கள்ளக்குறிச்சி பின்னணி... போட்டு உடைத்த ஆர்.கே! | Journalist RK Radhakrishnan | Kallakurichi issue
HTML-код
- Опубликовано: 21 июн 2024
- #minnambalam #JournalistRKRadhakrishnan #Radhakrishnan #Radhakrishnaninterview #KallakurichialcoholIssue #FakeLiquorIssue #KallakurichiliquorIssue #KallaSarayam #KallaSarayamIncident #Kallakurichi
கள்ளக்குறிச்சி பின்னணி...போட்டு உடைத்த ஆர்.கே! | Journalist RK Radhakrishnan | Kallakurichi issue | Minnambalam
For more videos and other content visit : www.minnambalam.com
➥RUclips: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 6381167438
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and RUclips. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்
போலீஸ் துறை அமைச்சர் தனது இலாகாவை வேறு ஒரு தகுதி பெற்ற அமைச்சருக்கு மாற்றி விட வேண்டும்
But nobody in DMK fits the bill
The best solution and responsible advice.
தகுதி உள்ள அமைச்சர் யார்? யாருக்கும் தகுதி இருப்பதாக தெரியவில்லை.திமுக அதிமுக கட்சி மில் உள்ள வர்கள் யாருமே சம்பந்தப்பட வில்லை யா?
காவல்துறை மீது தீராத களங்கம் ஏற்பட்டுள்ளது. வீட்டருகே ஹெல்மெட் அணிய வில்லை எனில் கடுமையான நடவடிக்கை எடுக்கும் காவல்துறை போதை வழக்கு சம்பந்தமாக ஏன் கடுமையான நடவடிக்கை எடுப்பதில்லை.
இவனையெல்லாம் தயவு செய்து பேட்டி எடுக்காதீர்கள்.
DMK sombu
மாவட்டத்தின் அன்றாட செய்திளை உள்துறைக்கு தெரிவிக்காமல் தடுத்தது யார்?..
Kallakurichi death tragedy is presently not happened alone. I have seen many places near poppiam and thutur areas during evening.
RK சொல்வது நியாயமில்லை. Examplory punishment அரசுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தேவைதானே? அரசுஊழியர்களுக்கு மட்டுமல்ல. ஒருமுறை அல்ல, இது இரண்டாம் முறை.Biased speech. முட்டு கொடுத்து பேச மூத்த பத்திரிகையாளருக்கு அழகு அல்ல.
நான் சொல்வது என்னவென்றால் ஒரு ஊரில் ஒரு பிரச்சினை என்றால் அதற்கு அங்கு உள்ள அனைத்து கட்சிகளும் இதற்கு முழு பொறுப்பு தலைவர் விஓ என்று இவ்வளவு பேர் இருந்ததும் இந்த தவறுகள் நடந்துள்ளது 😢
நீங்கள் சொல்வது சரியே
யார் தவறு செய்தாலும் அவர்களை சிறைக்கு அனுப்பும் அதிகாரம் ஆளும் கட்சிக்கு மட்டுமே உள்ளது. ஆளும் கட்சி தான் பொறுப்பேற்க வேண்டும்😮😮😮
ஆனாலும் RK திமுக ஆட்சி இல்லேன்னா தமிழகத்த காப்பாத்த முடியாது இல்லீங்களா?
இன்னும் இரண்டு நாளில் இதற்கு காரணம் மோடிதான் என்பான் இவன்.😂😂😂
அரசியல் வாதிகள் யார். போலிஸ் துறை சரியில்லை என்றால் போலீஸ் துறை யாரிடம் உள்ளது அவர் ஏன் ராஜினாமா செய்யவில்லை ஆர் கே.
