நித்தியானந்தா சாமியாரான கதை தெரியுமா ? | Public Speaker Nellai kannan Motivational Speech
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- #Nellai_Kannan_Political_Comedy_Speech #Nellai_Kannan_About_Modi #Nellai_Kannan_Comedy_Speech_About_Modi_Amitshahநித்தியானந்தா சாமியாரான கதை தெரியுமா ? | Public Speaker Nellai kannan Motivational Speech
திருநெல்வேலி மாவட்டத்தில்...எந்த சப்ஜெக்ட் எடுத்து பேசினாலும் பாண்டித்தியமாக பேசும் திறன்படத்தவர் களில் சிலரில்,...வை.கோ வும்; நெல்லை கண்னண் -னும் சிறப்பானவர்களே !!
இந்த இருவருக்கும் ஒரு ஒற்றுமையுன்டு !?...சரியான நேரத்தில்;...தவறான முடிவெடுக்கும்.... விஷயம்தெரிந்த விளங்காம போன நபர்கள் !!?.. ஒருத்தர் உணர்ச்சிவசப்பட்டு வரும் வாய்ப்பை கெடுப்பார் !,.. இன்னொருவர் அகந்தையில் அழிவார் ! . ஆனால்...., இருவரும் புத்தியுள்ளவர்களே !...ஆனால் புண்ணாக்குகள் ???
நெல்லை சொல்லை கேட்கக் கேட்க, எல்லையில்லா இன்பம் ஊறறெடுக்கும்..
நல்ல பேச்சாளர், மதிக்க பட வேண்டியவர். உண்மையில் தமிழ் கடல்
ஒரு ஓவா தந்தா உழக்கு பீதிம்பான் கருப்பு ஆடுஇவன்
சிவனே நான் உன்னை நினைத்து மனமுருகினால் ஒருத்துளி கண்ணீருக்குள் உன்னுருவம் அனைத்தும் நனைய வேண்டும் இந்த ஏழையிடம் நீ பெறுவதற்கு ஒன்றுமில்லை ஒரு துளி கண்ணீரைத்தவிர.
நெல்லை கண்ணன் ஐயாவின் அருமையான தமிழ் புலமை நமக்கு கிடைத்த பொக்கிஷம். நன்றி.
அருமையான பேச்சு. வாழ்த்துக்கள் அய்யா.
எல்லா மேடையிளும் காமராஜர் வாழ்கை பற்றி சொல்லும் விதம் அருமை 👌
ஞஞ
நெல்லை கண்ணன் அய்யா, நான் வன்னீய குல ஷத்திரியர், மேலும் பாஜக காரன். ஆனால் உங்கள் உரையாடலில் எப்போதும் அடிமை.. சிவம் சிவம் சிவம் எங்களின் அப்பன், விஷ்ணு மாமன் முறை எங்களுக்கு அறிவு ஆசான் மற்றும் பிரம்மா எங்களின் குரு மற்றும் மாமன் முறை. நீங்கள் நீடுழிவாழவேண்டும்.
0
Fluent speaker.
மறுபடியும் மறுபடியும் கேட்க தூண்டும் தமிழ் சொற்கள் . சிறப்பு அருமை
வீடியோ பார்க்க வேண்டும் என்பதற்காக தலைப்பை மாற்றி தன் கருத்தை தெரிவித்துள்ளார்.அருமை
Nithyananda. Story where ?????? PLS GIVE RIGHT HEADING
Super speech
Great speech sir....
அருமையான பேச்சு அய்யா
A meaning full and sweet speech very thanks
அருமை ஐயா சூப்பர் அருமையான பேச்சு
Excellent SPEACH
ஐயா உங்களிடம் தமிழ்வாழ்கிறது நாங்கள் தமிழனாக வாழ்கிறோமா சிந்திக்கவேண்டிய தருனம் தமிழ்உங்களை வாழ்த்தும்
What you wish others to do do your self
நிச்சயம் தமிழகம் உங்களையும் உங்களின் சேவைக்கும் தலை வணங்கும் அய்யா.
Nalla karuthukkalai eduthuraithamaikku nanri
தரமான செய்கை....Ayya.....😎😎
அருமை சொற்பொழிவு!
