கடவுள் இப்படித்த இருப்பாருனு எப்படி உங்களுக்கு தெரியும்??? கதை சொல்லி அதிரடியாக பேசிய Sathyaraj
HTML-код
- Опубликовано: 1 окт 2018
- #Sathyaraj #SathyarajSpeech #SathyarajLatestSpeech
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Tamil News in Visuals..... Stay connected by Subscribing Our Channel
SUBSCRIBE_BINGOOBOX FOR MORE VIDEO'S
Follow Us on:-
-- FACEBOOK: / bingoobox
-- TWITTER: / bingoobox
-- Google Plus: plus.google.com/u/0/+BingooBox
இறந்தவன் வந்து சாட்சி சொன்னால் தவிர இதற்கு முடிவில்லை....
அப்போதும் நம்ப மாட்டார்கள்.
Sethuponavan thirumba varuvanu nambitu iruka pathiya. Idhuku peru dhan stupidity. Idha dhan indha religion la solli kudukudhu😂. Corona va inum unga kadavul cure panala eh. Yen unga kadavuluku power poircha
Appo sethadukku appuram kadavul gate la ninnu kootitu povaar, innoru kootam sethadukku appuram madhu aaru odum 72 pondati tharuvaru nu suthudae adhe patri ungal karuthu?
@@senthooreswaran5708 dei punnakku ariva pesura maathiri mutta koothi mathiri pesittu irukkura unakku kadavul nambikkai illainna amaithiya iru engalukku nambikkai irukku engal matham mattum illa ella mathathulaiyum intha ugathila intha maathiri noi paravum, naathigan sirippan aatthigan aluvan ithellam allah vum yeasuvum eesan, vishnu ivanga eplarum itha thaan sollirukkanga
⚰️🥐🍸
கடவுள் இல்லை என்று சொல் பவன்தான் அதிகமாகக் கடவுளை உள்ளுக்குள்ளளேயே நினைத்துக் கொண்டிருப்பான்
Nee sariya sonaiya intra sahthiaraj manaikkulla manithamala irukkuthu
Ivan mudalamaicharidam ethayo ethirpakkiran haiku piranthavan
அருமை மிக மிக அருமை பகுத்தறி ஒன்றே மனிதனை மனிதனாக்கும் மூடநம்பிக்கை அல்ல
பகுத்தறிவு என்றால் என்ன?
வளர்ப்பு மகளையே ஓக்க திரிந்த பகுத்தறிவு யாருக்கும் வராது.
பள்ளிக்கூடங்களில் ஜாதி சான்றிதழ் கேட்பதை முதல் தவிர்க்க வேண்டும் பள்ளிகளில் ஜாதியை பிரிக்கின்றனர் ,அதை ஒழித்தல் ஜாதி ஒழியும் என்று என்னுடைய கருத்து தோழரே
பள்ளிக்கே போகவிடாமல் சில ஜாதியினரை பல ஆயிரம் ஆண்டுகளாக தடுத்த போது ஜாதிச் சான்றிதழ் என்பதே இல்லையே. ஆனால் ஜாதி இருந்ததே.
பொழப்பு ஓட்றதே அது வெச்சுதானே? அது எப்படி?
😂@@rengarajansanthanam7504
ruclips.net/video/fdbrsBFzV5o/видео.htmlsi=Ixf-sTXe33ufHE-5😊🎉
சுய சிந்தனையின்மீது நம்பிக்கை இல்லாதவர்கள் மனிதன் படைத்த கடவுளின் மீது நம்பிக்கை கொண்டவர்களே இங்கு அதிகம்.இவர்கள் எப்போது சுயம் பெறுவார்களோ.?
Goodthinkinng
அவர்களுக்கு ஒரு மீள முடியாத கஷ்டம் வரும் போது அந்த கல்லை வணங்கி ஒரு பலனும் இல்லை என நினைக்கும் போது சுய சிந்தனை வரும்
தம்பி நம் முன்னோர்கள் எதற்காக கடவுள் இருக்காங்கனு எதற்காக சொல்லி வைத்தார்கள் தெரியுமா.சாமி கண்ண குத்திரும்னு சொன்னாதாண்டா தப்பு செய்ய மாட்டான்.அப்போ தாண்டா அவன் நீதி நேர்மைனு பயந்து இருப்பா மனுஷன் ஒருத்தனுக்கு ஒருத்தன் கெடுதல் நினைக்க மாட்டான் வெட்டிட்டு அழிய மாட்டான்னு சொல்லி வச்சாங்க.விலங்குகளை போன்று செக்ஸ்க்காக மட்டும் இணைந்தவர்களை சிந்தித்து மனிதன் வயதானால் உணவுக்காகவும் வாழ்வதற்காகவும் திருமணம் என்பதை வகுத்து குடும்பம் என்பதை உருவாக்கினான். மனிதன் உணவுக்காக விவசாயத்தை இன்றளவும் சார்ந்துள்ளோம் அந்த விவசாயம் இயற்கையை சார்ந்துள்ளது. இயற்கை சீராக இருக்க மரத்தை கடவுளாக்கினான். உயிர்களின் உணவு சங்கிலி மறாமல் இருக்க விலங்குகளை கடவுளாக்கினான். உதாரணமாக: மரம் இல்லையென்றால் மழை இல்லை. விலங்குகள் இல்லை என்றால் இயற்கை உரமில்லை இயற்கை உரமில்லை என்றால் உணவு உற்பத்தியில்லை. ஆனால் தற்போது கடவுள் இல்லையென்றதால் பயமில்லை தவறுகள் பெருகியது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடு நீங்கி விவாகரத்து கேஸ்களும். அதனால் அன்பு பாசம் அழிந்து முதியோர் இல்லம் மலர்ந்தது.மரங்கள் அழிந்தன பருவநிலையில் மாற்றம். விலங்குகள் அழிக்கப்படுவதால் பால்பவுடர் மற்றும் ரசாயன உரம். ரசாயன உரத்தால் புழுக்கள் அழிந்தன மண் மலடானது. பூச்சிக் கொல்லிகளால் பறவைகள் உணவான பூச்சிகள் விஷமானது பறவை பெருக்கம் தடைபட்டது. பூச்சிக்கொல்லியால் தேனீக்கள் சிறு வண்டுகள் அழிந்து குறைந்து வருகிறது இதனால் மகரந்த சேர்க்கை நடைபெறுவது குறைவு உற்பத்தி உணவு குறைவு. ஹைப்ரிட் முறையில் உணவு உற்பத்தியாலும் மாடுகள் இணச்சேர்க்கை செய்யாமல் ஊசி மூலம் கருத்தரிப்பு செய்வதால் மனிதனும் மலடானான் குழந்தையின்மையால் அவதிக்குள்ளானான். வரவிருக்கும் உலக அழிவுக்கு மனிதனே காரணம் ஆவான் தவறுகளை சரி செய்யாவிடில் உலகம் உயிர்கள் அழியும். விஞ்ஞான வளர்சியால் இந்த புவி (பூமி) அழியும்...
