வட கலையா? தென்கலையா ?100 வருச காமெடி ! - காந்தராஜ் Jeeva Today |

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024

Комментарии • 670

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Год назад +14

    நமது ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே
    facebook.com/JeevaTodayPRIME

    • @samiuthiyur7835
      @samiuthiyur7835 Год назад +1

      🎉😂❤😢😮😅😊 1:15 1:16

    • @farizhussain1750
      @farizhussain1750 Год назад

      There is no caste in Islam,just because some lady known to him said nonsense,it doesn't mean,she is a authority in Islam...Dr should have cross checked the facts
      Just giving open statement without giving thought to facts... wake up Doctor

    • @qwert3226
      @qwert3226 Год назад

      @@farizhussain1750 bro chill. That brahmin stupid talking about north indian islam who are hindu converted. Like OBC hindu in islam OBC. Not only islam. Any religion come to India will have caste because of this nation not by holy

    • @CommonMan94369
      @CommonMan94369 Год назад +1

      @@samiuthiyur7835 பேட்டிகள் வழங்கும் இந்த இரண்டு முட்டாள்களும் நன்றாக பொய் பேசுகிறார்கள். ஏனென்றால், நெற்றியில் இடும் நாமத்தின் மகிமை என்னவென்றால், பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் இரண்டு தாமரைப் பாதங்கள். தூய வைஷ்ணவர்களிடம் நாமத்தை பற்றியும் மற்றும் இதர கேள்விகள் பணிவோடு தூய வைஷ்ணவர்களிடம் கேட்க வேண்டும். தயவுசெய்து, முட்டாள்களிடம் கேள்விகளை கேட்ப்பதை தவிர்க்க வேண்டும்.
      Social media -வில் கேள்வி கேட்ப்பவர்‌ முன்னதாகவே எதிரே உள்ளவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சம்மந்தப்பட்டவர்களிடம் சரியான பதிலை கேட்டு ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு எதிரே இருப்பவர் மக்களுக்கு சரியான பதிலை கொடுக்கிறாரா இல்லையா என்று தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு மக்களுக்கு உண்மையான பதிலை தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்.
      பகவான் ஸ்ரீ விஷ்ணுவையும் மற்றும் அவரின் பக்தர்களான வைஷ்ணவர்களையும் கேவலமாகப் பேசியதால் இந்த இரண்டு முட்டாள்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் பொய்யான தவறான தகவல்களை வழங்கி வைஷ்ணவர்கள் இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார்கள். தயவுசெய்து, You tube சேனலின் அதிகாரிகள் ஜீவாவின், ஜீவா டுடே சேனலை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். தயவுசெய்து, தமிழக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் மற்றும் நன்றாக சிந்தியுங்கள் 🙏
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் நண்பர்களே 🙏
      நன்றிகள் 🙏
      உங்கள் சேவகன் 🙏

    • @davidh7413
      @davidh7413 Год назад +1

      Good speach keep it up Dr😂

  • @swathiindustries7624
    @swathiindustries7624 Год назад +30

    🙏நம் தமிழகத்தின் அறிவு பொக்கிஷம் dr.காந்தராஜ் sir அவர்கள்🌼🤝

  • @saibaba172
    @saibaba172 Год назад +38

    மிக அருமையான நேர்காணல்,🌹👌

    • @CommonMan94369
      @CommonMan94369 Год назад +1

      இந்த இரண்டு முட்டாள்களும் நன்றாக பொய் பேசுகிறார்கள். இவர்களை நம்பாதீர்கள். ஏனென்றால், நெற்றியில் இடும் நாமத்தின் மகிமை என்னவென்றால், பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் இரண்டு தாமரைப் பாதங்கள். தூய வைஷ்ணவர்களிடம் நாமத்தை பற்றியும் மற்றும் இதர கேள்விகள் பணிவோடு தூய வைஷ்ணவர்களிடம் கேட்க வேண்டும். தயவுசெய்து, முட்டாள்களிடம் கேள்விகளை கேட்ப்பதை தவிர்க்க வேண்டும்.
      Social media -வில் கேள்வி கேட்ப்பவர்‌ முன்னதாகவே எதிரே உள்ளவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சம்மந்தப்பட்ட வரிடம் சரியான பதிலை ஆராய்ந்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிம். பிறகு எதிரே இருப்பவர் மக்களுக்கு சரியான பதிலை கொடுக்கிறாரா என்று தெரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்கு தவறான தகவல்களை தந்து குழப்ப வேண்டாம்.
      பகவான் ஸ்ரீ விஷ்ணுவையும் மற்றும் அவரின் பக்தர்களான வைஷ்ணவர்களையும் கேவலமாகப் பேசியதால் இந்த இரண்டு முட்டாள்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார்கள்.
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏

