அண்ணாமலையை சமாளிக்க திணறுகிறதா திமுக? : RS Bharathi பரபரப்பு பேட்டி | RS Bharathi VS Rangaraj Pandey
HTML-код
- Опубликовано: 5 июн 2022
- #Chanakyaa #RSBharathiInterview #RSBharathivsRangarajPandey
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த RSB - பாண்டே நேர்காணல் | R.S.Bharathi VS Rangaraj Pandey | Chanakyaa
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...
அரசியல்வாதி என்று நினைத்து கேள்வி கேட்க போய் ஒரு பைத்தியம் கிட்ட மாட்டிக்கிட்டு பாண்டே படுற பாடு தான் பாக்க பாவம் இருக்கிறது.
Best comment bro.
Anney, comments ellavatrillum vida ungaludaya comments thaan 👌
Naan rombavum rasiththa comments. Siriththu vayiru valiththathu. Super
Jai sri ram jai hind bharat mata ki jai
நீங்கள் எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் 2024 மக்கள் அவை தேர்தலில் மோதி அவர்களை வெல்ல முடியாது.
இந்த அராஜக மாபெரும் கூட்டமான திமுகவை யாராலும் அசைத்துக் கூடப் பார்க்க முடியாத பொழுது, தனி ஒரு ஆளாக அண்ணாமலை அவர்களின் வேரையே ஆட்டம் காண வைப்பது மிகப்பெரிய விஷயம்! அண்ணாமலைக்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும் 🤝👍.
சல்லி வேர் வரை செல்லும்
@@murthivikkas1802 a 🙄🙄🙄
Sivaneshava katilu peariya eyaka ketayathu dmk
Spelling mistakes அண்ணாமலை அவர்களின் வேரையே
எதைக் கேட்டாலும் பழைய புராணம் பாடி அதை மழுப்பி பதிலளிக்கும் இவரைப் போன்றவர்களை இந்த நாடு எப்போது நிராகரிக்கும்
இதுதான் பக்கா கருணாநிதி திராவிட மாடல்.
RSB பிதற்றுகிறார்... கேட்ட ஒரு கேள்விக்கு கூட சரியான பதில் இல்லை.. கதை தான் சொல்கிறார்
😅
முக்கியமான கேள்விகளை கேக்கும் போது அது எனக்கு தெரியாதுன்னு பின் வாங்கிடறார்...
ரொம்ப கேட்டா எந்திருச்சி போயிடுவேங்கிறார்...இது பயமுறுத்துற மாதிரி இல்லே...
அரைவேக்காட்டுத்தனமால்லே இருக்கு...
மட்டபுத்தி மட்டி என்ன சொல்வாரு.இந்தாள் சொல்ரது அத்தினியும் இவங்க மான மரியாதை போவுதூன்னு தெரிஞ்சி தவிக்கிது.RSB மீடியா பட்டதாரி.தூ.நீ ஏன்யா தப்பு பண்ணினேன்னு அந்த தப்ப சொல்லி கேட்டா பதில் நேரடியா சொல்ல யோக்யத இல்ல.உடனே மோடிய நக்க போயிடுராங்க.இந்த யோக்யன்க அதிமுகா மேல பெரிய புகார் புத்தகம் கொண்டு ஆட்டு தாடிகிட்ட கொடுத்துச்சே அறிவோ ஞாபகமோ இருக்கா.கூட்டுக்களவாணிகள்.நல்ல செருப்படி கேள்விகள்.பதில்இல்லாத ஊழல் கூவ கூவத்தூர்கள்
ARAIVEKKADU ARASIYal RSBharathi
Exactly correct Mr.Sivakumar.
அறிவுகெட்டத்தனம் ... இவர் வக்கீல் என்பதை நம்ப முடியவில்லை
திருடனுக்கு 🦂 தேள் கொட்டியது போல் உள்ளது பாரதிக்கு இப்போது
ஆர் எஸ் பாரதிக்கே இந்த நிலை என்றால் ஸ்டாலின் பாண்டேவுடன் நேர்காணல் நடந்தால் எப்படி இருக்கும்😂🤣???
