கடவுள் நம்பிக்கை இருக்கலாம் ஆனால் மூடநம்பிக்கை தான் கூடாது.கடவுள் நம்பிக்கையினால் மக்கள் நேர்வழியில் செல்வர் ,. ஆனால் மூடநம்பிக்கையினால் எதுவும் நடக்கும்.
இந்த மக்கள் என்றுதான் திருந்துவார்களோ தெரியவில்லை ஒரு மனிதனை தெய்வமாக நினைப்பது தவறு அல்லவா நம்மை படைத்த தெய்வத்திற்கு கோபம் வராதா அந்த கோவத்திலேயே இவர்களை எல்லாம் கொன்று விடுவார்
எந்த ஒரு நாட்டில் பிற்போக்கு சிந்தனைகள் அதிகம் இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த மாதிரி துயரங்கள் தொடரும். ஆன்மீக சிந்தனைகள் இருக்கவேண்டியது தான் ஆனால் அதைவிட அறிவியல் சிந்தனைகள் மக்கள் மத்தியில் அதிகம் இருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நமது பிரதமரே பிற்போக்கு சிந்தனைகளை நாட்டு மக்களிடம் விதைக்கிறார். இதற்கு பகுத்தறிவு சிந்தனைகள் மக்களிடையே வளர்ப்பது தான் தீர்வாக அமைய முடியும். 6:22
மாட்டுக் கோமியம் குடித்தவன் செத்தால் மட்டும் தான் பிரதமர் வருத்தம் தெரிவிப்பார் 😇 தமிழன் செத்தாலும் மணிப்பூர் மக்கள் செத்தாலும் மௌன விரதம் இருப்பார்😅 140 கோடி மக்களுக்கு இவர் பொதுவானவர்😅
So KARUNANIDHI AND HIS 3 WIVES DYNASTY IS FIT. TAMILS LIKE YOU ARE DRUGGED DRAVIDIAN SLAVES FOR LIFE.60 YEARS OF SLAVERY NOT ENOUGH THINK OF CHANGE AFTER 60 YEARS OF CORRUPTION
2024 ல இப்படியுமா? போன மாதம்தான் ஒரு சங்கி " தமிழ்நாட்டை விட உ பி 4 மடங்கு முன்னேறி இருக்கு " அப்படின்னு Tweet போட்டுது. முன்னேறிய லட்சணம் இப்போ புரியுதா ?
நமது நாட்டில் செழிப்பாக வாழ அரசியல்வாதி, மருத்துவம், பள்ளி கல்லூரி நடத்தினால் அரசு உயர் அதிகாரி, கட்ட பஞ்சாயத்து ரவுடி, ஜாதி, மத இன தலைவர்கள், ஊழல் தொழில் அதிபர்கள் தான் வாழ முடியும் 🙏
காலே பாபா என்று அடுத்து ஒருவர் வருவார் அப்பவும் கால் மண்ணை எடுக்க மக்கள் ஓடுவார்கள் பாபா மைண்ட் வாய்ஸ் இதுபோன்ற மக்கள் இருக்கும் வரை நம் பிழைப்பு நன்றாக நடக்கும்
இந்தியா முன்னோக்கி அல்ல பின்னோக்கி சென்று கொண்டுள்ளது... மந்திரத்தால் மாங்காய் காய்க்காது என பாவம் அந்த ஏழைகள் அறியவில்லை. நம் ஊரு ஓம் சக்தி பாபா 😅 பரவாயில்ல போல
😂😂😂😂 இதுக்கு பகுத்தறிவு வேணும் அது வடக்கனுக்கு இல்ல 😂😂😂😂
இங்கே மட்டும் என்ன வாழுதாம். நித்தியானந்த சீடர்களை போன்ற பல கொண்டிருப்பது.
நித்தியின் கைலாயத்திற்க்கு ஓடி விடு கதவை திறந்து பார்
மனிதனை மனிதன் எப்படி வனங்க முடியும் மக்களே சிந்திக்க மாட்டீர்களா
Very good
Dai appa yen da MGR JAYA KARUNA ku beach la samadhi
@@magesh7046Athena kovila ? Adhu just samadhi
எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் இதுபோன்ற மனித போலிகளை கடவுளாக ஏற்பது கிடையாது.