ruclips.net/video/fdbrsBFzV5o/видео.htmlsi=Ixf-sTXe33ufHE-5🎉
அந்த இயற்கை படைத்தே இறைவன் தானே
No
இயற்கைன என்ன சகோ......
appo yaen sir! makkal iyarkaiyaala saagunbodhu, kadavul avangalai kaappathaama vedika paarkkiraan?
ruclips.net/video/fdbrsBFzV5o/видео.htmlsi=Ixf-sTXe33ufHE-5🎉
I salute to all Tamil Naadu people. Believe in God or not, they are intelligent. Because if this speech was made in any Islamic country Sathyaraj sir's head would have been cut off. Thanks.
Absolutely Right i m also Muslim now Atheist
Bro Ur all not Muslim..you are just tamilans
You may be correct. Remember those who cut the head, by their act alone either proving there is no God or proving the God they belive is incapable weak and powerless. Because God, irrespective of the faith, is infinitely powerful and does not need any followers help/assistance to punish anyone. So by beheading the non believer, the follower is demonstrating to the world that his God is powerless to punish and is depended on his believers for the God's continuous existance. Doesn't it look stupid?
தம்பி நம் முன்னோர்கள் எதற்காக கடவுள் இருக்காங்கனு எதற்காக சொல்லி வைத்தார்கள் தெரியுமா.சாமி கண்ண குத்திரும்னு சொன்னாதாண்டா தப்பு செய்ய மாட்டான்.அப்போ தாண்டா அவன் நீதி நேர்மைனு பயந்து இருப்பா மனுஷன் ஒருத்தனுக்கு ஒருத்தன் கெடுதல் நினைக்க மாட்டான் வெட்டிட்டு அழிய மாட்டான்னு சொல்லி வச்சாங்க.விலங்குகளை போன்று செக்ஸ்க்காக மட்டும் இணைந்தவர்களை சிந்தித்து மனிதன் வயதானால் உணவுக்காகவும் வாழ்வதற்காகவும் திருமணம் என்பதை வகுத்து குடும்பம் என்பதை உருவாக்கினான். மனிதன் உணவுக்காக விவசாயத்தை இன்றளவும் சார்ந்துள்ளோம் அந்த விவசாயம் இயற்கையை சார்ந்துள்ளது. இயற்கை சீராக இருக்க மரத்தை கடவுளாக்கினான். உயிர்களின் உணவு சங்கிலி மறாமல் இருக்க விலங்குகளை கடவுளாக்கினான். உதாரணமாக: மரம் இல்லையென்றால் மழை இல்லை. விலங்குகள் இல்லை என்றால் இயற்கை உரமில்லை இயற்கை உரமில்லை என்றால் உணவு உற்பத்தியில்லை. ஆனால் தற்போது கடவுள் இல்லையென்றதால் பயமில்லை தவறுகள் பெருகியது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடு நீங்கி விவாகரத்து கேஸ்களும். அதனால் அன்பு பாசம் அழிந்து முதியோர் இல்லம் மலர்ந்தது.மரங்கள் அழிந்தன பருவநிலையில் மாற்றம். விலங்குகள் அழிக்கப்படுவதால் பால்பவுடர் மற்றும் ரசாயன உரம். ரசாயன உரத்தால் புழுக்கள் அழிந்தன மண் மலடானது. பூச்சிக் கொல்லிகளால் பறவைகள் உணவான பூச்சிகள் விஷமானது பறவை பெருக்கம் தடைபட்டது. பூச்சிக்கொல்லியால் தேனீக்கள் சிறு வண்டுகள் அழிந்து குறைந்து வருகிறது இதனால் மகரந்த சேர்க்கை நடைபெறுவது குறைவு உற்பத்தி உணவு குறைவு. ஹைப்ரிட் முறையில் உணவு உற்பத்தியாலும் மாடுகள் இணச்சேர்க்கை செய்யாமல் ஊசி மூலம் கருத்தரிப்பு செய்வதால் மனிதனும் மலடானான் குழந்தையின்மையால் அவதிக்குள்ளானான். வரவிருக்கும் உலக அழிவுக்கு மனிதனே காரணம் ஆவான் தவறுகளை சரி செய்யாவிடில் உலகம் உயிர்கள் அழியும். விஞ்ஞான வளர்சியால் இந்த புவி (பூமி) அழியும்...