Nee 40raanuvaveerarkalin uyirakqondru aatchikku vathathu yaar
விளையாட்டுத் துறை அமைச்சரை மரணங்களுக்கு அனுப்பியதன் மூலம் திமுக இந்த விஷயத்தை எப்படி அணுகுகிறது என்பது வெளிப்படை
திமுகவுக்குபயந்துநடுங்கிபேசுகிறார்.தொடரட்டும்உமதுபணி
😮😮
கன்னுக்குட்டி இந்த சொத்து மதிப்பு எத்தனை கோடி அவர் எத்தனை கார் வச்சிருக்க இதற்க்கு பதிலுண்டா இதில் உண்மையாக கோடிகளில் சம்பாரித்தவர் யார் யார்
Ha ha
Good question
கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் வசனம் போல் உள்ளது
கொஞ்சம் அறிவு வேண்டும் வெறும் 60 ஓவஆ விற்று இருக்கான் கோடி 🤣🤣🤣
துர்கா stalin தான் கோடிகளில் புரள்கிறார்😮😮😮😮
அமுதா ஐஏஎஸ் ஐ மாறுதல் செய்து என்ன பயன். நீதி நேர்மை நியாயம் சத்தியம் போன்றவற்றை கடைபிடித்து செயல்படும் அதிகாரிகள் ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி மக்கள் பொது மக்கள் இல்லாத வரை ஒன்றும் செய்ய முடியாது. மக்கள் சேவை மகேசன் சேவை என்று அந்த கால அரசியல் வாதிகள் போல் இப்போது உள்ளவர்கள் செயல்பட வேண்டும். இல்லையேல் சிரமம் தான்.
நேர்மையான அதிகாரிகள் என்று நினைத்த சைலேந்திர பாபு, அமுதா போன்றவர்கள் ஏன் விமர்சினத்திற்கு உள்ளாகிறார்கள்
ஆட்சியளர்களை நேர்மையான பாதையில் ஏன் வழிநடத்த முடியவில்லை?
இந்த ஆள் பேசுவதில் நேர்மை இருப்பதாக தெரியவில்லை.....
வேறு கட்சி ஆட்சியாக இருந்தால் இந்த ஆள் ரொம்ப குதிப்பார்.....
ஆனால் இப்போது அதிகாரிகளை மட்டும் கை காட்டுகிறார்.....
What else you expect from this DMK Jalra journalist ?
Jalra
This is how these so called senior journalist behave . He is still shamelessly supporting the government and his Boss Stalin
Aiyyo... ivarai Theriyaatha...ivar thaan Channel kalil Vanthu. Dmk vuku Jaalra Adikum Prabala Dubaakur Pathirikaiyaalar. ivanuku Kavalai UthayaNithi yai Anuppiyathaal. Avar Peyar Ketu Vidume enpathu thaan. 😮
நீங்கள் தயவு செய்து முதல்வரிடம் பர்மிஷன் வாங்கி உடனே பேசுங்கள்
இவர் RUclips- ல் மட்டுமே பேசக் கூடிய வாய்ச் சொல் வீரர் !!
Rk முட்டு ரொம்ப வே ஓவர்!
முதல்வர் திறமை உள்ளவரா?.
Very worst government
Justice need to be seen as served
அப்படி என்றால் சில அரபு தேசங்களில் உள்ளது போல நடுரோட்டில் வைத்து தான் தண்டனை கொடுக்க வேண்டும்.
இதெல்லாம் தேவையற்ற ஒன்று
கவனமாக செயல் படவேண்டும் இந்த அரசு மீது அவச்சொல் வரும் போல் உள்ளது மிக மிக கவனம் தேவை இந்த அரசுக்கு❤❤
Government Peru kettu romba nalachu
எங்கேயடா போனாய் தத்தி ஸ்டாலின்? இவ்வளவு மக்கள் செத்தும் வரவில்லையே , foreign சரக்கை அடித்திட்டு குப்புற படுத்திருக்கின்றானா அல்லது சங்கிகளுக்கு சூப்ப வெள்ளைக்குடை பிடிக்க போயிட்டானா?
யாரோ கோமாவிலிருந்து இப்பத்தான் குணமாகி வந்திருக்கிறார்.