முத்தமிழும் சங்கமிக்கும் எங்கள் தமிழ்க்கடலே
சோலிய முடிக்க சொன்னதென்னவோ சரியா படலே
ஊடகத்தான் உம்மை வச்சு போடுதான்யா கடல
சந்தோசத்தில ஆடுதாம்யா அரசியல்வாதி சுடல
தேவார இசைபாடும் நாவாலே
வாயார வசைபாட லானீரே
துவேஷம் ஒரு பின்னியங்கும் துப்பாக்கி
தொட்டவனையே அது துளைத்து விடும்
சுட்டவனையே அது சுருட்டி விடும்
தமிழன்னை மனம் குளிர புதினங்கள் தாரீர்
புதியதோர் நல்லுலகிற்கே தோள் கொடுப்போம் வாரீர்
Excellent. Excellent. Excellent. Very. Nice..your. spech
தமிழர்கள் போற்றவேண்டிய பொக்கிஷம் #அய்யா_நெல்லைகண்ணன் அவர்கள்... ஆரிய பார்ப்பன பணியா கும்பல்களின் அடாவடிகளிடம் இருந்து தமிழ் ஆர்வலர்களை காப்போம்...!!! 👍👍👍
காமராஜர் நேரு பற்றி அருமையான கருத்து நீங்கள் அரசியலுக்கு வந்தால் நல்ல மாற்றம் வரும்.
Q
கண்ணப்பனார் கதையில் கண்ணுக்கு ஐயா சொன்ன விளக்கம் அருமை 🥰சும்மாவா சொன்னங்க தமிழ்க் கடல் என்று🙏🙏
I pray God to give life to you for more than 100 years.
Yes I too pray for his long healthy life. Ameen
ஐயா
நீங்கள் இதுபோல தவறான தலைப்புகளை வைக்க வேண்டாம் .
நித்தியானந்தர் பற்றிய கதையின் சொல்லிவிட்டு நீங்கள் வேறு ஏதோ ஒன்று பேசி இருக்கிறீர்கள் எங்க நேரம் வீணானது .
வரலாறு உங்களை எப்போதும் நினைவுகூறும் ஐயா
Good speach sir,
Thamizhey vaazhga
ஐயா ரொம்ப அருமையான சொர்ப்பொலிவு
அருமை... ஐயா...
அருமை அருமை
Entire Tamil society grateful to Nellai kannan ayyaa,
தமிழ் வாழ்க அருமை ஐயா
நன்றி நெல்லை கண்ணன் ஐயா🙏🙏🙏
@@geethasairam9993 m
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் ஐயா 🙏
good speech.. bad tittle...
இவர் போன்ற நபர்கள் அகில இந்திய காங்கிரஸ் உயர் பதவி தரப்பட வேண்டியவர்கள்
சாமானியனின் குரல்
... .
..
அருமை,சிலர் அறிவால் வெல்லுவார்,சிலர் அரிவாளால் வெல்லுவார்.
Indhaalalam kondadi irrukanum aana vitutanuvo... Thamizh vilayadum vaaila... Sandala paavingala indha manushana vituteengalae... Nandri aiyya...
கருத்துக்களை தமிழில் எழுதினால் நன்றாக இருக்கும்...தயவு செய்து தமிழில் எழுதுங்கள்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ்....
Thamizhil kee board illaiye 😫
கீபொர்ட் இல்லமலே நாங்கள் என்ன மாயாஜலமா செய்தோம்? Google.
அருமை நான் ரொம்ப நாள் வயிதெரிச்சலோட வருந்தியத்தை நீங்கள் கூறியுள்ளிர்கள் நன்றி 💪🙏
@@XinaCCPFreeTibet எழுத்து வடிவில் இருக்குங்க. நம் விரலை ஊன்றி எழுத முடியும். Mi redmi,7 அல்லது .8.ன்று சொல்லுகிற கைபேசியிலுல்லது. தாங்கள் சரியாக ஆராயவும். மேலும் தங்களுக்கு என் மனமார்ந்த செந்'தமிழ்' புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
என் இனியதமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
Vishvarupa Darshan also for Bhismar ,who narrated the Vishnu sahasrrammam.
தமிழ்கடல் ஐயா நெல்லை கண்ணன் வாழ்க
தமிழ்ச் சாக்கடை கடலில் சேர்ந்து விட்டல் அதுவும் கடல் என்று சொல்லிக்கொள்ளுமோ?