  • @duraiarasan240
    @duraiarasan240 Год назад +19

    ஶ்ரீ இராமானுஜர் காலத்தில் திருவரங்கத்தில் ஒரு வேத பாடசாலையும், காஞ்சிபுரத்தில் ஒரு வேத பாடசாலையும் ஶ்ரீ இராமானுஜரால் தோற்றுவிக்கப்பட்டது. ஶ்ரீ இராமானுஜருக்குப் பிறகு, இவ்விரண்டு பாடசாலைகளிலும் படித்தவர்களில் யார் உயர்ந்தவர் என்ற பேதம் எழுந்தபோது, தென்கலை - வடகலை பாகுபாடு உண்டாயிற்று. திருவரங்கத்தில் படித்தவர்கள் தென்கலையாராகவும், காஞ்சிபுரத்தில் படித்தவர்கள் வடகலையாராகவும் கருதப்பட்டு வருகின்றனர்.

  • @dmurugesan6985
    @dmurugesan6985 Год назад +143

    நாமத்தில் இப்படி ஒரு கேடுகெட்ட கேவலமான கதை இருப்பதை கூறிய
    திரு, காந்தராஜ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..👍👌❤

    • @parvezahmed-hf9dg
      @parvezahmed-hf9dg Год назад +6

      Shocked by watching this video . 😮😮

    • @sivakumarkalaiselvi9286
      @sivakumarkalaiselvi9286 Год назад +13

      இனி மேல நாமம் போட்வர்களை நாமம்போட்டவர்களைபார்த்தால் திரு காந்தராஜ் அவர்கள் சொன்ன விடயம் தான் ஞாபகம் வரும் அடக்கமாக சிரித்துவிட வேண்டியது தான்

    • @dmurugesan6985
      @dmurugesan6985 Год назад +10

      @@sivakumarkalaiselvi9286 100%உண்மைதான் 🙏

    • @kganeshk7019
      @kganeshk7019 Год назад +3

      ஐய்ய்யா முருகேசன் இதெல்லாம் என்னய்யா என்ன்ய்யா அவரவர் விருப்பம் போல் அவரவர் வசதிக்கேற்ப தகுதிக்கேற்ப அவரவர் தங்கள் இஷ்டப்படி திருமன் இட்டு க்கொள்ளுவது
      என்பது அவரவர் விருப்பம் அவரவர் உரிமை என்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இந்த வயதான காலத்தில் இந்த காந்த ராஜனுக்கு இதெல்லாம் தெரியாதா புரியாதா விளங்காதா விவஸ்தை இல்லாமல் இப்படி முத்தி போன பைத்தியங்கள் உளறுவதை யெல்லாம் வைத்து கொண்டு பிழைப்பு நடத்துவது எதற்க்காக யாருக்காக பாவமய்யா தமிழக மக்கள் எதற்க்காக யாருக்காக இந்த காந்த ராஜன இப்படி அடுத்த வர்களை வீம்புக்காவது மனம் போன போக்கில் வாய்க்கு வந்ததை உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு பிழைப்பு நடத்துவது எதற்க்காக யாருக்காக இந்த அரை மெண்டலாக பைத்தியங்களை வைத்து கொண்டு பைதத்தியகார செய்தி களை போடுவது கற்ப்பனை களஞ்சியமாக கண்ட கண்ட கண்ட கண்ட நாய்யெல்லாம் குறைப்பதை யெல்லாம் வைத்து கொண்டு பிழைப்பு நடத்துவது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது பாவமய்யா தமிழக மக்கள்

    • @dmurugesan6985
      @dmurugesan6985 Год назад +13

      @@kganeshk7019 ஐயா, நாமம் போட வேண்டாம் என்று அவர் சொல்லவில்லையே,,அதற்கு எதற்கு இவ்வளவு பெரிய கதையை நீங்கள் கூறுகிறீர்..மனம் வலிக்கிறதா????????

  • @ananthakesavankalamani8726
    @ananthakesavankalamani8726 Год назад +42

    எல்லாம் ஒருநாள் கலையும்......ஏனென்றால் மாற்றம் ஒன்றே மாறாதது.....

  • @elumalaim7856
    @elumalaim7856 Год назад +28

    அருமையான தலைப்பு சாகோ நான் எதிர் பார்த்து இருந்த சமீபத்தில் காஞ்சீபுரம் நடந்த இந்த விவகாரம் தொடர்பாக

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 Год назад +18

    ஆஹா சிவலிங்கத்திற்கும் நாமத்திற்கும் ஒரே அர்த்தம் தான் என்று மாறும் இந்தப் பிரச்சனை டாக்டர் காந்த ராஜர் மூலம் இவை எல்லாம் எங்களுக்கு புதிய தகவல் நல்லது

    • @vanimadhava3665
      @vanimadhava3665 Год назад +3

      இது எல்லாம் தெரியாமல் தான் கோவிலுக்கு போவீங்களா

    • @jamaludain6709
      @jamaludain6709 Год назад

      Thangal ithai vida indhu madham
      Patri arinthukolla vendumaa?
      Agni kodhram ramanuja
      Thadhthaachaariyar ezhudhiya
      Indhu madham engey pogirathu?
      Endra book avasiyam padikkavum.
      Thamizhanin yemaalith thanamum
      Thrinthu kollalaam.