புரட்சி தமிழன் திரு.சத்யராஜ் அவர்கள் தந்தை பெரியார் பேரன் அருமையான பதிவு
Apdiyaa
Semma
இந்த அரைமண்டையன்
உபதேசம் ஊருக்கு தான்.
கவுண்டணுக்கு கடுகளவும்
பொருந்தாது.
@@_nilo_sydh_548❤❤ 😊😊q
P😊
சிறப்பான பகுத்தறிவு சுயமரியாதை கொண்ட சீர்திருத்த வாதி அய்யா சத்தியராஜ் அவர்கள்
Sure
Super
😂😂😂😂
அதனாலதான் போய் திதி கொடுத்துட்டு வந்தானோ
ruclips.net/video/fdbrsBFzV5o/видео.htmlsi=Ixf-sTXe33ufHE-5🎉
நீங்களும் சந்தோஷமாக இருக்க தான் இதெல்லாம் சொல்றேன் என்று சொன்னீங்களே, அந்த மனசு தான் "கடவுள்"...
..3
பணம் தான் முதல் கடவுள்
Wow
@@ayoobh9997I
semaya pesuninga very proud of you we are saying rationalist
ஓகே வணக்கம் சத்யராஜ் அவர்கள் வாழ்த்துக்கள் உண்மையைச் சொன்னாலும் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள் எதுவும் பேசாமல் இருந்தாலும் இவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்கிறார்கள் இப்படி ஒரு நிலைப்பாட்டில் இருப்பவர்களையும் சமாதானத்துக்கு அடிமையானவர்கள் என்று தான் கருத முடியும்
அமைதிப்படை படத்தின் நையான்டித்தனமான சிறந்த பேச்சு ! துவங்கியவரன் விழிக்கின்றேன் !மரனமடைந்தவன் ஏன் விழிப்பாதில்லை ஏதே ஒன்று கடந்து உள்ளது அல்லவா?
ruclips.net/video/fdbrsBFzV5o/видео.htmlsi=Ixf-sTXe33ufHE-5🎉
குழந்தை கேள்வி கேட்டதில் தவறு இல்லை ஆனால் பதில் தவறு, சிலர் மன நிம்மதிக்கு தான் கோவிலுக்கு செல்கிறார்கள் அவ்வளவுதான்.
Appo kadavul paka ilaya
@@SangeethaSangeetha-me7cv illa
கண் தெரியாதவன் எப்படி கைத்தடியை நம்பு கிரான், அதை போன்றது தான் கடவுள் நம்பிக்கை அவன் கைத்தடியை தட்டி விட்டாள் எப்படி கோப படுவான்🇰🇵🇵🇷🇵🇷🇻🇳
கோவிலுக்கு செல்வது அவரவர் விருப்பம்
இந்துமதம் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை
ruclips.net/video/fdbrsBFzV5o/видео.htmlsi=Ixf-sTXe33ufHE-5😅🎉
அல்லாஹ் உண்டு ஏசு உண்டு அதை ஏற்றுக் கொள்பவனை நண்பன் என சொல்வாய். தெய்வங்களை வணங்கினால் கடவுள் இல்லை என்று
சொல்வாய்..
Wow
Sathiyaraj sir sonnathu kovil na kovil mattum yillai pallivasal, church ellathaiyum Tha avaru common a kovil nu use pannirukaru.
Unmaiyana pathivu ayya. Semma speech.
Brother muslimage wale mudel islathe research pannunge sathiyaraj awerin madete research panni pass aagiwittar kadewulei theduwedhil fail aagiwittar
Bro awar islathei rsearch panna wenum adhisayithu powar
@@azminuz la punda movanugala vera vela punda illayaa
கடவுள் எப்படி பொம்மை ஆக முடியும்..
ruclips.net/video/fdbrsBFzV5o/видео.htmlsi=Ixf-sTXe33ufHE-5🎉
Excellent 👍. You are an educated revolutionary. All the best. Greetings from Sri Lanka 🇱🇰.
Full Date of birthday you tell
There's no God at all. A statue cannot give anything we ask. This is well narrated by Annan Sathyaraj. Congratulations.
மகா நடிகன் படத்துல
ஒரு நடிப்பு
நிஜத்தில் ஒரு நடிப்பு
மகா நடிகன் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
எனக்கு இறைநம்பிக்கை குறிப்பாக இயற்கையை பிரபஞ்சத்தையும் மிகவும் நேசிக்கிறேன் இதைப் போல சத்தியராஜ் உங்க பெரியாரிய கொள்கைகள் மிகவும் பிடிக்கும் உங்களது பேச்சாற்றல் சிறப்பாக உள்ளன வாழ்த்துக்கள்
எந்த மதத்திலும் கடவுள் இல்லை என்று சொல்லுங்கள் தப்பில்லை இந்துக் கடவுள் மட்டும் இல்லை என்று சொன்னால் தப்பு தப்பாக பேசுவேன்
ruclips.net/video/fdbrsBFzV5o/видео.htmlsi=Ixf-sTXe33ufHE-5🎉
36:38. இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
Everybody for millions of year's watch this. Where is the knowledge that Says word is rotating or going around something? Dumb gods could not say this until man discovered it. Quran says" Sun sets in muddy water - goes under the chair (Arsh)of Alla.." ..We Muslims never reveal these comedies.