@@ilyashilmy8577 Manethargal nalla senthicha.unmai Eraivanai.adaivar ennasivathu paditha..
கற்பழிப்பு குற்றவாளி சாமியார் ஆகி ஆசீர்வதிப்பார் என்கிற அளவிற்கு இருக்கிறது மனித அறிவு.
மக்காவில் இப்பதான் கிட்டடியில் ஐநூறு பேர் இறந்தனர் மூடித்து போடா இந்து மதத்தை பற்றி பேச தகுதி இல்லை உனக்கு
@sabeerraj6057
மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை என்கிற மூட நம்பிக்கையின் விளைவு இது.
கடவுள் நம்பிக்கை இருக்கலாம் ஆனால் மூடநம்பிக்கை தான் கூடாது.கடவுள் நம்பிக்கையினால் மக்கள் நேர்வழியில் செல்வர் ,. ஆனால் மூடநம்பிக்கையினால் எதுவும் நடக்கும்.
மக்களின் அறியாமையை பயன்படுத்தி இவர்கள் சொகுசாக வாழ்கிறார்கள்.
அறியாமை உள்ளவன் வாழ்ந்து என்ன புடுங்க போறான்
பாலியல் பண்றவங்க எல்லாம் சாமியாருன்னு சொல்றாங்க 🤦🤦
இந்த லட்சணத்தில் வல்லரசாம், வல்லரசு ........
அதானே பாத்தேன் அப்ப நீ சாமியார்தான் ...!!!
அடிப்படை கல்வி அறிவு இல்லா விட்டால் இப்படிதான் நடக்கும் கோயில் மற்றும் சாராயகடையை கட்டுவதை விட்டு பள்ளிக்கூடங்களை கட்டுங்கள் அறிவு வளரட்டும்
இந்த மக்கள் என்றுதான் திருந்துவார்களோ தெரியவில்லை ஒரு மனிதனை தெய்வமாக நினைப்பது தவறு அல்லவா நம்மை படைத்த தெய்வத்திற்கு கோபம் வராதா அந்த கோவத்திலேயே இவர்களை எல்லாம் கொன்று விடுவார்
உலகிலேயே இறைவனுக்கு அடுத்ததாக தாய் தந்தை அவர்கள் காலை தொட்டு வணங்குங்கள் கண்டவன் காலை எல்லாம் தொட்டால் இப்படித்தான் நேரிடும்
Yes
Pettha thayai vanagungal madha pidha guru dheivam ena vaitthargal
போலே பாபா அல்ல போலி பாபா
திருடன் பார்க்க போன தர்க்கூரிகள் மரணம் 😂😂😂😂
ஆயிரம் பெரியார் வந்தாலும் நீங்க எங்கடா திருந்த போறீங்க
** பேய்களின் ஆட்சியில் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் ** யோகி ஆட்சியின் லட்சணம் மோடி.யோகி ❓❓❓😱😱
மக்கள் முட்டாள்கள்.யாரையும் குறை சொல்லி என்ன பயன்.
எந்த ஒரு நாட்டில் பிற்போக்கு சிந்தனைகள் அதிகம் இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த மாதிரி துயரங்கள் தொடரும். ஆன்மீக சிந்தனைகள் இருக்கவேண்டியது தான் ஆனால் அதைவிட அறிவியல் சிந்தனைகள் மக்கள் மத்தியில் அதிகம் இருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நமது பிரதமரே பிற்போக்கு சிந்தனைகளை நாட்டு மக்களிடம் விதைக்கிறார். இதற்கு பகுத்தறிவு சிந்தனைகள் மக்களிடையே வளர்ப்பது தான் தீர்வாக அமைய முடியும். 6:22
மோடி யோகியோட மச்சான் இந்த யோகி பாபா 😆😆😆😆
Tanks
உன் அண்ணன் தானே?
@@sundarivenkatrao9803un amma purusan😂😂😂😂
@@sundarivenkatrao9803 Ellam Adam's pillaigal nee adakkam
மாட்டுக் கோமியம் குடித்தவன் செத்தால் மட்டும் தான் பிரதமர் வருத்தம் தெரிவிப்பார் 😇 தமிழன் செத்தாலும் மணிப்பூர் மக்கள் செத்தாலும் மௌன விரதம் இருப்பார்😅 140 கோடி மக்களுக்கு இவர் பொதுவானவர்😅
மனிதன் கடவுள் ஆகி விட முடியாது. இனியாவது மக்கள் கடவுளின் இடத்தை மனிதர்களுக்கு கொடுக்க வேண்டாம். கடவுள் கடவுள் தான். மனிதன் மனிதன் தான்.