@@madhoo27 😀😀😀
Vaipillai Raja vaipillai 😂
இந்த பேட்டி திமுக வை ஆதரிக்கும் ஹிந்து மக்களுக்கு புரியுமா
Antha makku maramandaigalukku pattathan puriyum
Yes
Vaipilla raja vaipilla
Puriyadhu Mr.Rajasekar. 4 varusham kazhichu election varum bodhu Hindus will forget everything and take 5000 per vote from dmk and vote for udayanidhi
@@cshriram73 true
தமிழனுக்கு சுவாச
காற்று கொடுத்த தாமரை தலைவன்
அன்பு தமிழன் இளைஞர்களின்
புரட்சி தலைவர்
அண்ணன் அண்ணாமலையாருக்கு அரோகரா
🙏🙏🙏 வணக்கம் பல பாரத் மாதா கி ஜே ஜெய்ஹிந்த் மோடி சர்க்கார் 🙏🙏🙏🙏🙏 வணக்கம்
RSB யின் தோலை உரித்து காண்பித்தற்க்கு நன்றி திரு பான்டே.
இவங்க எப்பவும் மாத்தி பேசறவங்க சார்.
பேச்சில் பயம்.. மிரட்சி.. இன்னிக்கு மாட்டிக்கிட்டோமே!.. - தெரியுது.
திரு.பாண்டே ஜீ.தாங்களுடைய முக பாவம் அருமை.சிரிப்பு, கிண்டலை கஷ்டப்பட்டு அடக்கி கொள்வதுதான் ultimate Pandey sir.
எவ்வளவு தலைகீழாக பேசுகிறார்கள்?
Love you Pandey ji.
True☺️
Xcatly 😎
0
எனக்கு வந்தால் இரத்தம், உங்களுக்கு வந்தால் தக்காளி சட்டினி…இப்படிப்பட்ட அரசியல் மக்களுக்கு அப்பட்டமாக புரிகிறது…நன்றி பாண்டே இதை வெளிக்கொண்டு வந்ததர்கு..
பாண்டே சார் மிக முக்கியமான நேரத்தை வீணடித்து விட்டீர்கள். இந்த பேட்டியில் இருந்து என்ன விளங்கிக் கொண்டீர்கள்.
போதாக்குறைக்கு ஏதாவது நமக்கு நல்ல தகவல் கிடைக்கும் என எண்ணி கடைசி வரை கேட்ட எங்க நேரமும் வீண்.
Harekrishna! பலர் சொல்ல நினைத்ததை நீங்கள் அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள்... வாழ்க பாண்டே... இது போன்ற பல நேர் காணல் களை நீங்கள் செய்ய வேண்டும்... எந்த கேள்விக்கும் பதில் தெரியாது இல்ல மோடி போல செய்தோம் சொல்ல திரு பாரதி மோடியோட போய் சேர்ந்துடுங்க...அப்ப எல்லாம் சரியா மக்களுக்கு தேவையானவற்றை தெரிந்து வரும் காலங்களை நிம்மதியாக இருக்க கிருஷ்ணனை பிரார்த்திக்கிறேன்... Harekrishna!
ஒரு புதிய எம் எல் ஏ சாதி உருவாகிறது!
பாண்டே இந்த மாதிரி நகைச்சுவை நேர் காணல் நிறைய பண்ணுங்கள். அண்ணாமலை ரொம்ப கருத்தோடும் விவரமாகவும் பேசுவதால் எங்களுக்கு சிந்திக்க மட்டுமே சந்தர்ப்பமாக உள்ளது.
👍👍👍
😁😁
😂😂😂😂
பாண்டேக்கு கூட தமாஷ் பண்ண நேரம் இருக்கு நம்ப முடியலைங்க!!!
😂😂😂
பாண்டே ஐயாவின் கேள்விகள் அருமை.