அரசு நடத்தும் சாராயக் கடையை படிப்படியாக நிறுத்துவதற்கு ஒரே ஒரு டிப்ஸ் மாதம் 50 கடை வரை அடைக்க வேண்டும். அடுத்தபடியாக விடுமுறை நாட்களில் மட்டும் முழு நேரம் காலை 8 மணி முதல் இரவு 9/30 முப்பது வரை விநியோகம் செய்ய வேண்டும். அடுத்த சில நாள் கழித்து அரசு சனி ஞாயிறு விடுமுறை நாட்கள் மட்டும். மாதந்தோறும் 50 கடைகள் அடைக்க வேண்டும்.. படிப்படியாக பத்து கிலோமீட்டர் ஒரு கடை வைக்க வேண்டும். கடைகள் தாராளமாக குறைந்த நிலையில் ரேஷன் கடையில் கைரேகை மூலமாக வாரம் ஒரு குவாட்டர் வினியோகம் செய்ய வேண்டும்.
சாவுக்கு காரணமானவர்களின் சொத்தை அரசு கையகப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
Yes..YOGI MODEL
Kannukutti owns only 10×10
Dear Mr RK, why don't you initiate the public litigation process in the court? Every one looking for another one starts the initiative is not a good idea. MKS is a terrible administrator without any kind of SKILLS to rule the State. Well, people will learn a good lesson in hard ways. Choose next government in 2026 carefully. Government must be able to help people not to make worst things like this one. One example for totally corrupted government agencies is police department.
ஆர்.கே' தூத்துகுடி துப்பாக்கி சூட்டை சென்னையில் இருந்து கட்டுபடுத்த முடியும் என்று பேசிய ஊடகங்கள்' கள்ளகுறிச்சி நிகழ்வை சென்னையில் இருந்து கட்டுபடுத்த முடியாதா??
திமுக சொம்பு
நீ யாருடைய சொம்பு?
திமுக கட்சியில் முதல்வர் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கமுடியாது.
முன்னாள் முதல்வர் கலைஞருக்கும் இதே பிரச்சினை இருந்தது.
இப்போது இன்றைய முதல்வர் ஸ்டாலினுக்கும் இதே பிரச்சினை இருக்கிறது.
மக்கள் எதிர்பார்ப்பு வீணாகிவிட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல் தன்னிச்சையாக செயல்படுவார் என்று மக்கள் எதிர்ப்பார்த்தனர்
அது பெருத்த ஏமாற்றத்தை அளித்தது
CBI விசாரிக்க திமுக அலறுவது ஏன்
Adei, do u have any idea under wat circumstances govt will order for cbi enquiry?
Besides, wat is the progress on gukta case from cbi? Useless cbi
@@onlinme7884hummm super 🤦
People like you is enough to close the human kind..
முதல்வரை காப்பாற்ற ரொம்ப முயற்சி செய்கிறார்
ஊடகம் தெரிய படுத்தின அவனை கொலைபண்ணுவீங்க
குறைந்த விலையில் மது கிடைத்தால் இந்த மரணம் தடுக்க முடியும்
குறைந்த விலையில் மது கிடைத்தால் உன் பிள்ளைக்கு பாலுக்கு பதில் சாராயத்தை ஊற்றி விடுவியா😢😢😢
Unmaithaan. TasMac Mathu Virpanai yai Nirutha Mudiyaathu entru Arasu Ninaithaal... kuripita Vagaiyil Malivu Vilai Mathuvai Virkalaam. Unmaiyil Oru Quarter Bottle 25 Rs ku Thayaarithu 170+10=180 Rubaai ku. Athiga Laabam.Vari. Vaithu Virka padukirathu. Antha Laabathai Kuraithu . ealaikaluku kodukalaame..😮
ஒவ்வொரு ஊடகவியலாளர்களும் அரசுக்கு ஆளுக்கு ஒரு கருத்தை சொல்லறாங்க..அரசு எடுக்கும் அடுத்த முடிவுக்குப் பின் அதன் நிறை குறைகளைச் சொல்லுங்க..இதில் கள அதிகாரிகள் தான் முக்கிய பொறுப்பு.
Y blaming only govt officials RK… govt officials are puppets of politicians 😅u don’t know?
What about ULAVU THURAI
சாக்கடை நிர்வாகம்; ஊழல் பெருச்சாளி அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்! திராவிட மாடல் பரிசு!