ஒரு நாள் சூரியனும் அழிந்து விடும் சந்திரனும் அழிந்து விடும் உலகமே அழிந்து விடும் என்று 1400 வருடங்களுக்கு முன்னால் எவ்வாறு சொல்ல முடியும்.
கடவுளை பற்றிய உங்கள் ஞானம் மெய்சிலிர்க்க வைக்கிறது ?
நீ காண்பதெல்லாம் கடவுளா பார் புரியும் உனக்கு.
Yes
56. நமது வசனங்களை மறுப்போரை பின்னர் நரகில் கருகச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:56
@@ramachandranramprasad3860 நீங்கள் சொல்வது புரியவில்லை
@@user-hm3ls2qn3v நீங்கள் வணங்கும் கடவுள் அந்த அளவிற்கு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடை கடவுளா. வசனங்களை மருப்பதற்காக என்னை தீயில் இட்டு ஆனந்த படுபவரா ? இறைவா இவர்கள் என்றுதான் உன்னை புரிந்து கொள்ளபோகிறார்களோ
ஒரு மனிதனின் இறுதி தருவாயில் அனைத்தையும் விளங்கி கொள்வான் but அப்போ புத்தி வந்து எந்த பலனும் இல்லை அப்போ புலம்புவான் என்னை விட்டு விடு பூமியில் நன்மைகள் செய்து விட்டு வருகிறேன் என்று. "ஒரு ஆன்மாவின் நேரம் வந்து விட்டால் முட்படுத்த படவும் மாட்டாது பிட்படுத்த படவும் மாட்டாது. (அல் குர்ஆன் ) அப்போது எந்த கொள்கையும் அவனுடைய நன்மைகளும் பயன் அளிக்காது. முஸ்லிமாக இருந்து அவன் சம்பாதித்த நம்மைகளை தவிர.
போடா போடா லூசு
போங்கடா வியாதி கூதிகளா
Great speech.
சத்தியராஜ் அவர்களின் சொற்பொழிவு அருமையாக உள்ளது
Aven sunniyeh ummbu
உலகத்தில் அனைத்தும் படைக்க (உருவாக்க)பட்டதே அது தானகவே உருவானது இல்லை என்பதை கடவுள் மறுப்பாளர்கள் உணர வேண்டும். படைப்பு என்று ஒன்று இருந்தால் படைப்பாளி என்று ஒருவன் இருக்க வேண்டும் அவன்தான் இந்த அகில உலகிற்கும் அதிபதி!!
உயிரும், உணர்ச்சியும் உள்ள படைப்புகளுக்கும்,உயிரற்ற,உணர்ச்சியல்லாத படைப்புகளுக்கும் வித்யாசம் இருக்கு.அதை புரிந்து கொள்ள நீங்க சொல்கிற பகுத்தறிவை பயன்படுத்தவும்.
Sari andha padaipaali ah padichavan yevan
உங்களை படைச்சவன் யார்?
ஒவ்வொன்றுக்கும் ஒரு வரையறை இருக்கிறது அந்த வரையறை என்பது அதைக் கேள்வி கேட்க முடியாது. சூரியன் ஏன் கிழக்கிலிருந்து மேற்கு செல்கிறது மேற்கிலிருந்து கிழக்கு செல்ல வேண்டியது தானே அதை யாரும் கேள்வி கேட்க முடியாது ஏனென்றால் அது அவ்வாறு தான் படைக்கப்பட்டிருக்கிறது. சந்திரன் ஏன் மாறி மாறி பல வடிவங்களில் வருகிறது ஒரே மாதிரி இருக்க வேண்டியதுதானே இப்படி யாரும் கேள்வி கேட்டால் கோபம் தான். அதேபோலத்தான் கடவுள் என்பவர் படைப்பவர் அவரை யாரும் படைக்க முடியாது இது தான் கடவுளின் வரையறை இதை புரியாமல் கடவுளை படைத்தது யார் என்று கேட்பது மேலே கேட்ட மாதிரி முட்டாள்தனமாகும். நீங்கள் கேட்பது சரிதான் ஏனென்றால் இங்கே கடவுளை படைத்து வைத்திருக்கிறார்கள் அதனால் நீங்கள் அந்த கடவுளை நோக்கி அதைக் கேட்டால் ஒரு சிற்பி தான் படைத்தான் என்று பதில் சொல்லலாம். ஆனால் நாங்கள் சொல்வது அந்த சிலையை அல்ல அனைத்து உலகையும் படைத்த அந்த கடவுளை சொல்லுகிறோம் சிலையான கடவுளை நாங்கள் சொல்லவில்லை.
appo andha kadavul paradesi, neruppaala childrens saagumbodhu vedikkai paarthaan, yaen mazhai peyya vechu ..kaapaathi irukkalaame?
@@arsirajudeen9257 ظَهَرَ الْفَسَادُ فِى الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ اَيْدِى النَّاسِ لِيُذِيْقَهُمْ بَعْضَ الَّذِىْ عَمِلُوْا لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ
மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.
(அல்குர்ஆன் : 30:41)
மிக அருமையான கருத்து இதுதான் பகுத்தறிவு சிந்தனை .👍👍👍👍
ruclips.net/video/fdbrsBFzV5o/видео.htmlsi=Ixf-sTXe33ufHE-5🎉
Super super very very life improvment video 👌👌👌👌👏👏👏👏🤝
❤ உயர்ந்தவன் தாழ்ந்தவன்
உண்மையான கடவுளை அறியாததால்.... கடவுளை
அனுபவிக்காதவருக்கு கடவுளை நம்ப முடியாது...