    • @s.p.nnathan6756
      @s.p.nnathan6756 6 месяцев назад

      🙏🏻🙏🏻🙏🏻

  • @appukathu5124
    @appukathu5124 Год назад +92

    ஜீவாவின் வளர்ச்சி அசுர வளர்ச்சி அதற்காக அவர் உழைத்தது நிறைய . வாழ்த்துகள்.

    • @jaganathanv3835
      @jaganathanv3835 Год назад +8

      கொயில் தீர்த்தத்தை யார் முதலில் பிடிப்பது ... வடகலையினரா இல்லை தென் கலையினரா என வெள்ளைக்கார துரையிடம் வழக்கு வந்த போது அவர்" குழாயில் T joint போட்டு இரண்டு பேருமே பிடியுங்கள் என தீர்ப்பளித்தார்.

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Год назад

      "ஜீவா சகாப்தம்" என்பது சமஸ்கிருத பெயர்.
      இந்த சமஸ்கிருத பெயரை வைத்து கொண்டு ஹிந்து மதத்திற்கு எதிராகவும், பிராமணர்களுக்கு எதிராகவும், ஆரியம் திராவிடம் என்று எல்லாம் கூறி பொய் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கின்றான்.

    • @CommonMan94369
      @CommonMan94369 Год назад +1

      பேட்டிகள் வழங்கும் இந்த இரண்டு முட்டாள்களும் நன்றாக பொய் பேசுகிறார்கள். ஏனென்றால், நெற்றியில் இடும் நாமத்தின் மகிமை என்னவென்றால், பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் இரண்டு தாமரைப் பாதங்கள். தூய வைஷ்ணவர்களிடம் நாமத்தை பற்றியும் மற்றும் இதர கேள்விகள் பணிவோடு தூய வைஷ்ணவர்களிடம் கேட்க வேண்டும். தயவுசெய்து, முட்டாள்களிடம் கேள்விகளை கேட்ப்பதை தவிர்க்க வேண்டும்.
      Social media -வில் கேள்வி கேட்ப்பவர்‌ முன்னதாகவே எதிரே உள்ளவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சம்மந்தப்பட்டவர்களிடம் சரியான பதிலை கேட்டு ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு எதிரே இருப்பவர் மக்களுக்கு சரியான பதிலை கொடுக்கிறாரா இல்லையா என்று தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு மக்களுக்கு உண்மையான பதிலை தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்.
      பகவான் ஸ்ரீ விஷ்ணுவையும் மற்றும் அவரின் பக்தர்களான வைஷ்ணவர்களையும் கேவலமாகப் பேசியதால் இந்த இரண்டு முட்டாள்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் பொய்யான தவறான தகவல்களை வழங்கி வைஷ்ணவர்கள் இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார்கள். தயவுசெய்து, You tube சேனலின் அதிகாரிகள் ஜீவாவின், ஜீவா டுடே சேனலை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். தயவுசெய்து, தமிழக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் மற்றும் நன்றாக சிந்தியுங்கள் 🙏
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் நண்பர்களே 🙏
      நன்றிகள் 🙏
      உங்கள் சேவகன் 🙏

    • @raghuram1263
      @raghuram1263 Год назад +1

      Ñeengal solvathu thavarana villakkamnamathil vellai enbathu
      Perumalin iru thiruvadigal sivappu
      Srichoornam enbathu lakshimiyai
      Kurikkumathan adiyilullapatham enbathu thamaraimalar agum vadagalayar namathai nasikamoolam yogathil ullavartthai irandupuruvangalukku naduvil ulla
      Pakuthivarai namam tharippargal
      Namam enbathu iraivan narayananai ninainthu netriyil ittukollum namathodu thodarbu paduthikondu irrukkavendum idhaithavaraga thirithu kooravendam