Radhakrishnan sir is speeking exactly the ground reality in all aspects. This govt has failed to have control over the police department. This is a golden era for the corrupt police persons in tamilnadu which we ourselves can feel in our day today life, which leads to these types of incidents. Only solution is to make toddy and country liquor legal in TN like maharashtra.
Very good information brother RK
Sabesan Canada 🇨🇦
RK must put general petition on behalf of affected families
எ வ வேலு பொறுப்பேற்று உடனே பதவி விலகியிருக்க வேண்டும் அவர்தான் இதற்கு பொறுப்பு. இல்லையேல் திமுக ஆட்சிக்கும், தமிழ்நாட்டிற்கும் பெரிய அவப்பெயரை அங்குள்ள ஒரு சாதி கூட்டம் ஏற்ப்படுத்திக்கொண்டே இருக்கும் .
நல்ல சாராயம் வீட்டுக்குவீடு வழங்க அரசுக்கு இவர் பரிந்துரைக்கலாம்.
😢🎉boycott godi medias Stalin medias
Excellent sir hat's off sir for your real analysis in neutral manner. Thanks sir 🙏
RK. என்றும் சரியாக சொல்வார் நியாமான பேச்சு 👍
❤
As commented by R K R Sir what is roll of the local political parties/leaders and other officials including ward council members.?
கள்ளக்குகுறிச்சிக்கு அனுப்பவேண்டிய தகுதியும் திறனும் ஒருங்கே அமைந்தவர் கனி அக்காதான்.
என்னப்பா ... திராவிட நாத்தம் தாங்க முடியல.😂😂
Home secretary should be transfered. U 100% ok.
CM should be impeached
பொதுக்கூட்டத்திற்கு ஆள் சேர்க்க காசு பாத்திருக்காங்க
பேசி ஒன்றும் நடக்காது. விக்ரவாண்டி தேர்தல் ..... 500rs + குவார்ட்டர் + பிரியாணி ..... ஓட்டு திமுகவிற்கு ..... சியர்ஸ் மக்களுக்கு அறிவு வரும் வரை இது தொடரும்.😮😮😢😢
Why the compensation is being given from tax payers money. It should be collected from the people who are dealing , police persons, Dist MLA,MP , Councilor etc.
You are really great RK sir and govts. should consider your views
Sir you are correct but we don't want this travedian party for Tamilnadu
யாரு இவனா, அஃமார்க் அறிவாலய கொத்தடிமை
கிராம அளவில் கிராம நிர்வாக அலுவலர் தலையாரி போன்ற வர்களுக்கு பொறுப்பு நிர்ணயித்து கண்காணிக்க வேண்டும். முழு மதுவிலக்கு நடைமுறை க்கு வரவேண்டும்.
ஆர்கே, மணி எப்போதும் நடுநிலையோடு நேர்மையாகப் பேசுபவர்கள். ஆனால் எனக்கு ஒரு கேள்வி.. எல்லாவிதமான ஊழல் பணத்திலிருந்தும் ஸ்டாலின் குடும்பத்திற்குப் பங்கு போவதால்தான் அதிகாரிகள், அமைச்சர்கள் என யார் மீதும் எப்போதும் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பதில்லை. இதை ஏன் ஆர்.கே. உணரவில்லை?
Govt. Can supply good arrack in Sacketts at 20 rupees.But it will affect the income of government hence they will not.
பரவாயில்லையே ராதா கொஞ்சம் உண்மை பேசுறானே...
Stalin is so Soft in all incidents.... May get more practice to Govern a state....
அரசியல்வாதிகள் உத்தமர்கள், அதிகாரிகள் மட்டுமே குற்றவாளிகள்... இதுவே மணி, R.K போன்றவர்களின் வாதம்.....
அனைத்து துறை அரசு அதிகாரிகள் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எல்லோருக்கும் தெரிந்துதான் இந்த கள்ளச் சாராய வியாபாரம் நடக்கிறது.
இவனுக்கு கள்ள சாராய சாவை பற்றி கவலை இல்லை . உதயநிதி அரசியல் எதிர் காலம் பாதிக்கப்பட கூடாது என்பதுதான் கவலை
ஆமாம் ....
Sri Kamaraj was correct in choosing the word.
Compensation amount should be collected from consern top officials, Mla, Mp & from village administaters.