நாம் படைத்த கடவுளைத்தேடாதீர்கள்..
நம்மைப்படைத்த கடவுளை
அறிந்தால் அது கொடுக்கும் ஆனந்தம்.... உங்களுக்கு கிடைக்காது..
Yepdi thedanum koncham solluga sir
இந்தியா மீது படை எடுத்து வந்த ஆரியன் நைஸ் என்ன செய்தான் உன் வெள்ளையன் அடிமை படுத்தும் பொழுது உன் கடவுள் யாருடன் போய் படுத்து இருந்தான்,
Mass speech👏🏻
சூப்பர் சத்யராஜ் சார் நீங்கள் பேசிய வார்த்தைகள் அனைத்தும் எதார்த்தமானவைகள். உங்கள் பேச்சில் நிறைய பகுத்தறிவு விஷயங்கள் தெரிந்தது இந்த வீடியோவை எனது மகனுக்கு அனுப்புகிறேன். நன்றி 🙏🙏🙏👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏
❤
கடவுள் இல்லை என்று கூறி மனிதனை இழிவுபடுத்தாதீர்கள். பல நாத்திகனும் சாவும்போது ஆத்திகனாக மாறியதை பார்த்திருக்கிறேன்.
Very nice speech
Sathyaraj is honest person and his social contribution is must...
Ask him to talk abt jayalalitha sasikala.... Karunanidi Stalin sun group.....mgr.. Can he tel d true abt them.....
Honest 🤣🤣🤣🤣🤣🤣🤣 unsco la award vangitaru poola sathiya raju bhai 🤣🤣🤣🤣
honest thaan. When the kannadigas threatened his movie, he apologised. hahaaaa
How much honest he his? one meter height honest or one kg honest! In one video told about him that he his not a Tamilian at all, telugu origin. He hiding his identity. But his title is Maana Thamizhan!
என்ன பண்ணாரு கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம்
மிகச் சிறந்த பகுத்தறிவு சிந்தனைக்கு நன்றி..... 🙏
Marana speech🔥🔥🔥.
Veara level.
Unmaiyana kadavulukku uruvam illai.
Kadavul nam karpanikku appar pattvan, migapperiyavan, nyanam mikkavan,
namakku indha arivu thandhavan.
Science and astronomy tells us, there no need to God for humanity
True👍
@@shajithasathik2383 you got it? Thankyou
வாழ்த்துக்கள் நடிகர்களிலே சத்யராஜ் போன்று கடவுள் மறுப்பாளர் போல யாரும் இல்லை எனக்கு பிடித்த மனிதன்
ruclips.net/video/fdbrsBFzV5o/видео.htmlsi=Ixf-sTXe33ufHE-5😊🎉
Weldone sir. Vera level
Super that is real
one day mk
How is human machine works indententy..can you do the magic..how you independent think,how you breath oxygen.. can any one breath co2 for 2 hrs,
உயர்வு தாழ்வை விருமரபுகிற மனிதர்களுக்கு கடவுள் சத்தியமாக தேவை மிஸ்டர்
நம்மோடு பேசி பழகினாலும் பல நண்பர்கள் மனதில் சாதி மத பிரிவுகளுடனே நம்மிடம் உறவாடுகிறார்கள்.
ruclips.net/video/fdbrsBFzV5o/видео.htmlsi=Ixf-sTXe33ufHE-5🎉
ruclips.net/video/fdbrsBFzV5o/видео.htmlsi=Ixf-sTXe33ufHE-5🎉
This type of speech will reach ordinary people. Please proceed Mr.Sathya Raj
Wow
Wow... Wow... Wow... What a speech👍🏾👍🏾👍🏾
Well spoken sir I like that very much 👏🏻👏🏻👏🏻
அதே பொம்மையான நடராஜர் சிலை வச்சி என் அய்யா ஆராய்ச்சி பண்றாங்க... இதற்கு பதில்
தம்பி நம் முன்னோர்கள் எதற்காக கடவுள் இருக்காங்கனு எதற்காக சொல்லி வைத்தார்கள் தெரியுமா.சாமி கண்ண குத்திரும்னு சொன்னாதாண்டா தப்பு செய்ய மாட்டான்.அப்போ தாண்டா அவன் நீதி நேர்மைனு பயந்து இருப்பா மனுஷன் ஒருத்தனுக்கு ஒருத்தன் கெடுதல் நினைக்க மாட்டான் வெட்டிட்டு அழிய மாட்டான்னு சொல்லி வச்சாங்க.விலங்குகளை போன்று செக்ஸ்க்காக மட்டும் இணைந்தவர்களை சிந்தித்து மனிதன் வயதானால் உணவுக்காகவும் வாழ்வதற்காகவும் திருமணம் என்பதை வகுத்து குடும்பம் என்பதை உருவாக்கினான். மனிதன் உணவுக்காக விவசாயத்தை இன்றளவும் சார்ந்துள்ளோம் அந்த விவசாயம் இயற்கையை சார்ந்துள்ளது. இயற்கை சீராக இருக்க மரத்தை கடவுளாக்கினான். உயிர்களின் உணவு சங்கிலி மறாமல் இருக்க விலங்குகளை கடவுளாக்கினான். உதாரணமாக: மரம் இல்லையென்றால் மழை இல்லை. விலங்குகள் இல்லை என்றால் இயற்கை உரமில்லை இயற்கை உரமில்லை என்றால் உணவு உற்பத்தியில்லை. ஆனால் தற்போது கடவுள் இல்லையென்றதால் பயமில்லை தவறுகள் பெருகியது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடு நீங்கி விவாகரத்து கேஸ்களும். அதனால் அன்பு பாசம் அழிந்து முதியோர் இல்லம் மலர்ந்தது.மரங்கள் அழிந்தன பருவநிலையில் மாற்றம். விலங்குகள் அழிக்கப்படுவதால் பால்பவுடர் மற்றும் ரசாயன உரம். ரசாயன உரத்தால் புழுக்கள் அழிந்தன மண் மலடானது. பூச்சிக் கொல்லிகளால் பறவைகள் உணவான பூச்சிகள் விஷமானது பறவை பெருக்கம் தடைபட்டது. பூச்சிக்கொல்லியால் தேனீக்கள் சிறு வண்டுகள் அழிந்து குறைந்து வருகிறது இதனால் மகரந்த சேர்க்கை நடைபெறுவது குறைவு உற்பத்தி உணவு குறைவு. ஹைப்ரிட் முறையில் உணவு உற்பத்தியாலும் மாடுகள் இணச்சேர்க்கை செய்யாமல் ஊசி மூலம் கருத்தரிப்பு செய்வதால் மனிதனும் மலடானான் குழந்தையின்மையால் அவதிக்குள்ளானான். வரவிருக்கும் உலக அழிவுக்கு மனிதனே காரணம் ஆவான் தவறுகளை சரி செய்யாவிடில் உலகம் உயிர்கள் அழியும். விஞ்ஞான வளர்சியால் இந்த புவி (பூமி) அழியும்...