    • @CommonMan94369
      @CommonMan94369 Год назад +1

      @@raghuram1263 இந்த இரண்டு முட்டாள்களும் நன்றாக பொய் பேசுகிறார்கள். இவர்களை நம்பாதீர்கள். ஏனென்றால், நெற்றியில் இடும் நாமத்தின் மகிமை என்னவென்றால், பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் இரண்டு தாமரைப் பாதங்கள். தூய வைஷ்ணவர்களிடம் நாமத்தை பற்றியும் மற்றும் இதர கேள்விகள் பணிவோடு தூய வைஷ்ணவர்களிடம் கேட்க வேண்டும். தயவுசெய்து, முட்டாள்களிடம் கேள்விகளை கேட்ப்பதை தவிர்க்க வேண்டும்.
      Social media -வில் கேள்வி கேட்ப்பவர்‌ முன்னதாகவே எதிரே உள்ளவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சம்மந்தப்பட்ட வரிடம் சரியான பதிலை ஆராய்ந்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிம். பிறகு எதிரே இருப்பவர் மக்களுக்கு சரியான பதிலை கொடுக்கிறாரா என்று தெரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்கு தவறான தகவல்களை தந்து குழப்ப வேண்டாம்.
      பகவான் ஸ்ரீ விஷ்ணுவையும் மற்றும் அவரின் பக்தர்களான வைஷ்ணவர்களையும் கேவலமாகப் பேசியதால் இந்த இரண்டு முட்டாள்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார்கள்.
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏

  • @nishathghouse4923
    @nishathghouse4923 Год назад +25

    வாழ்கதமிழ்நாடு டாக்டர் ஐயாவும் ஜீவா தோழரும் சேர்ந்து பேசினால் கலகல்தான்

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Год назад

      பெரும்பாலான ஈ.வே.ரா.-வின் திராவிட கழக தலைவர்கள், தொண்டர்களின் குடும்ப உறுப்பினர்கள் சனாதனவாதிகளே.
      இந்த இருவர்கள் வீட்டில் சென்று பார்த்தால் இந்த உண்மையை தெரிந்து கொள்ளலாம் 😄😄😄

    • @CommonMan94369
      @CommonMan94369 Год назад +1

      இந்த இரண்டு முட்டாள்களும் நன்றாக பொய் பேசுகிறார்கள். ஏனென்றால், நெற்றியில் இடும் நாமத்தின் மகிமை என்னவென்றால், பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் இரண்டு தாமரைப் பாதங்கள். தூய வைஷ்ணவர்களிடம் நாமத்தை பற்றியும் மற்றும் இதர கேள்விகள் பணிவோடு தூய வைஷ்ணவர்களிடம் கேட்க வேண்டும். தயவுசெய்து, முட்டாள்களிடம் கேள்விகளை கேட்ப்பதை தவிர்க்க வேண்டும்.
      Social media -வில் கேள்வி கேட்ப்பவர்‌ முன்னதாகவே எதிரே உள்ளவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சம்மந்தப்பட்ட வரிடம் சரியான பதிலை ஆராய்ந்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிம். பிறகு எதிரே இருப்பவர் மக்களுக்கு சரியான பதிலை கொடுக்கிறாரா என்று தெரிந்து கொள்ள வேண்டிம்.
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад +1

      ஜாதி ; மதங்கள் தோன்ற இறைவன் காரணமா? மனிதர்களா?
      كَانَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً  فَبَعَثَ اللّٰهُ النَّبِيّٖنَ مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ وَاَنْزَلَ مَعَهُمُ الْكِتٰبَ بِالْحَـقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيْمَا اخْتَلَفُوْا فِيْهِ ‌ؕ وَمَا اخْتَلَفَ فِيْهِ اِلَّا الَّذِيْنَ اُوْتُوْهُ مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ بَغْيًا ۢ بَيْنَهُمْ‌ۚ فَهَدَى اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا لِمَا اخْتَلَفُوْا فِيْهِ مِنَ الْحَـقِّ بِاِذْنِهٖ‌ ؕ وَاللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏
      (தொடக்கத்தில்) மக்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தவராகவே இருந்தனர். பின்னர் நற்செய்தி அறிவிப்போராகவும், எச்சரிக்கை செய்வோராகவும் அல்லாஹ் நபிமார்களை- ( தீர்க்க தரிகள் ;ஞானிகள் ) அனுப்பி வைத்தான். எதற்கென்றால் மக்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயங்களில் அவர்களிடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, சத்திய. புத்தகங்களை அல்லாஹ் அருளினான். ஆனால் சத்தியத்தைப் பற்றிய அறிவு வழங்கப்பட்டதோ அவர்கள்தாம் வேற்றுமையைத் தோற்றுவித்தனர். தம்மிடம் தெளிவான வழிகாட்டுதல்கள் வந்துவிட்ட பின்னரும் ஒருவர் மீதொருவர் கொண்ட பொறாமையினால் வேற்றுமைகளைத் தோற்றுவித்தனர் எனவே சத்தியத்தைக் குறித்து அவர்கள் பிணங்கிக் கொண்டிருந்த விஷயங்களில், நம்பிக்கை கொண்டோருக்கு தன் உத்தரவினால் அல்லாஹ் நேர்வழியைக் காட்டினான். மேலும், தான் நாடியோரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்..
      (அல்குர்ஆன் : 2:213)

