Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
தோழர் ஜீவா ஒரு பிரளயம் இறைவன் இயற்கை சிறப்பான படைப்பு மக்கள் சிந்திக்க வேண்டும் தோழர் ஜீவானந்தம் புகழ் வாழ்க
அய்யா நீங்கள் தான் உண்மையான பச்சை தமிழன்
ஜீவா அவர்கள் செய்த அளப்பரிய தியாகங்களை உலகுக்கு உணர்த்திய நெல்லை கண்ணன் அவர்களுக்கு நன்றிகள் பல.
நெல்லை கண்ணன் அய்யா,உங்களை போன்ற மனிதர்களை ஒருமுறையாவது நான் சந்திக்க விருப்பம்.
தமிழ் தமிழ் என கூறி தமிழர் நலன் என்று தங்களை வளப்படுத்தி கொண்ட ஒரு சில பச்சோந்திகளை தமிழகம் நினைவு கொள்ளும்.
Ravi Ramanujam.
நன்றி தோழர் வாழ்த்துக்கள்
Super,ayya
Super Ayya 🙏🌹
ஐய்யா குருவே வணக்கம். நன்றி ஐய்யா நேசன் இல்லா இடத்தில் தான் அவன் புகள் பாட வேண்டும். என்றது சரி உத்தமனே. வாழ்க வளமுடன் என்றும். இறையுணர்வுடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்கைத் தமிழன் ⚘☇💥🔥🏹🌏
Jeeva is mass
good speach
சீவநந்தம்அவர்கள்ஒருஉலகபொக்கிசம்அவர்களைமரந்தான்தமிழன்இதுவருத்ததுக்குரியது
Ma manedar
👌👌👌👌
Tamil
www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/bharathi-IV-III10.aspபுராணங்கள்உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றிஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்உண்மைகள் வேதங்கள் என்போம்-பிறிதுஉள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.கடலினைத் தாவும் குரவும்-வெங்கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்வந்து சமன்செயும் குட்டை முனியும்,நதியி னுள்ளேமுழு கிப்போய்-அந்தநாகர் உலகிலோர் பாம்பின் மகளைவிதியுற வேமணம் செய்த-திறல்வீமனும் கற்பனை என்பது கண்டோம்.ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும்-ஒன்றில்உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்நன்று புராணங்கள் செய்தார்-அதில்நல்ல கவிதை பலபல தந்தார்.கவிதை மிகநல்ல தேனும்-அக்கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;புவிதனில் வாழ்நெறி காட்டி-நன்மைபோதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.
Vivek A
தோழர் ஜீவா ஒரு பிரளயம் இறைவன் இயற்கை சிறப்பான படைப்பு மக்கள் சிந்திக்க வேண்டும் தோழர் ஜீவானந்தம் புகழ் வாழ்க
அய்யா நீங்கள் தான் உண்மையான பச்சை தமிழன்
ஜீவா அவர்கள் செய்த அளப்பரிய தியாகங்களை உலகுக்கு உணர்த்திய நெல்லை கண்ணன் அவர்களுக்கு நன்றிகள் பல.
நெல்லை கண்ணன் அய்யா,உங்களை போன்ற மனிதர்களை ஒருமுறையாவது நான் சந்திக்க விருப்பம்.
தமிழ் தமிழ் என கூறி தமிழர் நலன் என்று தங்களை வளப்படுத்தி கொண்ட ஒரு சில பச்சோந்திகளை தமிழகம் நினைவு கொள்ளும்.
Ravi Ramanujam.
நன்றி தோழர் வாழ்த்துக்கள்
Super,ayya
Super Ayya 🙏🌹
ஐய்யா குருவே வணக்கம். நன்றி ஐய்யா நேசன் இல்லா இடத்தில் தான் அவன் புகள் பாட வேண்டும். என்றது சரி உத்தமனே. வாழ்க வளமுடன் என்றும். இறையுணர்வுடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்கைத் தமிழன் ⚘☇💥🔥🏹🌏
Jeeva is mass
good speach
சீவநந்தம்அவர்கள்ஒருஉலகபொக்கிசம்அவர்களைமரந்தான்தமிழன்இதுவருத்ததுக்குரியது
Ma manedar
👌👌👌👌
Tamil
www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/bharathi-IV-III10.asp
புராணங்கள்
உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்
உண்மைகள் வேதங்கள் என்போம்-பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.
கடலினைத் தாவும் குரவும்-வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்
வந்து சமன்செயும் குட்டை முனியும்,
நதியி னுள்ளேமுழு கிப்போய்-அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த-திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்.
ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும்-ஒன்றில்
உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்
நன்று புராணங்கள் செய்தார்-அதில்
நல்ல கவிதை பலபல தந்தார்.
கவிதை மிகநல்ல தேனும்-அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;
புவிதனில் வாழ்நெறி காட்டி-நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.
Vivek A
Super,ayya