர வைத்தது இதை அவரே கூறியுள்ளார் கவிஞரின் தீர்க்க தரிசனம் கண்ணதாசன் கண்ணதாசன் தான்

  • @maheshwarend7915
    @maheshwarend7915 2 года назад +53

    இன்றும் என்றும் நிலைத்திருக்கும் படல்..
    இது ஒன்று தான் ❤️

  • @saravece84
    @saravece84 2 года назад +13

    என்னை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு சென்ற பாடல் ... மதுரையில் 13 வயதில் வாரம் 36 சம்பளத்தில் இருந்து இன்று வாரம் 30 ஆயிரம் சம்பளம் வேலை செய்து கொண்டு இருக்கிறேன்...

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran7541 4 года назад +46

    என்ன ஒரு தீர்க்கதரிசி கண்ணதாசன். இன்னும் 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் கூட வாழ்க்கையில் மயக்கமோ கலக்கமோ வந்தாலும், இந்த பாடலே பதில்.
    "உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு"
    Phenomenal lines. Legend lyricist. Hats off

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 3 года назад +12

    எனக்கு நம்பிக்கை ஊட்டிய பாடல்,இப்பவும் கவலை இருந்தால் இந்த பாடலை கேட்பேன் கவலை ஓடிவிடும் ,எனக்கு ஆறுதல் தரும் பாடல்

  • @drhunk009
    @drhunk009 Месяц назад +1

    Iam listening this song behalf of my father ,his favourite song, he is no more ❤ the song