பதில்கள் சமாளிப்பு
இவருக்கு என்னதான் தெரியும் ?
Aduthevary.matemakepesuvathu
நெஞ்சில் உரம் இன்றி.. நேர்மை திறமும் இன்றி...வஞ்சனை செய்வாரடி.கிளியே வாய் சொல்லில் வீரரடி...அந்த மஹாகவி பாரதி பாட்டு ...இந்த RS பாரதிக்கு பொருத்தமாக இருக்கிறது..🤗🤗
உண்மைதான்
Reel master award goes to RSB 😂😂😂😂
இவருக்கு வாக்களித்து ஜெயிக்க வைத்த மக்கள்தான் சிந்திக்க வேண்டும் இவருக்கு வாக்களித்தது சரிதானா என்று
Yes sir naam thane makkal
GST விவகாரம், காவிரி விவகாரம், மாரிதாஸ், u2 Brutus விவகாரம் அனைத்திலும் வசமாக மாட்டிக்கொண்டார். அவருக்கு 2 நாட்கள் தூக்கம் வராது என்று நினைக்கிறேன். அண்ணண் பாண்டே இது போன்று அத்தனை பேரையும் expose செய்யவேண்டும்.
A great appreciation for both Mr Pandey and Mr. R S Bharathi for active debate. It's indeed great.
@@jayendransastri6408 இதுலர்ந்து இன்னா புரீது??இந்தாளுக்கு அரசியலும் தெரீல, பூகோளமும் தெரீல. சப் கான்டனட்டுன்னா இன்னான்னு தெரீல, கட்சிக்ஷசெயலாளராம்.விளங்கிடும், விடிடயல் வந்துடும்.
"நல்லவர்கெல்லாம் சாட்சிகள் இரண்டு.. ஒன்று மனசாட்சி, ஒன்று தெய்வத்தின் சாட்சி". பொதுவாகவே சொல்ல வேண்டும் என்றால், திமுகவினர்க்கு மனசாட்சியும் இல்லை, தெய்வ நம்பிக்கையும் இல்லை. இவர் பேசுவதிலிருந்தே தெரிகிறது, இந்தக் கட்சியின் அவல நிலை!! பொய் பேசியாவது பதவிக்கு வர வேண்டும்.. அவ்வளவு தான்.
அற்புதமான நேர்காணல் சிறந்த கேள்விகள் நீங்க வேற லெவல் சூப்பர்
ஊழலில் மட்டும் அல்ல பிரச்சினைகளை சமாளிக்க விவாதங்கள் கூட விஞ்ஞான ரீதியான சமாளிப்பாகத் தான் இருக்கிறது
நன்றி பாண்டே அண்ணா💐😊🙏
ஆள்பவன் அயோக்கியனானால், வாழ்பவன் வஞ்சிக்கப்படுவான்...
சாவி’யிப்ப திருடன் கையில தில்லா லங்கடி தில்லாலே...😂
விக்ரம்...விக்ரம்....விக்ரர்ரம்ம்...
உண்மை தாங்க
💯 உண்மை வணக்கம் நண்பரே
கேள்விகள் சரியானவை ...
பதில்கள் சமாளிப்பு ... எப்போதும்போல பாண்டே அவர்கள் மிகத் திறமைசாலி! புத்திசாலி !!அனுபவசாலி!! என்பதை நிரூபித்துக் காட்டியமைக்கு மிக்க நன்றி ...
வாழ்த்துக்கள்
தொடருங்கள் பாண்டே அண்ணா ☺️🥰
வருங்கால முதல்வர் அண்ணாமலை ஜி பல்லாண்டு வாழ்க வளமுடன் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி
Simply hats off pandey sir!