NITHIYANANDAM ... saamiyar illainga Iyya...Avan dhaan... KADAVUL ❤️❤️🔥🔥...poi Avan history oadingaya... Avan yaarunu theriyum...🔥🔥🔥...
Great Man
Please avoid politics
Great Talk.
Treasure land of Tamil literature and culture??????
Reflecting language and literature to all , in simple words!!!! Social transformer of ladies attitudes?..???
அருமையான பதிவு👌👌👌
நல்ல கருத்துக்கள்
SUNDER SWEETCOMEDY SPEECH
உங்கள் உறையாற்றலை இன்று தான் கேட்டேன் மிகவும் ஆழமான கருத்துக்கள் நன்றி ஐயா.
Your bad time started when u listen to this fellow speech.
Great sir...
தமிழின் தந்தையே தமிழ் தேசியம் அமைய உதவுங்கள்
God bless Nellai Kannan .
The
B
தமிழ்நாட்டின் பொக்கிஷம் ஐயா தாங்கள்.தங்களால் தமிழுக்கு பெருமை ஐயா. தங்களின் ஆசிர்வாதவாதம் அடியேனுக்கு எப்பொழுதும் வேண்டும் .
நன்றி, நன்றி,நன்றி.
Super Sir. I love your speech.
I like your speech it is very interesting very thanks
12.35ல் என்ன பேசுகீறீர்களோ அதை நீரே ஏன் மீறி செயல்படுகிறீர்? இதனால் கைதானீர்கள் .மனம், மொழி, காயம் நேர்படாதோர் ஆன்மீகம் பேசி என்ன பயன்? எவ்வளவு மரியாதை வைத்திருந்தோம்,நீரே பழிப்பட்டீர் ம்கும்.
correct
மிக அருமையான பார்வை
இவர் திராவிக் கூட்டத்திற்கு விலை போய் விட்டார்...
I like all channels
Vere,good,speach,p,mano
God
கடவுள் மட்டுமே நிஜம், மனிதன் பொய். அந்த நிஜத்தை அடைவதே மனித வாழ்க்கையின் இலக்கு. அதற்க்கான வழி.......? நானே வழியும்....
காசு கொடுத்து பார்த்தால் நீங்கள் காந்தி என்னோடு தான் எட்டாவது படித்தார் என்பீர்கள். கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் பாவம். ரொம்பவே ஓவர்.
காமாந்தன் நித்தியானந்தாவின் கூலிக்கு மாரடிக்கும் ஆளா நீ நித்தியின் வண்டவளத்தை தண்டவளத்தில் ஏற்றுவதால் எரிகிறதா😀
The Great Tamil Scholar
தமிழரின் உயிர் ❤❤❤சக்திவேல் மா
Good speech sir
சூப்பர்
கண்ணன் ஐயா நெல்லைக்கு கிடைத்த பெரும் பாக்கியம் அவர்கள் தாய் தந்தையர் க்கு நன்றி.🙏
அருமையான பதிவு
Ayya vanakkam.
Nellai ppl are good.
நித்யானந்தா இருக்கட்டும்..... நீங்க பாய்ங்க கூட சேர்ந்து பேமானி ஆன கதை ஊருக்கே தெரியும்.... ஆன்மீக வியாபாரம்
100% true.
He will do anything for money.
He is fit for dual role.
டேய் சங்கிகளா, போய் யாகம் வளர்த்து எப்படி ஜனங்களை ஏமாற்றலாம் என பாருங்க..,
@17.00 எல்லா மதங்களும் நம்பிய பக்தனை காப்பாற்றியே தந்திருக்கின்றன. உண்மை.
L
Very good
அருமையான சொற் ஆட்ரால்
" பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி.. "
தாயுமானவர் பாடல் அய்யா. தவறி, திருநாவுக்கரசர் என்றீர்கள்..