  • @sathishkumar9156
    @sathishkumar9156 Год назад +6

    Jeeva today channel , மிக அருமையாக நாம் மறந்தும், மறைக்கப்பட்ட உண்மைகளையும், நமது பார்வைக்கு எட்டாத விஷயங்களும், நாம் நமது வழி தலைமுறைக்கு எடுத்துச் செல்ல பொக்கிஷமாக எடுத்து வைக்க வேண்டிய பதிவுகளை சமர்ப்பிக்கும் நேர்மையான சேனல்.. வாழ்க ஜீவா...வளர்க தமிழ்... Long live Dr.Kaantharaaj

  • @shanthamanishanthamani7083
    @shanthamanishanthamani7083 9 месяцев назад +13

    உங்கள் மூலம் அநேக காரியங்கள் கற்றுக் கெண்டோம் ஐயா நன்றி 🎉

  • @basheerahammed1249
    @basheerahammed1249 Год назад +34

    ஜீவா அவர்கள் இஸ்லாம் பற்றிய சிந்தனையில் தெளிவாக உள்ளார்கள் வாழ்த்துகள்

    • @saajic
      @saajic Год назад +5

      Dr. sir, I've high respect for you, and when you give some wrong information, I get disappointed. The understanding you have about South Indian Muslims, particularly about Muslims in Kerala and Tamilnadu, is wrong, sir. It has nothing to do with Malik kafur's invasion. Please check the history and add it to your knowledge. Thanks

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu Год назад

      ​@@saajic 👍🤲💕💐

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu Год назад +1

      👍🤲💕💐

    • @nawaznlifevision6991
      @nawaznlifevision6991 Год назад

      ​@@saajic ❤❤❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 месяца назад

    பாராட்டுக்கள்ஐயா

  • @user-rm6bt9bk3e
    @user-rm6bt9bk3e Год назад +11

    உருது முஸ்லிம்களில் மொழி வெறி அதிகம். அவர்கள் தங்கள் மொழி பேசுபவர்கள் என்றால் தான் மதிப்பார்கள்

  • @shanmugasundaram8709
    @shanmugasundaram8709 7 месяцев назад +1

    Dr.மூலம் நிறைய விஷயங்கள் தெளிவு பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.நீண்ட ஆயுளுடன் நோயின்றி வாழ் வாங்கு வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன். டாக்டருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ நான் கடவுளை வேண்டுகிறேன்.

  • @rajeshn2846
    @rajeshn2846 Год назад +12

    சரியான நேரத்தில் சரியான நேர்காணல் ஜீவா சகோதரர் அவர்களுக்கும் ஐயா காந்தராஜ் அவர்கள் இருவரும் நம்ம பொக்கிஷம் 🎉🎉 வாழ்த்துக்கள் ஜீவா சார்

    • @prabhurama7170
      @prabhurama7170 Год назад

      he is a fool. You are appreciating him. These stupids are enemies of tamilnadu

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi Год назад +29

    ஆக இந்த ஐயர், ஐயங்கார் இரண்டுபேருமே செக்ஸ் கதை தான். இவனுங்களுக்கு மூச்சே செக்ஸ்தான்.

    • @harinathan3070
      @harinathan3070 Год назад +1

      Dravidam ?

    • @jamaludain6709
      @jamaludain6709 Год назад

      Thozharey...
      Thaangal 60 vayadhu kadanthavar
      Endraal sex life endra thamil
      Maadha idhazh padiththirukkum
      Allathu kelvippattum iruppeerkal
      1980 1985 varai vaangi vaasiththa
      Anbarkalukkum sivalinga sakthi
      Vazhipaattu varalaaru nangu
      Therinthirukkum.mudinthaal
      Thedip pidiththu vaangi padiyungal.
      Thelivu kidaikkum.
      Anban mugavaik kavignan.