Podah dei dmk sankee you dmk SLAVES forever
கேட்ட கேள்வி ஒன்றுக்கு கூட பதில் சொல்ல தெரியவில்லை இவர் அமைப்பு செயலாளர்
புலிகேசிகளுடன் விவாதம் நடத்துவது வீண் வேலை::::
Excellent Pandey!!! There is nobody to beat you!!! Your knowledge, wisdom, memory is helping you to counter these dubaakur politicians of DMK!!!!... I have always seen like this... They just justify whatever they do, even if they disrespect others, still they justify their stand but whatever the opponent party does good.. they will find fault!!
திமுகவுக்கு எதிரான, நமக்கு தேவையான பல point களை வாங்கிக் கொடுத்த பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏😜
Oombu
@@Dakshan353 வாழ்க வளமுடன்!!!
RSB அவர்கள் இனி நேர் காணல் தவிர்ப்பது மிகவும் நல்லது. பதில் சொல்லவும் தெரியவில்லை மழுப்பலை மறைக்கவும் முடியவில்லை.
பாண்டே சார், உங்கள் தகுதிக்கு r s பாரதியையெல்லாம் பேட்டி எடுப்பது அவசியமா? உங்கள் கேள்விகளுக்கு கோர்வையாக பதில்கூட கொடுக்கமுடியவில்லை அவருக்கு. வேண்டாம் இதுபோன்ற மனிதர்களின் பேட்டிகள்.
Pandey questions and counter questions are fire 🔥
பதில் சொல்ல தெரியாமல்
எப்படி மழுப்புறான்
Thank you pandey for exposing these Dravidian buffoon.
Much waited! Thanks for sharing. RSB struggles to answer the comparisons of India , other states and TN vs Tamil Nadu , Coimbatore , Perambalur . “kovai appo dravidam munetrale!” That punch was too good ! Pandey Sir you are outstanding!
Pandey literally ripped apart the Dravisha model! Hats off to him!!!
Landry sir BJP valaravendumanal party kolgai and sathanai patri makkalidam sollungal.Anal fungal BJP members and leaders ellam communal problem,makkalai HINDU MUSLIM CHRISTIAN ena prithu pesi
2G வழக்கில் குற்றச்சாட்டுகளை முறையாக நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டது என்பது தான் நீதிமன்ற தீர்ப்பு. குற்றம் நடைபெறவேயில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை.
மனநலம் குன்றிய RSB யை ரங்கராஜ் பாண்டே பேட்டி எடுத்து அவனுக்கு விளம்பரம் தரவேண்டுமா?
எத கேட்டாலும் தலைவர் சொல்லிட்டாரு...தலைவர் சொல்லிட்டாரு..னு சொல்றீங்க...அப்படி என்னதான் சொல்றார்...
@@madhoo27 😅
பூனைமேல் மதில் சொன்னார் 2500 1500 =5000என்று சொன்னார்
@@n.muthukumarn.muthukumar1051 😂🤭
சிறப்பான சம்பவம் 👌
பன்றி என்ன பாவம் செய்தது. பிரியாணி திருவிழாவில் கண்டிப்பாக பன்றிகளி பிரியாணியும் போட வேண்டும். சூப்பரா இருக்கும்.
பாண்டே அவர்கள் என் கண்களுக்கு கலிகால பாரதியாரை போன்றே உணர்கிறேன், கேள்வி கேட்கும் நேரங்களில் அவர் கண்களில் தெறிக்கின்ற அனல் 🔥
ரங்கராஜன் பாண்டே ச ரஷ் நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் சம்மந்தமே இல்லாமலும் திக்கி தினரலோடு பேசிய இவர்தான் திமுகவின் முதன்மை வழக்கறிஞரா?
Even Mr Pandey seems to be upset with the dramatic reply😀😀😀
மிகவும் அருமையான கேள்விகளை கேட்டீர்கள் ரங்கராஜ் பாண்டே அண்ணா வாழ்த்துக்கள் உங்களுக்கு👏👍
R. S. பாரதி அவர்கள் பதிலில் இருந்து புரிந்து கொள்வது என்னவென்றால், நாடும் அரசியலும் நாசமாய் போக இவரைப் போன்றவர்கள்தான் காரணம்.