கஞ்சாவையும் சாரயத்தையும் யாரும் ஒழிக்க முடியாது. அரசுகளைக் குறைகூறுவதை எல்லாரும் நிருத்துங்கள்.
இன்றைய ஊழல் அரசு நிர்வாகத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகளைத்தான் எதிர்பார்க்க முடியும். ஊழலில் திளைத்துக்கொண்டுள்ளார்கள். எவன் வீட்டில் எழவு விழுந்தால் என்ன அரசியல்வாதிகள் அதிகாரிகளின் கஜானா நிரம்பினால் சரி என்ற நிலைதான்.
திமுக விடமிருந்து இந்த மாதம் கட்டிங் பணம் வரவில்லையா? RK இந்த பொங்கு பொங்கிறாரே?! எப்பவும் நடக்காதே? புதுசா இருக்கு😂😂😂😂
Siper sir
ராதா சொல்வது முற்றிலும் உண்மை.. எவ்வளவு தாண்டா மக்கள் பணத்தை பொறுக்கி திம்பிங்க
Mr. RK don't blame collector alone. North indian young IAS was controlled by ruling party local leaders. What he will do. "Mamool" Is the reason.
சீமான்என்னகேட்டாருன்னுபுரிஞ்சிபேசனும்அவர்கொடுக்ககூடாதுன்னுபேசலைஇதுவரைசாராயம்வித்துசம்பாரித்தவன்மாமுல்வாங்கியவன்சொத்தைபறிமுதல்பன்னிஅதுலகுடுமக்கள்வரிபணத்துலகுடுக்காதேதிமுகசொத்துலகொடுன்னார்எல்லாநியாயமாத்தான்பேசுன.ஆர்கேகடைசில.....
சரியாக சொன்னீர்கள்
அதிக போதைப் பொருள் குற்ற வழக்கு உள்ளவர்களை என்கவுண்டர் பண்ணுங்க. மக்களுக்கு அரசு மீது நம்பிக்கை வரும்.
இன்றைய கூலி தல ஒரு நபருக்கு 700ரூபாய் பெண்களுக்கு, ஆண்களுக்கு1000ரூபாய், அரசு மது விற்பனை செய்கிறது குறைந்த விலையில், இதையும் தான்டி பீரியா கொடுத்தா பீய திம்பாங்களா என்ன,இரண்டு நாள் வேலைக்கு வந்துவிட்டது, ஒரு வாரம் போதையில் இருக்கனும்,என்னடா உங்க நீயாயம்.
Incident before iron hand., ok now also same hand mean ironhand wow super every think is iron hands., administrating is very super..,
வெளிநாட்டுல பிச்சை எடுப்பவன் யாருனு சொல்லியிருக்கலாம்ல
ஒண்ணுமே தெரியாதுன்னா எதுக்கு அமைச்சர் பதவி குடுத்தீங்க?
RK ன் அனுபவம் தெரிகிறது சில இடங்களில் தோழமை சுட்டல் போல தெரிந்தாலும் சம்பவம் கை மீறி போய் விட்டது விமர்சிக்க வேண்டிய கட்டாயம்
Madam Amudha IAS was a person who got a good name when she was at Delhi, she was appreciated when Kancheepuram was flooded, in many Govt. Functions along with CM , do you mean to say that such an officer would have kept quite. Mr.Ramakrishnan is a big Jalra of the party, why as a journalist exposed earlier. Now he may talk or bogus, opportunist.
Police hand will be tried when ever DMKcome to power
நீங்கள் கூறிய மூன்று நபர்கள்
கட்சிக்காரர்
பத்திரிக்கையாளர்
அரசு அதிகாரி
இதில் முதல்வர் சரியான நபரை தேர்வு செய்துள்ளரா என்பதே நெறியாளர் கேள்வி...
முதல்வர் அவர்கள் யாரை நம்புகிறார் என்பதுதானே வினா?
அதில் தான் முதல்வர் பலியாகியுள்ளார்..
யாரை நம்புவது????
R k radhakirushnan dmk supporter
@dennisoce-tech1802 - and you Manipur riot supporter?