    • @shanmi777agci6
      @shanmi777agci6 Год назад +3

      ஆமா இவருதா 🔦🔦🔦 pudicharu

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад

      ஜாதி ; மதங்கள் தோன்ற இறைவன் காரணமா? மனிதர்களா?
      كَانَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً  فَبَعَثَ اللّٰهُ النَّبِيّٖنَ مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ وَاَنْزَلَ مَعَهُمُ الْكِتٰبَ بِالْحَـقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيْمَا اخْتَلَفُوْا فِيْهِ ‌ؕ وَمَا اخْتَلَفَ فِيْهِ اِلَّا الَّذِيْنَ اُوْتُوْهُ مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ بَغْيًا ۢ بَيْنَهُمْ‌ۚ فَهَدَى اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا لِمَا اخْتَلَفُوْا فِيْهِ مِنَ الْحَـقِّ بِاِذْنِهٖ‌ ؕ وَاللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏
      (தொடக்கத்தில்) மக்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தவராகவே இருந்தனர். பின்னர் நற்செய்தி அறிவிப்போராகவும், எச்சரிக்கை செய்வோராகவும் அல்லாஹ் நபிமார்களை- ( தீர்க்க தரிகள் ;ஞானிகள் ) அனுப்பி வைத்தான். எதற்கென்றால் மக்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயங்களில் அவர்களிடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, சத்திய. புத்தகங்களை அல்லாஹ் அருளினான். ஆனால் சத்தியத்தைப் பற்றிய அறிவு வழங்கப்பட்டதோ அவர்கள்தாம் வேற்றுமையைத் தோற்றுவித்தனர். தம்மிடம் தெளிவான வழிகாட்டுதல்கள் வந்துவிட்ட பின்னரும் ஒருவர் மீதொருவர் கொண்ட பொறாமையினால் வேற்றுமைகளைத் தோற்றுவித்தனர் எனவே சத்தியத்தைக் குறித்து அவர்கள் பிணங்கிக் கொண்டிருந்த விஷயங்களில், நம்பிக்கை கொண்டோருக்கு தன் உத்தரவினால் அல்லாஹ் நேர்வழியைக் காட்டினான். மேலும், தான் நாடியோரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்..
      (அல்குர்ஆன் : 2:213)

    • @MuruganMurugan-dh7ll
      @MuruganMurugan-dh7ll Год назад

      நீ மோந்து பாத்துட்டு சாம்பிராணி புகை காண்பித்து விட்டு புள்ளைய பெத்துக்கவியா? உனக்கு கல்யாணம் ஆகிவிட்டால் என்ன செய்வாய் ?நீ எப்படி பிறந்த? உலகின் படைப்பின் நோக்கமே உயிர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு புதிய உயிர்களை பிறக்க செய்வதுதான்,உனது தாய் தந்தைக்கு காதல் காமம் அன்பு இல்லை என்றால் நீ பிறந்திருக்க முடியாது உன்னை பிறக்க வைத்தது இறைவனே அதனாலே உனது பெற்றோர் தெய்வமாக கருதப்படுகின்றனர்

  • @manojkumarrevathi9629
    @manojkumarrevathi9629 Год назад +3

    Wow super interview lot info thank you very Dr.kandha sir and jeeva sir

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 месяца назад

    அருமையான தகவல்பேச்சு

  • @ramachandranmurugesan3113
    @ramachandranmurugesan3113 Год назад +18

    U வடிவம் வடகலை -ம் Y வடிவம் தென்கலை-ம் என்று சொல்கிறார்கள்.இப்போ ராஜா, பாண்டே, எஸ். வி. சேகர் எங்கே போனார்கள். இதே நம்ம கோயில் -ல் சண்டை நடந்து இருந்தால் அவ்வளவு தான்.

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan7030 Год назад +3

    U வடிவில் இருப்பது வட கலை, ஒய் வடிவில் இருப்பது தென்கலை. ராமானுஜர் வைணவர்களுக்கு ஆச்சார்யன். வைணவர்கள் பற்றி பேசியதற்க்கு நன்றி.

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 8 месяцев назад +3

    மிகச்சிறந்த அறிஞர்!! டாக்டர்

  • @daamodharjn2836
    @daamodharjn2836 Год назад +2

    Very informative speech.I thank Dr.Kaantharaaj for giving this informative speech.

  • @aadhimoolam8990
    @aadhimoolam8990 Год назад +9

    அது என்ன கலை.இல்ல இந்த கலை பற்றி எங்களுக்கு தெரியாது.

  • @arjunpc3346
    @arjunpc3346 Год назад +11

    Kandaraj Sir and Jeeva Sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 7 месяцев назад +2

    Good speech keep it up Dr 👍

  • @rajeshn2846
    @rajeshn2846 Год назад +2

    ராமானுஜர் தனி பகுதியாக ஐயா காந்தராஜ் ஜீவா சிறப்பு பகுதியாக தமிழ் மக்களுக்கு தர வேண்டும் பகுத்தறிவு நாயகன் ஐயா கலைஞர் தந்தது போல request a eduthukunga jeeva sir

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 Год назад +6

    இராமானுஜர் மந்திரத்தை உலகுக்கு சொன்னது திருவரங்கம் இல்லை ஐயா... திருக்கோஷ்டியூர் கோவில் கோபுரத்தில் ஏறி கூறியதாக வரலாறு...

  • @sampathsam4104
    @sampathsam4104 Год назад +2

    மே.வி.வேணுகோபால் அவர்களின் திருவரங்கன் உலா எனும் நூலில் அக்கால நிகழ்வுகளை குறித்து விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.அருமையான நூல்...