இவரை மாதிரி தான் மோடி நானே கடவுள் என்பது மோடி பிம்பம்
So KARUNANIDHI AND HIS 3 WIVES DYNASTY IS FIT. TAMILS LIKE YOU ARE DRUGGED DRAVIDIAN SLAVES FOR LIFE.60 YEARS OF SLAVERY NOT ENOUGH THINK OF CHANGE AFTER 60 YEARS OF CORRUPTION
முட்டாள் அவர் தன்னை கடவுள் என்று சொல்லவில்லை கடவுளின் இன்னொரு முகம் என்று தான் சொன்னார் அதை கூட உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை
இந்த மாதிரி திருந்தாத ஜென்மங்கள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன
கால்பாத மண்ணை சேகரிக்க சென்று மண்ணுக்குள் சென்றுவிட்டார்கள்.
தமிழ் நாட்டிலும் எல்லோருக்கும் பக்தி உண்டு ஆனால் மூடுதனம் இல்லை 🙏
மூடத்தனம் எல்லா மதங்களிலும் உண்டு.
ஏமாற்றாதே ஏமாற்றாதே...ஏமாறாதே ஏமாறாதே....
ஹிஹிஹி ஆள் எஸ்கேப்பாமல்ல கடவுள் மோடியிடம் கேட்டால் சொல்லிடுவாரு எங்க இருக்காருன்னு.
Paramaathvudan direct connection 😌
போலே பாவாவ இல்ல போலி பாவாவ பகுத்தறிவு எவ்வளவு முக்கியம் என்பதற்கு இந்த இழப்பு ஒரு உதாரணம்
உபியோட அடுத்த சிஎம் 😂😂😂
முதலமைச்சரே ஒரு சாமியார் இதுபோல சம்பவம் நடந்திருப்பது ஆச்சரியப்படுவதற்கு இல்லை
போலே பாபா செத்திருக்க வேண்டும்,
நல்லவேளை தமிழ்நாட்டில் இருந்த பிரச்சனையே இல்ல 🤣
Jakki?
இப்பொ கடவுளின் குழந்தை மோடி
ஏன் தெய்வ சக்தியை பயண்படுத்தி உயிர் இழப்பை தடுக்கவில்லை
வேலையும் கிடையாது , சாப்பாடும் கிடையாது. ஆனால் சொர்க்கம் சுலபமாக அனுப்பி வைத்தனர். 😊
ஆண்டவரே என் தேசம் எப்போது தேவனை அறியும்
அதுக்கு எல்லோரையும் ஊம்....
கடவுள் இல்லை என்பதை உணரும் நாளே நம்ம சமுதாயமாக வளரமுடியும்
allahu akbar❤
@@mohamedthersalin6461 Tom cruise ❤️
Comment mulusa padicheengala bro avar kaduvule illainu solraru nee Inga vanthu enna solreenga 😢😢😢@@mohamedthersalin6461
மக்காவில் வெப்பத்தில் சாவது எந்த கணக்கு@@mohamedthersalin6461
@@mohamedthersalin6461அல்லா என்பவர் கடவுளா?
மக்கள் திருந்துவதில்லை
இத்தகைய மனிதர்கள் முன்னணியில் இருக்கும் நிலையில் இவரின் பின்னணி தெரிந்து கொண்டால் நீதி நிலைநாட்டப்படுமா ?
அவன் பார்ப்பதற்கு சாமியார் மாதிரியா இருக்கிறான் ????
2024 ல இப்படியுமா?
போன மாதம்தான் ஒரு சங்கி " தமிழ்நாட்டை விட
உ பி 4 மடங்கு முன்னேறி
இருக்கு " அப்படின்னு Tweet போட்டுது. முன்னேறிய லட்சணம்
இப்போ புரியுதா ?
உ பி முன்னேறி வரும் காரணம். ஒன்றிய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை
Govt.should take immediate action towards saamiyaar !