DMK prdu
M L A தான் கலக்டர் கூட இருக்குறார் அவருக்கு தண்டனை இல்ல. இவங்ககிட்ட காசு வாங்குரவர் முதல்வர் எப்படி நடவடிக்கை எடுப்பார்????.....
Waste govt
டேய் நீ அடி
நல்ல ஜிங் சக் ஜிங் சக் ஜிங் சக் ஜிங் சக் ஜிங் சக் ஜிங் சக் ஜிங் சக் 😂😂😂
ஐஏஎஸ். அமுதா. அவர்கள் ஏற்கனவே மத்திய அரசுப்பணியில் இருந்தவரா.
முதல்வர் என்றால் முதல்வருக்கு கீழ் உள்ள தலைமை பதவிகள்தான் + சாராய மந்திரி + மூத்த மந்திரிகள் .
ஒரு துணைச் செயலாளர் என்ன பண்ணுவாரு அவர் ஒரு வேலையை பார்த்துட்டு இருக்காரு. வேற டிபார்ட்மெண்ட்ல இருக்கல அதிகாரிகளை விரட்டி கொண்டு இருந்தார். போலீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டாங்க. பொதுமக்கள் பல்லை புடுங்குன போலீஸ் அதிகாரிக்கு உடனே வேலை. பாலியல் குற்றம் புரிந்த போலீஸ் அதிகாரிக்கு விருப்ப ஒய்வு அரசு பணம் எல்லாம் வழங்கப்பட்டுவிட்டது
Mr.R.K. don't you know that if Politician are involved then all the officials will meet the fate of Sadiq Basha
I can only about all your statements RK....How action can be taken if everyone have share on the cutting....When I say everyone, i mean EVERYONE>.....
RK always supports DMK
ஊராட்சி தலைவர்... கிராம நிர்வாக அலுவலர் இந்த பதிவு கள் எதற்காக இருக்கிறது. புரியவில்லை
First ransacking a school and now hooch.Kallakurichi is notorious
சங்கி மாடல். தான் தீர்வு
பல்டோசார்.. அனுப்பி. குற்ற வாளி வீடு. கடை எல்லாம் இடித்து தள்ளி விடுங்க 💪👍🚜🚧
Collector tells the stalin statement
MLAs pressurised Collector to issue the statement
மாநில உளவுதுறை மட்டுமல்ல !
மத்திய உளவுதுறை பொருப்புள்ளது
இது என்ன செய்கிறது ?
மத்திய பட்டியல், மாநில பட்டியல் என்னன்னு search பன்னுங்க. இதுல சட்டம் ஒழுங்கு மது விலக்கு எந்த பட்டியல்ல இருக்குனு பாருங்க
அங்கே மூத்த அமைச்சர்கள் இருந்ததால் தான் உடன் இளைய அமைச்சர் அனுப்பப்பட்டார். எல்லவற்றையும் சொல்கிறார். அப்படியும் ஆட்சியை குறை சொல்வது தவறு
யாரு சாமி நீங்க, போதை பொருள் வைத்தாலும் குறை சொல்ல கூடாது, பீத்தண்ணியை குடிக்க வைத்தாலும் குறை சொல்ல கூடாது. கள்ளச்சாராயம் காய்ச்சி 53 பேரை கொன்னாலும் குறை சொல்ல கூடாது. வெள்ளத்தில் 4000 கோடியை திருடினாலும் குறை சொல்ல கூடாது, அப்போ எப்பத்தாண்டா குறை சொல்வீங்க
ஆட்சியை குறை சொல்லாமல்?? பாராட்ட வேண்டுமாடா திமுக சொம்பு??
Mr.Radha sir first inquires full details get than give our opinion
RK talks about punishment to errant officers but what about the politicians who are the root cause of these problems 😂
EACH election varumpothum ithu maadiry nadakkieathu , Opp partiesgalin velaiyaaga pre.plaanned Ltd aagavum irukkalaam .But any how ,but it is BLACK MARK TO RULING PARTY
Yes sir you right. Amudha ias totally inefficient even very serious complaints through emails is totally ignored. Very very bad administration. Seems as though she is workaholic but all acting my personal experience
One side journalist indha RK