திரு சத்யராஜ் அவர்களே நீங்கள் ஒரு மிகச் சிறந்த நடிகர் அதில் மாற்றுக் கருத்தில்லை. நான் உங்களை ஆழமாக ரசிப்பவன்தான். இங்கே உங்களிடம் கூறவருவது என்னவென்றால் கடவுள் பற்றிய. புரிதல் தங்களிடம் இமியளவும் இல்லை என்பதை உங்கள் பேச்சின் மூலம் நிரூபித்து விட்டீர்கள்.. இறைவன் சிலை வெறும் பொம்மை என உதாரணங்களோடு விளக்கினீர்கள். அதே போல் நான் உங்களுக்கு ஒரு விளக்கம் சொல்கிறேன். ஒரு குழந்தை தனக்கு வேண்டிய பொருளை தன் தந்தையிடம் கேட்கிறது, தந்தை உடனே அதை வாங்கிக் கொடுக்கிறார்.. திடீரென ஒரு நாள் அக் குழந்தையின் தந்தை இறந்து விடுகிறார் அதை அறியாத அக் குழந்தை பிணமாய் கிடக்கும் தந்தையிடம் தனக்கு வேண்டிய பொருளை கேட்கிறது ஆனால் பிணம் அசைவற்று பொம்மை போல் கிடக்கிறது. உயிர் இருந்தால்தான் அவர் தந்தை அது இல்லையென்றால் அது வெறும் ஜடம். அதுபோல் நம்பிக்கை என்ற உயிரை கோயில் சிலை மீது செலுத்தினால்தான் அது இறைவன்..நம்பிக்கை என்ற உயிர் இல்லையென்றால் அது வெறும் பொம்மைதான். கடவுள் பற்றிய இந்த அடிப்படை அரிச்சுவடியை முதலில் புரிந்து கொள்ளுங்கள் மிஸ்டர் சத்யராஜ். மேலும் நாத்திகத்தை எவ்வளவுதான் பகுத்தறிவை சார்ந்து சிந்தித்தாலும் அது சிறு குட்டையில் செலுத்தும் படகிற்கே ஒப்பாகும் ஆத்திக அறிவென்பது பிரமாண்ட கப்பலைப் போன்றது அது இறை நம்பிக்கை என்ற பெ.ருங்கடலில் செலுத்தவல்லது குட்டைகள் ஒரு பொழுதும் கடலாகாது.. குட்டையை தாண்டி வர முயற்சியுங்கள் .. இது பேரறிவை சார்ந்த எனது சமூகப் பொறுப்பு.. வாழ்க வளர்க..
சிறப்பு
நான் ஆத்திகன்
எனினும் சிறு வருத்தம்
சாதியை , பிறப்பை, குலத்தை காரணங்காட்டி ஒருவனை அடிமை படுத்துவதை ஏற்கவில்லை.
Super bro
கடவுள் இருக்கிறார் என்பதை விளக்கவே இவ்வளவு சிறம்மபடும் நீங்கள்
சத்யராஜ் கடவுள் இல்லை என்று சளவமாக சொல்லிவிட்டு போகிறார். கடவுள் இருக்கிறார் என்பதை முதலில் நிருபித்து விட்டு பிறகு பேசுங்கள் தோழர்.
எப்போது எங்கே
Kadavul irukkum illai enbathaivida Pasi irukkuthu oru velai unavukke engu vali illamal engu neraiya Peru irukanga athukku oru theervu sollunga tholar
இப்படியொரு ஹீரோவ இத்தனை நாளா வில்லனா நினைச்சிட்டேனே sorry sir
சத்யராஜ் பகுத்தறிவு உங்களுக்கு பகுத்தறிவை பாக்கனுமா திராவிட சுடுகாட்டில் போய் பார்க்கவும்
சத்ய ராஜ் என்ற சுப்பையா ரங்கராஜ் நாயுடு தெலுங்கர்.