செம நம்ம மக்கள் சரியில்லை ஒன்னுதெரியாதவங்கள ஆட்சில உக்கார வச்சுருக்காங்க
TP memes, nadodi mannan seigai waiting😃😃😃
நீங்கள் பத்தினியா என்று கேட்டால் பதில் இல்லை. ஆனால் அடுத்தவன் பத்தினி இல்லை என்கிறார். இதுதான் வக்கீலின் வாதம்
திணிக்கத்தாத திணிக்காதனு சொல்லி காலத்தை ஒட்டு 🤣🤣🤣
தமிழ் நாட்டின் தலை எழுத்து.......
True
அண்ணா இது பத்தாது அண்ணா இன்னும் அதிகமா எதிர்பார்கின்றோம்அண்ணா
கேள்விகள் நியாயமானவை! வீர்யம் குறைகிறதே! பாரதி எல்லா கேள்விகளுக்கும் அபத்தமாகவே பதில் சொன்னார்.
குத்தவேண்டியதை தடவிக்கொடுத்து ஏன்?
பாரதி completely exposed.
நமது ஓட்டை அரசியல் அமைப்பு சட்டங்களை வைத்து நம் நாட்டில் எந்த ஊழல் வாதிகளும், கொலை வழக்குகளும் சரியாக முடியாமல் ஜனநாயகம் அழிந்து வருகிறது. எத்தனை தைரியமாக பேசுகிறார்கள் கண்ணுக்கு எதிரே கோடானு கோடி மக்கள் பணம் போனாலும் எதுவும் நடக்காது என்ற தைரியம் தெரிகிறது
Teared apart into pieces with meaningful questions - Excellent interview👏👏 Big salute to Pandey sir👍
we need more interviews like this by dmk culprits. They will self expose themselves
Yes
சமாளிக்க முடியாமல் தடுமாற வைத்தது உங்கள் கேள்வி வாழ்க உங்கள் பணி
"...தமிழ் நாடு எதுவுமே நடத்த தேவ இல்ல எல்லாமே சென்ட்ரல் வச்சுக்கலாம்.." RSB ஒப்போகொண்ட Best statement 👌👌.. கடைசியில் அப்டித்தான் ஆகும் போல
Rsb யை திக்கு முக்கு வச்சதுக்கு நன்றி வாழ்த்துக்கள் திரு R பாண்டே அவர்களே 🙏🔥
RSB is a DMK Goon
U hv given political enlightenment to people. Great Pandey ji. You must reach this to the corner,pillar and post of Tamilnadu
கோவை புறக்கணிக்கப்படுகிறது.
பாண்டே சார் காமெடி கீமடி பண்ணாதீர்கள். கொஞ்சமாவது அறிவு உள்ள பிரமுகர்களிடம் பேட்டி எடுங்கள்
அய்யோ பாவம்....RSB....தமிழன் இதற்கெல்லாம் அசரமாட்டான்
பதில் சொல்வதற்கும் ஒரு தைரியம் வேணும்...அது இவர்களிடம் கிடையாது.ஏக வசனத்தில் பேச மட்டும்தான் தெரியும்.
பாண்டே sir நீங்கள் ,அண்ணாமலை எல்லாம் Bjpக்கு கிடைத்த பொக்கிஷம்
திமுக இனிமே திராவிட முதலியார் கழகம் என கூப்பிடலாம்
😳😳😳😄😄😄🧅🧅🧅
தெலுங்கு முதலியார் என்று கூறலாம
ஏவளவு அடிச்சாலும் தாங்குரன் இவன் ரொம்ப நல்லவன் டா. அப்படிதான் இருக்கு இந்த பேட்டி.,
எங்களின்
' தாமரை 'செல்வன் ,மலர்ந்த
பிறகுதான்
இந்த தமிழகம் மனக்கிறது.