புதிய சாட்டத்தின் படி சாமியாருக்கு மரண தண்டனை கிடைக்குமா?
நமது நாட்டில் செழிப்பாக வாழ
அரசியல்வாதி, மருத்துவம், பள்ளி கல்லூரி நடத்தினால் அரசு உயர் அதிகாரி, கட்ட பஞ்சாயத்து ரவுடி, ஜாதி, மத இன தலைவர்கள், ஊழல் தொழில் அதிபர்கள் தான் வாழ முடியும் 🙏
காலே பாபா என்று அடுத்து ஒருவர் வருவார் அப்பவும் கால் மண்ணை எடுக்க மக்கள் ஓடுவார்கள் பாபா மைண்ட் வாய்ஸ் இதுபோன்ற மக்கள் இருக்கும் வரை நம் பிழைப்பு நன்றாக நடக்கும்
இந்த மூடநம்பிக்கை எப்போது ஒழியுமோ😢😢😢
மனிதனை மனிதன் வணங்கும் வழிபாடு உள்ளவரை நீங்கள் திருந்தவே மாட்டீங்க
அந்த சாமியார் பையன்.மோடியின் ஜெராக்ஸ் காப்பி போல.செத்தானுங்க..
ஏழைகல் ஏழைஹலாஹவே வாழவேண்டும் பிஜேபின் கொல்ஹய்,
பாய் தமிழ் பாவம் விட்றுயா. கொல்லாதே😂😂
Perfect Gujarat Model 😂😂😂
U.p model
கள்ள குறிச்சி மாடல்
@@பாரதம்-ல9த Manipur Model😄😄
@@joghhj Pappara Muthira Port Model 😄😄
@@பாரதம்-ல9த Manipur Model 😄😄
மதம் ஒரு விஷம்
Agree. preach
மதம் விஷம் அல்ல, மதவெறியும், மத வெறுப்புமே ஆகாது.
Matham. Oru. Ozukkam. Athu. Theriyatha. Makkalai. Enna. Vendum. Solluvathu
Angu Oru periyar Thondra vendum.
@Afforzbajjiகள்ள சாராயம் விற்பதும் குற்றம், குடிப்பதும் குற்றம். அரசு மட்டுமே காரணம் அல்ல. அரசின் கண்டு கொள்ளாமையும் தவறுதான்.
I believe in one baba speech "nithiyanada"😂
போலி பாபா?
This is Why people must study about Periyar
வளர்த்த மகளைத் திருமணம் செய்தவன் சிரியார். Do you think people want to study about this stupid person.
Arrest that u.p bhole baba and dismiss dgp,no need your enquiry commission,shortly supreme court will conduct and arrest.
தேவை தான்
போலி பாபா 😂
போலி பாபா = போலி சாமியார்.
காலில் வேண்டாம் மடியில் விழுங்கல். 😂
மக்கள் எப்போது தான் திருந்துவார்களோ....
யாருங்க சொன்ன துபகுத்தரிவுகிடையாதுன்னுஇவர்கள்ராமர்மொழியாகியஇந்தி பேசுகிறார்கள் ஆகயால்நாம்நரகம்சேருவோம்,,இந்திபேசுகின்றவர்கள்நிச்சயமாக சொர்க்கலோகம்? 6:22
மானமும் அறிவும் தான் மனிதனுக்கு அழகு..
இதில் இருந்து உத்திர பிரேத சம் எப்படி இருக்கும் என்று நாம் அறிந்து கொள்ள முடியும். ஜெய் சிரி ராம்😅😅😅
அடேய்... போங்கடா எனக்கு என்ன comment பண்றதுனே தெரியலடா வடக்கன்ஸ்
Poli samiyargalai nambi uyirvitta makkal mahapavam 😢😢😢 inimelavathu thrundungal makkale.
பெண்கள் குழந்தைகள் சாவு தேசிய மகளிர் ஆணையம் மற்றும் நடிகை குஷ்பு என்ன ரோமம் புடுங்குகிறார்களா
வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு இங்கு தேடும் அரசு
கல்வி ஒன்றே மாற்றத்தை ஏற்படுத்தும். உயிர் மாண்ட அப்பாவி மக்களுக்கு சத்கதி கிடைக்க வேண்டும்
மனிதர்களை கடவுளுக்கு நிகராக பார்ப்பதால் இப்படி பட்ட சம்பவங்கள் நடக்கின்றன
Signs of the 2nd coming of the lord Jesus Christ.