    • @krishnamurthy1823
      @krishnamurthy1823 7 месяцев назад

      வேணு கோபாலன் > < புஷ்பா தங்கதுரை।

  • @sigappiv380
    @sigappiv380 Год назад +13

    You are awesome doctor😁😁
    Ocean of knowledge

  • @gautampram
    @gautampram Год назад +22

    Jeeva is trying to prevent Dr from talking about discrimination practices in Islam but very happy to talk about casteism in Hinduism

    • @ahamedkabir3577
      @ahamedkabir3577 Год назад +3

      Jeeva is right . Islam is always against discrimination. If you go to a mosque, you can see everybody standing side by side during prayer, and the Imam who is leading the prayer may be Tamil speaking or Urdu speaking. All of us pray together. But only thing is, they don't like marriages between Tamil and Urdu communities. That's all. This is not discrimination or untouchability.

    • @gautampram
      @gautampram Год назад

      @@ahamedkabir3577 no religion is perfect. They all are human creations. Discrimination takes place in Islamic world too. In different forms.

    • @harinathan3070
      @harinathan3070 Год назад

      @@ahamedkabir3577 That is discrimination only...Urdu speakers have Arab and Aryan ancestry...whereas Tamils have Dravida ancestry...

    • @gautampram
      @gautampram Год назад

      @@harinathan3070 Tamil Muslims too have mixed ancestry. One group has Turkish and Rajput ancestry, there's another with Arab ancestry and so on. It's not one racial background.

    • @seetharamans5424
      @seetharamans5424 Год назад

      Yes

  • @harambhaiallahmemes9826
    @harambhaiallahmemes9826 8 месяцев назад +2

    Super sir

  • @sigappiv380
    @sigappiv380 Год назад +3

    ராமானுஜர் ஓதியது திருக்கோஷ்டியூர் கோபுரத்தில் ஏறி.

  • @pktvicky
    @pktvicky Год назад +4

    பட்டயா !!! நாமமா !!!வாருங்கள் அவரிடமே கேட்போம் ......😂😂😂😂

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 Год назад +41

    கிழக்குகலை , மேற்குகலை எச்.ராசாவும் , பாண்டேயுமா?
    அவர்ளை காணவே இல்லை !

  • @sathyasri2883
    @sathyasri2883 Год назад +4

    Excellent job you have anna👍🏽

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Год назад +8

    தோசை போச்சே 😂😂😂
    கடவுள் இருக்கான்டா
    குமாரு 🎉🎉🎉🎉🎉

  • @r.s.hr.s.h5520
    @r.s.hr.s.h5520 7 месяцев назад +1

    நல்ல பதிவு

  • @ManiK-ct8hi
    @ManiK-ct8hi Год назад +11

    😅😅😅 memory power is excellent dr.sir

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk Год назад +2

    சிவ பெருமான் அருளியது நான்கு வேதங்கள் உருக்கு வேதம் அதிர்வு வேதம் யசூர் வேதம் சாம வேதம் இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் அதிர்வு கொட்டு இசை கருவிகள் யசூர் ஆயுர்வேதம் மூலிகை மருத்துவம் சாமம் அரசியல் சாம பேத தண்டம் பற்றியது இதை ஆரியன் திரித்துக் கூறி தமிழர்களை முட்டாளாக்கி நான்😢

    • @krishnamurthy1823
      @krishnamurthy1823 7 месяцев назад

      உண்மை ! நால்வகை வேதம் , ருக், யஜூர், சாம, அதர்வன வேதங்கள் அல்ல। இந்த உண்மையினை தெளிவாக உணர்த்தினீர்கள். நீவீர் வாழக ! வளர்க உமது தமிழ் தொண்டு।।।।।.

  • @sheikkasimshajahan3029
    @sheikkasimshajahan3029 Год назад +3

    ஒரு‌ தனி மனிதன் சொன்னதை வைத்து ‌,இஸ்லாத்தில் மேல் ஜாதி,கீழ் ஜாதி ,என்று பிரிவு இருக்கிறது என்று, மரியாதைக்குரிய திரு காந்தராஜ் அவர்கள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை.

