அசராமல் அடிக்கும் கனமழை திணறும் திருநெல்வேலி! | Rain Water | Tirunelveli

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 4

  • @Crazy_killar_777
    @Crazy_killar_777 10 месяцев назад +6

    தினரும் திருநெல்வேலி யா பாரு எங்க திருநெல்வேலி ஒரு பிட்டு கூட அசையாது பாரு... இந்த புயல் இல்ல உலகமே அலிச்சாலும் திருநெல்வேலி அலியாது.

  • @sekaranr7224
    @sekaranr7224 10 месяцев назад +2

    எத்தனை அடி பட்டும் இந்த அவல் நிலையை நீடிக்க விடாமல் அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து நதிகளின் வரும் உபரி நீரை சேமிக்கலாம். அல்லது ராட்சத குழாய்கள் மூலம் எல்லா மாவடங்களையும் இணைத்து உபயோகித்தால் குடிநீர் பற்றாக்குறை மற்றும் விவசாயிகளின் குறையைக் தீர்க்கலாமே.மாநிலம் வளர்ச்சி அடையுமே.

  • @Ashudlla
    @Ashudlla 10 месяцев назад

    டேய் கன்டென்ட் அ மாத்து டா

  • @thalakumar3210
    @thalakumar3210 10 месяцев назад

    எவ்லோ பெரிய புயலே வந்தாலும் சரி திருநெல்வேலி ய அசைக்க முடியாது