அவன் அறிவு கெட்டவன் அவனை போயிஅய்யாஎன்று மரியாதை கொடுக்காதீங்க சார்
Y r u scolding
Enough
sweet speech sunder only
ஐயா!நீங்கள் நீடூழிகாலம் வாழ வேண்டும் உங்களை நேரில் பார்க்க வேண்டும்
தமிழ் கடல் நெல்லை கண்ணன் வாழும் வரை பெருந்தலைவரையும், ஜீவாவையும், பாரதியையும் மட்டுமே புகந்த வாயால் இறப்பதற்கு முன் திராவிட சுடலங்களை புகழ்ந்து பாடியதோடல்லாமல் "என்னை பாத்துக்கங்க முதல்வரே" என்று வெட்கமே இல்லாமல் வேண்டினார். அதனால் அதுவரை தர்மராஜன் அவரிடம் நெருங்க பயந்தான் ஆனால் கடைசியில் உடனே தூக்கிவிட்டான். ஆனாலும் வருத்தமடைகிறேன் அவர் இறப்பு தமிழுகோர் பேரிழப்பு.
இதில் நித்தியானந்தா சாமியார் ஆன கதை வரவே இல்லை
யோவ்,,
கத விடும்போது கேள்வி கேட்காதே.
பொய்யான தலைப்பு கொடுத்தால் தான் ,உன்னை போன்ற மடையர்கள் இருப்பதனால் இவற்போன்றவர்கள் பொள்ளப்பு நடக்குது
@@pushparajanbabu6652
நன்றி
Z
@@pushparajanbabu6652 நீங்கள் முதலில் தமிழில் சரியாக எழுத முயற்சியுங்கள்
Fraud....Than only we open the video... The point is Iya Kannan speech is arumai.So not require to use the fraud Nithi's name to watch the video....
Supper
இவரு தமிழ் கடவுல
சரஸ்வதி நாவில் குடி இருக்க.. சனியும் நாவில் கால் வைத்தான் ..
செம்ம 👍👍👍👍👍
Yes.
ஆனந்த், உன்னை மாதிரி பார்ப்பான் கைக்கூலி இருக்கிற வரை தமிழனுக்கு கஷ்ட காலம் தான்.
Samme
நீங்கள் நீண்ட ஆயுளை பெற வேண்டும்
0
P
P
P
P
P
P
0p⁰p0⁰0∆
No comments... simply "________"
நன்றி ஐயா 🙏🙏🙏
நித்தியானந்தா தலைப்பை நீக்குங்கள், நெல்லைக் கண்ணன் அற்புத பேச்சு என்று தலைப்பு இடுக
𝑂 𝑎𝑝𝑡𝑖𝑛𝑔𝑎𝑙𝑎 𝑠𝑒𝑟𝑖𝑛𝑔𝑎 𝑛𝑒𝑒𝑛𝑔𝑎 𝑒𝑝𝑝𝑎 𝑠𝑎𝑎𝑣𝑖𝑛𝑔𝑎
இது எப்படியோ நல்ல தமிழன்
அது எதுக்கு நமக்கு... அவரு வாழ்க்கை அவருக்கு வரும்படி வாழ்கிறார் உங்களுக்கு பேச்சு வருவதை போல்... அவர்களை தரம் தாழ்த்தி பேசி உங்கள் தரத்தை ஏன் குறைத்துக்கொள்கிறீர்கள்....,
Aram enbathu nernai ,kanniyam ,kattupadu
Namma uru iyyavuku valthugal
நீ.எப்படி.பட்டை.போட்டுட்டு.பாவாடையா.இருக்க
நீங்க நெஞ்சிவலி வந்து படுத்த கதைய சொல்லுங்களே
#Forrmersprotest
மதிக்க தக்க மனிதர்
Sir... Please don't talk about other people background... Because you and everyone did mistakes in life... U not right to talk sir... Give good information to human. You don't collect Karmaa. OK be like God. God never talk about people mistake ...he always bless.
We should not speak about third person it is a good lesson in the life time
HE IS GOOD - SEE TELUGU FILM DIWARAKA - ACTOR VIJAY DAWAGONDA - ITS TRUE STORY - POLITICAL PARTY ASK MONEY - HE NOT GIVE ?????
நித்தியானந்தா சாமியார் ஆன கதை என்று ஏன் தலைப்பு போட்டீர்கள்,
பணம் சம்பாதிக்கவா, இல்லை உங்களுக்கு மூளை இல்லையா
நான் கேட்டால் அண்ணை அருள் தருவாளா.நீங்கள் என்னையும் சேர்த்து கொள்ளலாம்
படிப்பு இருப்பது அற்புதமான விஷயம் அதன்கூட சுயவிளம்பரம் இருப்பது சற்று அருவருப்பு