Intha speech ah katta kandipa muda nambikaya follow pannuravaga yosicha avaga life ah avagale sariya valuvaga
அய்யா பெரியாரின் கருத்துகள் என்னை சிந்திக்கவும், அதனை பின்பற்றுபவர்கள் என்னை சிரிக்கவும் வைக்கிறார்கள்
கடவுள் மறந்து போ மனிதன் நா
வாழ்வோம்
நீங்கள் முஸ்லிமா அல்லது நார்திகரா
அல்லாஹ்வை பத்தி தெரியாம பேசாதீங்க தம்பி. நீங்க முஸ்லிம் ஆ இல்லை காஃபிர் ஆ பெயருக்கு ஏத்த மாரி முஸ்லிமாக இருங்க
அரபி சுன்னிய உம்ப்புங்கோ
Excellent speech sir..... 🙏
மிக அழகாகவும் தெள்ளத்தெளிவாகவம்.
புத்திற்கு உரைக்குப்படி பேசினீர்கள் நனறி
Long Live Our Atheism! Vaalha Nam Naaththiham!
Ella samiyaum ithey mathiri pesuviyada padu
@@secret--facts9891 amanda baadu ennada pannuve
Don't say nastikham, it means "onrum illadhavan" in sanskrit.
அனைத்து மத கடவுள்களும் ஒழிக! ஜாதிகள் ஒழிக! மனிதநேயம் வாழ்க.
@@vasanthakumare2791 super boss
தலை வணங்குகிறேன் தமிழா
Thalai vananguna Periyar ku pudikkathu bro please pannathinga
யோவ் சத்யராஜ் 1980 வருடம் சண்டை காட்சிகள் சிறு வேடங்களில் நடிக்கிர போது.பத்திரைகளில் காலம் நேரம் வந்தால் தான் முன்னுக்கு வரமுடியும் என்று சொன்னார்..அதே சத்யராஜ் 1997 வருடம் தன்னம்பிக்கை உழைப்பு இருந்தால் வெற்றிபெற முடியும்.. சொன்னார்..சோத்துக்கு கஷ்டம் வரும் போது காலம் நேரம் கடவுள் இருக்கு சொல்வான்... பணக்காரன் ஆனது தன்னம்பிக்கை உழைப்பு கடவுள் இல்லை என்று சொல்லுவான்..... கடவுள் மனிதன் உடம்பில் புள்ளி ஜோதி வடிவில் இருக்கிறார்....போன பிறவியில் நன்மை தீமைகள்.. பாவம் புண்ணியம்.. ஏற்றார் போல் அடுத்த பிறவியில் பணக்காரர்களாக.. ஏழைகளாக பிறக்கிறார்கள்.... இறைவன் பரமாத்மா அவன் தாய் தந்தை பிறந்தவர் கிடையாது..
இது சூட்சம உடல் இங்கே கடவுள் என்பதே வேறு
நமக்கு மேல ஒரு சக்தி இருக்கு..இயற்கை தான் கடவுள்..
இயற்கையை சார்ந்து தான்
எல்லா உயிர்களும் வாழுது..இயற்கையை வணங்கலாமே
Nature treats everybody same, If there is a cyclone it affects all religions, animals, plants even the land mass, so there should not be any hesitation. No one cast will be exempted.
സത്യം 🙏
Your choice, ne one will stop you
Everybody has a own decisions
👍
கடவுள் உண்மை என்றால் ஒரு சிலரை கோவிலுக்குள் அனுமதிக்க வில்லை
Correct
Anbea sivam🙏🙏
BELIEVE THE BELIEF நம்பிக்கையை நம்புங்கள். இரை தேடுபவர்களுக்கு இறை செரியாது இறை தேடுபவர்களுக்கு இரை செரியாது.
இயற்கை தான் மிக சிறந்த கடவுள்! வேறெதுவும் இல்லை!! Sathiyaraj sir Very nice speech!!!
இயற்கை என்றால் என்ன தெரியுமா? அது ஒரு அறிவற்ற சடப்பொருள். சடப்பொருள் தானே இயங்காது. அதனை இயக்க, மனிதனை விட அறிவு அதிகமாக இருக்கும் ஒருவன் இயக்க வேண்டும். அவனே கடவுள். முட்டாளுக்கு இது புரியாது.
100% true
First
Read Quran tarjuma
Bhai super purija sari
Brother muslimage wale mudel islathe research pannunge sathiyaraj awerin madete research panni pass aagiwittar kadewulei theduwedhil fail aagiwittar
Dai முஸ்லிம் ma da nee
There is no God except allah
தெய்வம் தனியாக தெரியாது தெய்வம் மனுஷ ரூபயனா. உன்னை இப்படி பேச சொல்வதும் இறைவனே.
பட்டு கோட்டை கல்யான சுந்தரம் சுடுகாட்டு பக்கம் போயிருந்தா அந்த பாடலை எளிதிரிக்கமாட்டார் பாவம்
Sooper Sthiyaraj அருமையான கருத்துக்கள் வாழ்க
ruclips.net/video/fdbrsBFzV5o/видео.htmlsi=Ixf-sTXe33ufHE-5🎉
6:47 Bangam 🤣🤣
4:1. மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
aparam ahn aiha bayakaramana aiudankali yaidu orudaraordar alichikrinka allladium vidukodudu poka vandiyadu dana
மனிதன் தன் சுய மகிழ்ச்சிக்காக தான் கடவுளை படைத்திருக்கிறான் என்பதே உண்மை அவனது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு ஒரு பார்வையாளர்..ஒரு தலைவர் ஒரு நடு நிலையாளர் வேண்டும் அதுவே கடவுள் வழிபாடாக மாறிவிட்டது என்பதே உண்மை
கடவுள் இல்லை என்று மதி கேட்டார் சொல்கிறார்கள்
அருமையான பதிவு நன்பா
சூப்பர், சூப்பர் சரியான விளக்கம்,உங்களை விட அதிகமாக விளக்கம் கொடுக்க முடியாது.எங்கே புரிய போகிறது.21ஆம் நூற்றாண்டில் கூட தெரியாத அளவுக்கு மக்கள் ஒடுக்கப் படுகின்றனர்
கடவுள் எங்கும் இருகிறார்
True speech, satraj is true
தன்னை அறிந்தவன் இறைவனைஅறிவான். உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானுக்கு வாய் கோபுரவாசல் தெள்ளத்தெளிந்தவர் க்கு ஜீவன் சிவலிங்கம் - திருமூலர்
Sathyaraji sir speech very super.