நீங்க எல்லாம் உயிருடன் இருந்து என்ன இல்லா விட்டால் என்ன நடந்தது நல்லது
♥️🇮🇳 India is India 🇮🇳♥️
இந்தியா முன்னோக்கி அல்ல பின்னோக்கி சென்று கொண்டுள்ளது... மந்திரத்தால் மாங்காய் காய்க்காது என பாவம் அந்த ஏழைகள் அறியவில்லை. நம் ஊரு ஓம் சக்தி பாபா 😅 பரவாயில்ல போல
Jai sriram
Christian Freemasons BBC 😂😂😂😂
போலே பாபா இல்ல நீ ?? பலே பாபா !! 120 பேர சாவடிச்சுட்ட
அறிவில்லா மக்கள்
உத்தமர்கள் என்றும் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள மாட்டார்கள் இனியாவது மக்கள் திருந்த வேண்டும்
நம் மக்கள் திருந்தவே மாட்டார்களா?மனிதனை கடவுளாக நினைப்பதால் தான் மூடநம்பிக்கை யால் உயிரிழப்பு நடக்கிறது.
அரசியல் வாதிகளின் பினாமிகள் தான் இதுபோன்ற சாமியார்களாக மாறுகிறார்கள்.
Poli.baba
போலே பாபா பலே பாபா
எத்தனை பாபாக்கள் வந்து மக்கள் இறந்தாலும் மக்கள் திருந்த மாட்டார்கள்.காரணம் அறியாமை.
கடவுலுடன் கதைக்க கூடிய பாபாவுக்கு இறந்து போன மக்களை காப்பாற்ற முடியாமல் போனதா ஏன்டா சும்மா மக்களை ஏமாற்றுகின்றீர்கள்😂
இந்தியன் போலீஸ் அப்படிப் ஒதுக் தள்ளுவண்டியில்
இவனுக்கு யோகிக்கு மனிதன்மேல்கூட இரக்கம் உண்டா😢
மக்களின் அறியாமை 😢
Dharmam endraal iraivan. Kadavul kalathil erangi vittaar. thirunthungal illayael thiruthi viduvaar
வட இந்தியா இன்னும் காற்காலத்தில் இருப்பது உறுதி..
😢idhe vide koduma avan en dismiss ana police dept lendhuthan
மக்கள் இனியாவது புத்தி தெளிந்து..... கண்மூடித்தனமாக யாரையும் நம்பி ஏமாந்து இப்படி அநியாயமாக சாக கூடாது
Avar saamina yen ithana makkala kaapathavillai yosingada
மக்கள் அப்பாவித்தனம் இதை கெட்ட மனிதனாகப் பயன்படுத்திக் கொள்கிறது
Thappu senchavanta kadavul nerla pesaraaru 😂 thandanaila irundhu thappuka orey vali naandhan kadavulnu solradhu
Cbt il oru samiyaar போதும் !
பாரத் வல்லரசு 😂😂😂ஹே
அவரு ஓலே பாபா😂
அறிவுகெட்டவனுங்களா ?
மணிதன் எப்படி'டா
சக்தியா மாற முடியும் ?
ஆகா 😂 எவ்வளவு நல்லவர். நல்ல மனிதர் நல்ல மனம் படைத்தவர். சமுக சிந்தனையாளர். மேலும். இவரை கடவுளாக ஏற்று பல பேர் வழிபட வேண்டும் 😂
Believe within ur self
நமது பிரதமரும் கடவுளின் அவதாரம்
Kekkuravan. Kenayana erunthal. Eli. Erappalan odumam. Oru. Palamole erukku. Ethu evarkalukku. Porunthum.
Which officer took responsibility for this stupidity.
Even the PM can resign for this worst governance
Paythiyagaranunga da dei🤦🤦
Manithan. Enbavan. Theyvam. Agalam. Avan. Vari. Vari. Vazangum. Pothu. Mattum. Vallala agala.a.
திருந்ததா மக்கள்
இங்கே பாதையில் சாகின்றனர்
தெற்கே .வடக்கே சாமியாரை பார்க்க போய் சாகின்றனர்