Pandey literally screwed him and he couldn't answer for so many questions.pandey crossed him very clearly and r s Bharathi was not able to answer his encounters.excellent data and cross questioning was valid we could see Bharathi getting screwed like vadivelu court scene
Pandey you are really brilliant
Applied vadivelu comedy, I am an advocate, I am an advocate - rsb
Pandey Sir really a good interview and more straight forward and bold questions.
Excellent interview!!!!!
Keep Rocking Mr Pandey
Awaiting more such performances.
Superb questions. வள வள பதில்
Asinga pattan RSB
pandey , thanks for this interview
Super Mr. Pandey, the interview with RSB was very nice.
Hats off to Pandey. He remembers and quotes each event and statistics at the right time. He is no nonsense for any politician during interviews. They cannot bullshit and falsify information. Kudos to you Pandey. Kizhi ...
He is not answering questions. Shaky body and answers. Our waste of time.
Of course sheer waste of your time and our time. மனசாட்சி இல்லாத மனிதன் இந்த DMK member.
சகுனிக்கு எப்போதும் கண்ணன் நினைவு... RSB க்கு எப்போதும் மோடிதான் எல்லாத்துக்கும் மோடித்தான்....
பதிவுத்துறை
உண்மையான விற்பனைத் தொகை 25 லட்சம். பத்திரப்படி விற்பனைத் தொகை 55 ஆயிரம். 55 ஆயிரத்துக்கு உள்ள பதிவுக் கட்டணமே வசூலிக்கப்படுகிறது. 24-1/2 லட்சம் வருமானத்தில் காட்டப்படாத கருப்புப் பணம். அரசுக்கு ஏற்படும் வருமான பாதிப்பை தெரிந்திருந்தும் அரசு கண்டு கொள்வவதில்லையே. ஏன்?
He speaks like a very good fool in TN politics from his own statement DMK is private limited company soo its chairman has all the rights to appoint it's next president of their company
But K N Nehru or I Periyasamy has said that they're not running mutt to be honest. Even after this confession if the people don't realise and ignore the Dravidian stock nobody can save TN
Pandey ji you are born genius
இவர் இன்னும் அந்த காலத்திலேயே இருக்கிறார்...ஆக..ஆக..இதெல்லாம் இருப்பதை விட போய் சேருவதே மேல்...
எதை கேட்டாலுமா ஒரு செயலாளர் தெரியாது அதை விடுங்க என்பது😂🤣
Nice conversation of both.
Bharat mata ki jai
இவங்க (தி.மு.க) பேர்ல எந்த ஊழல் புகாரும் நிரூபிக்க முடியலையாம் எவ்வளவு பெருமையா சொல்றார் பாருங்க.......ஆமா கலைஞர் குடும்பத்துக்கு பல லட்சம் கோடி சொத்து எப்படிங்கன்னே வந்தது...........
பாண்டே சார் ஸ்டாலினுடன் நேர் காணலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
பாண்டே அண்ணே கேள்வி நங்கூரம் அருமை அற்புதம் வாழ்த்துக்கள் பாண்டே ஜி
அசிங்க பாட்டாலும் அரசியல் வாதி 😀
திமுக வும் அதிமுகவும் கூட்டு களவாணி கள் தான் என்பதை RSB ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்!
Eww
Pls do like this interview... Back to form Pandey
A mind blowing moment of this interview is the Comparison between Covai & Perambalur with TN & UP...
Pandey ji, bale bale...
Tusi great ho ji 😊
India is a subcontinent very good. This is DMK and their politics
பாண்டே கேட்ட கேள்விக்கு ஒன்னு கூட ஒழுங்கா பதில் சொல்ல முடியல.
உண்மையிலே சாணக்கியமான கேள்விதா சார்👌
Supper Monday sir
Last 15 mins climax super pandey ji exposed DMK superb
ஒருவேளை அட்ரஸ் தவறி வந்து மாட்டியிருப்பாரோ
Arumainga..
Romba romba arumaiyaana nerkanal Mr.Rengaraj. Nandri. Jaihind.