I like it you sir
Good sir .I need more example for about god.
கடவுள் நகைச்சுவையாக்கப் பட்டது பெரியார் உழைபபுக்குப் பிறகுதானே! மகிழ்ச்சி அய்யா! தொடர்ந்து இந்தக் கட்டாந்தரைகளை உழுதிப் பண்படுத்த வேண்டுகிறேன். வணங்குகின்றேன்.
நீங்கள் சொல்வது போல், ❤❤❤நாம் நாத்திகவாதியாக இருந்தாலும் குடும்பத்தின் அழுத்தத்தில் காரணமாக வெளிவர முடியவிவ்லை
6:1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்; இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கினான்; அப்படியிருந்தும் நிராகரிப்பவர்கள் தம் இறைவனுக்கு(ப் பிற பொருட்களைச்) சமமாக்குகின்றனர்.
Very good bro
😂😂😂😂
19:25 yosinga raja
Super sir seeemaaa speeech i love periyar an sathiyaraj
சத்யராஜ் திராவிடர் காலத்துக்கு நன்றி ஜெய் பீம்
கடவுள் என்பது சிலரால் உருவாக்கப்பட்ட கற்பனை கதாபாத்திரம். கடவுளை நம்புகிறவன் வாழ்க்கையில் துயரம் வரும்போது கோவில் கோவில் என்று வாழ்நாள் சுற்றித்திரிகிறான். ஆனால் கடவுள் இல்லை என்பதை தெளிவாக உணர்ந்தவன் தன் துயரத்துக்கான காரணத்தை ஆராய்ந்து அதற்கான தீர்வை புரிந்து செயல்படுகிறான் அடுத்த கட்டத்தை நகர்கிறான்..
. No creation without a creator. The creater cannot be created. That's why we call him the creater. It's very simple logic that no one can disagree on. When we believe in the existence of god, we will never be frustrated when we face problems and crisis. And that time I will definitely believe it is from the God as a trial. The believer in God is much more comfortable than those who don't believe in the existence of God because whenever they face some difficulties in life, they will be disappointed and feel that there is no one to take care of them. ... there are so many things to relate but this place is not proper
Then you are senseless covered and useless person
மிருகங்கள் கடவுளைப் பற்றி கவலைப்படுவதில்லை.அதுகளும் பகுத்தறிவு வாதிகள்தானே
@17:40
ஆள்மட்டும்தான் வளர்ந்திருக்கார்
Sariyaaga sonnirgal
Yes true in this world humans only growing not brain 😂 including you
Beautiful speech of Sathyaraj uncle. I love him, he is so sweat. It's very informative. I never thought uncle Sathyaraj is also an Atheist like myself. Long Live Our Atheism!
இவன்.இந்துஇருப்பதனல்..உன்னை.
கருத்தாய்..உயிரே.இரூக்கிறய்..
மற்ற.மத.இருந்தால்..கிலையும்....
......மேலேயும்..இருக்காது..
நீ..ஏசுவை..அல்லவை..சொல்லுடா.
ஒரு.அப்பனுக்கு..சொல்லுடா....
@@RavikumarRavikumar-xf7dd போடா குழப்பவாதி. கலவர விரும்பி.. காட்டுவாசி. பிரிவினைவாதி. மனித இன துரோகி
கடவுள் இருக்கிறாரா. சித்ததர்கள் தான் அவர்கள்
Good speech
No reading Quran tarjuma
Brother muslimage wale mudel islathe research pannunge sathiyaraj awerin madete research panni pass aagiwittar kadewulei theduwedhil fail aagiwittar
அன்பே சிவம் 👍👍👍👍
Great true and interested speech thank you sir
Om namasivaya omnamonarayana
Very informative speech I thank Bingoo Box tv for uploading this speech in RUclips
ஆரம்பத்தில். கடவுள்மனிதனை. படைத்தபடியினால். அவரைவழிபடுகின்ற. சுபாவத்தைகடவுள்கொடுத்துஇருக்கிரார். கடவுள்சிலையல்ல.
Sarvalokathirkkum ore oru daivamJESUS 👍🙏👍
Nice
Sathyaraj Sir,This is a vast subject...What you say makes sense but ...When a person dies then what happens and what next??? I think one need not b religious but there is one power inside us(Atma) and this is where meditation and spirituality comes into picture...
Revathi Sampath good atleast u speak like educated girl
have u experienced it?
Let's leave when we die, why do we need to know about afterlife when you are alive?
What happened other species when they die? Same thing happen to human species too I guess 😂
Mass speech🔥🔥🔥
அருமை, அருமை,அருமை
Sir worlds one of the excellent speech. Please come to politics with the aim of doing good for people and not with the aim of earning..10 times repeatedly i am hearing this sir
ruclips.net/video/TK207YKVUYU/видео.html
இதோ பாருங்கள் உங்களது பல்லிளிக்கும் பகுத்தறிவு
Super