பெரியாரை திட்டிய நேரு! | உளமாற பதவியேற்ற உறுப்பினர்கள்! | Thozhar Arulmozhi
HTML-код
- Опубликовано: 25 июн 2024
- @Dravidam100 #arulmozhi @dmk#dmk #periyar #loksabha
Dravidam 100 - An official RUclips channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100
Links
X
100Dravidam
RUclips
/ @dravidam100
Instagram
dravidam100 - Развлечения
அக்கா அருள் மொழி அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். 🎉
சமத்துவம் குறித்த ஒரு நேரான பாதையை நோக்கி நகர்ந்து செல்லும் போது அது ஒரு நாள் நிச்சயமாக வெற்றி பெற்றதாக தான் முடியும் என்று உறுதியாக நம்பினால் நல்ல பரிசு பெற்றிட வலிமை மிக்க காரணமாக அமைந்தது இந்த நிலையில் காணப்படும் உண்மைகளே!!!
கடந்த கால திராவிடர் வரலாறு இன்று ஆரியத்தை
விரட்ட தேவை!அதை அம்மா அருள்மொழி அவர்கள் நமக்கு பக்குவமாக ஒட்டுகிறார்கள். நன்றிங்க அம்மா
அல்லிராஜ்யத்தில் ஆரியம்
(நம்பூதிரி பிராமணர்கள்)
பெத்து போட்ட குழந்தை தான் திராவிட சூத்திரர்கள். ஆக தமிழர்கள் திராவிடர்கள் இல்லை.
வணக்கம் தோழர். அருள்மொழி அவர்களே 🎉🎉🎉
அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.
வணக்கம்.
நன்றி.
தோழருக்கு❤❤🎉🎉😮😮
வெகு சிறப்பு மிக்க உரை சகோதரி அருள்மொழி ஆற்றிய உரை 🙏
Madam Vanakkm ❤
வணக்கம்மானமிகு!
வழக்கறிஞர்அருள்மொழி!
❤❤❤
🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥
Arumai Amma arumai
தோழர் அருள் மொழி அவர்களுக்கு ஒரு தனிச்சிறப்பு.
எந்த தெரிந்த செய்தியிலலும் கூட அரிய புதிய செய்திகளை தருவதில் ஆற்றல் படைத்தவர்.
மிகச் சிறப்பு!
🎉🎉🎉❤
Madam
I am always happy to hear your speech which is very much subtle humour
Nice madam
தோழர்தங்களின்உரைமிகவும்பிடித்திறுக்கிறது
அந்த சாஸ்திரி பவன்என்னும் பெயர் இன்றும் உள்ளதா.அநேகமாக அது ஒன்றிய கட்டபாட்டலிருக்கும்.அதன்பெயரைமாறாறநடவடிக்கைஎடுக்கவேண்டுமா.
Even today why an union minister directs Dravida tamil devotee to put the currency notes in the poosa plates of parppana poosary diverting the devotee having gone for putting the said currency into the Hundiyals meant for the purposes..Is it the dity of union minister to direct the devotee ?.. Since the poosa plates are being worshipped by the parppan poosaries who used to open the shop of Dravidian Saiva Vainava Temples for Thachchana Business .That is why these Arya poosaries are stopping the entry of Dravida Tamilan All Castes Archagas..If MK Stalin didn't bring such law , they would have easily stopped our entry into Sanctum
வாழ்க உதயநிதி என்று உறுதியேற்றுள்ளார்கள். திராவிடம் அழிய போகிறது.
கலைஞர்அவர்தலையில்உள்ளநாண்குமுடிகளைத்தூக்கிவழுக்கைத்
தலையைகைக்குட்டையால்துடைப்பதேஅழகுதான்!!அருகில்நின்றுபார்த்தவன்!!!
தமிழ் நாட்டில் ஊழல் என்ற விதையை விதைத்து
இன்று எங்கும் ஊழல் எதிலிம் ஊழல்.என்று
ஆக்கி விட்டானே அது?
முதலில் தமிழ் நாட்டில் சாராயத்தை அறிமுகம் செய்து இன்று தமிழ் நாட்டில் சாராய சாம்ராஜ்யம் ஆறக ஒடுகிதே அது காணததற்கு.திமுக உடன் பிறப்ப்புக்களே விஷ சாராயத்தை காச்சி விற்று
போன முறை.22.உயிர்கள்
மரக்காணத்தில் போனது
இப்பொழுது.விழுப்புரம்
மாவட்டம்.கருணா புரத்தில்
60.உயிகள் போனதே அதுவும்.உன் கருணாநிதி
சாதனை தானே.நிச்சயமா
திமுக விற்கு ஓட்டு போடும்
உங்களை இறைவன்.மிக பெரியவன் மன்னிக்கவே மாட்டார்.
@@k.thangaveldivya9336
டேய் அரை வேக்காடு,
கலைஞர் கருணாநிதி அவர்கள் 1971ல் மதுவிலக்கை ரத்து செய்து, மதுக்கடைகளை திறந்து 3 வருடங்களிலேயே, மீண்டும் மது கடைகளை மூடிவிட்டார்.
அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த, சினிமாவில் மது குடிக்காது நடித்த, எரிசாராய ஊழல் மன்னன் எம்ஜிஆர் தான், கள்ளசாராயம் பெருகிவிட்டது என்று சொல்லி, மீண்டும் மது மற்றும் கடா மார்க் சாராய கடைகளை திறந்தார்.
அரசியல் சட்டத்தை படுகொலை செய்த, A1 ஊழல் குற்றவாளி என்று, உச்சநீதிமன்றம் காரி துப்பியது, அலிபாபா கொள்ளை கூட்டத்தின் தலைவியான, ஜெயலலிதாவை தானே தவிர, கலைஞர் கருணாநிதியை அல்ல.
வரலாறு தெரியாமல் இங்கே வந்து இப்படி உளறி கொட்டாதே.
@@k.thangaveldivya9336சுதந்திர இந்தியாவின் முதல் ஊழல் குற்றவாளி ஒரு பார்ப்பனர் என்பதை மறைப்பது ஏனோ? மற்றொரு பார்ப்பனரான செயல்லிதாதான் ஊழல் நிரூபிக்கப்பட்டு சிறை சென்ற ஒரே முதல்வர். அவர்களை எல்லாம் நாம் குறை சொல்லக்கூடாது. பார்பபன ஊடகங்கள் ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய பார்ப்பனர் அல்லாத ஒரு மாபெரும் தலைவரைத்தான் நாம் குறை கூற வேண்டும். கலைஞருக்கு எதிரான ஒரு ஊழல் கூட நிரூபிக்கப்படவில்லை. எண்ணிப்பார்க்க வேண்டும்.
காமராசரை ஏன் பார்ப்பன ஊடகங்கள் புகழ்கின்ன்றன. ஏனென்றால் அவர் பார்பபனர்களுக்கு ஆதரவாக இருந்தார். டிவிஎஸ் நிறுவனம் இவ்வளவு பெரிதாக வளர்ந்ததற்கு காமராசரே காரணம்
@@k.thangaveldivya9336foolish argument