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu Год назад

      👍🤲💕💐

    • @Creditnotmine
      @Creditnotmine Год назад +1

      Avaruku theriyala Urudu Muslims Vera , Islam Vera nu..🤷‍♂️

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад +1

      ஜாதி ; மதங்கள் தோன்ற இறைவன் காரணமா? மனிதர்களா?
      كَانَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً  فَبَعَثَ اللّٰهُ النَّبِيّٖنَ مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ وَاَنْزَلَ مَعَهُمُ الْكِتٰبَ بِالْحَـقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيْمَا اخْتَلَفُوْا فِيْهِ ‌ؕ وَمَا اخْتَلَفَ فِيْهِ اِلَّا الَّذِيْنَ اُوْتُوْهُ مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ بَغْيًا ۢ بَيْنَهُمْ‌ۚ فَهَدَى اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا لِمَا اخْتَلَفُوْا فِيْهِ مِنَ الْحَـقِّ بِاِذْنِهٖ‌ ؕ وَاللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏
      (தொடக்கத்தில்) மக்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தவராகவே இருந்தனர். பின்னர் நற்செய்தி அறிவிப்போராகவும், எச்சரிக்கை செய்வோராகவும் அல்லாஹ் நபிமார்களை- ( தீர்க்க தரிகள் ;ஞானிகள் ) அனுப்பி வைத்தான். எதற்கென்றால் மக்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயங்களில் அவர்களிடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, சத்திய. புத்தகங்களை அல்லாஹ் அருளினான். ஆனால் சத்தியத்தைப் பற்றிய அறிவு வழங்கப்பட்டதோ அவர்கள்தாம் வேற்றுமையைத் தோற்றுவித்தனர். தம்மிடம் தெளிவான வழிகாட்டுதல்கள் வந்துவிட்ட பின்னரும் ஒருவர் மீதொருவர் கொண்ட பொறாமையினால் வேற்றுமைகளைத் தோற்றுவித்தனர் எனவே சத்தியத்தைக் குறித்து அவர்கள் பிணங்கிக் கொண்டிருந்த விஷயங்களில், நம்பிக்கை கொண்டோருக்கு தன் உத்தரவினால் அல்லாஹ் நேர்வழியைக் காட்டினான். மேலும், தான் நாடியோரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்..
      (அல்குர்ஆன் : 2:213)

  • @sekars3220
    @sekars3220 Год назад +2

    Good news

  • @user-bd8pd2jn3e
    @user-bd8pd2jn3e 7 месяцев назад

    Thanks jeeva nenga purinjikiteenga,..

  • @PVtvg
    @PVtvg Год назад +8

    செம தலைப்பு....பற்ற வெச்சிட்டிங்களே....

  • @AliAli-lu5gj
    @AliAli-lu5gj Год назад +7

    Excellent sir

  • @tn72billaram12
    @tn72billaram12 Год назад +2

    மென்மையனா உருப்புகளை கேவலமாக நினைக்க கூடது என்பது தான் ஆன்மிக வழிபாடு அதை உணர்ந்தவர்கள் தான் நியணிகள்...

    • @Creditnotmine
      @Creditnotmine Год назад

      ​@@analkatru9885 atha mela Comment panruka nanbar Vilakuvaar..🤔

  • @5Light
    @5Light Год назад +5

    என் தாய் பதான், உருது பேசுபவர்கள். என் தந்தை லப்பை, தமிழ் பேசுபவர்கள். என் இல்லத்தில் தமிழில் தான் உரையாடுவோம்.
    என் தாய் வழி உறவினர்கள் எங்கள் இல்லத்திற்க்கு வருவார்கள் எனில், அந்த சமயத்தில் ஊருதுவை பயன் படுத்துவோம்.
    சில இஸ்லாமியர்களிடம் புரிதல் இல்லாமல் வேற்றுமை இருக்கலாம். ஆனால் இஸ்லாமில் எந்த வேற்றுமையும் இல்லை.
    அனைவரும் சமம்🌹

    • @Creditnotmine
      @Creditnotmine Год назад +1

      Urdu Muslims , Urudu Society (chennai , vellore ) la iruntha , Urdu theriyalana Muslimaanu keppan, athoda nikkama yella vitha partiality kaamipanga Tamil Society la irunthamna yellarum Onnu thaan Solluvaan😏...Dayanithi maranukum Vote poduvanga..Owaisikum Vote poduvanga....🤭, Tamil Muslims are entirely different from urdu muslims...in Practising many things...🙏 , So urdu Muslims and Tamil Muslims are not Same...Tamil Muslims Converted from Hinduism from 400 yrs to 1100 yrs...Urdu Muslims are not Converted from Hindus...

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад

      ஜாதி ; மதங்கள் தோன்ற இறைவன் காரணமா? மனிதர்களா?
      كَانَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً  فَبَعَثَ اللّٰهُ النَّبِيّٖنَ مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ وَاَنْزَلَ مَعَهُمُ الْكِتٰبَ بِالْحَـقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيْمَا اخْتَلَفُوْا فِيْهِ ‌ؕ وَمَا اخْتَلَفَ فِيْهِ اِلَّا الَّذِيْنَ اُوْتُوْهُ مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ بَغْيًا ۢ بَيْنَهُمْ‌ۚ فَهَدَى اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا لِمَا اخْتَلَفُوْا فِيْهِ مِنَ الْحَـقِّ بِاِذْنِهٖ‌ ؕ وَاللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏
      (தொடக்கத்தில்) மக்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தவராகவே இருந்தனர். பின்னர் நற்செய்தி அறிவிப்போராகவும், எச்சரிக்கை செய்வோராகவும் அல்லாஹ் நபிமார்களை- ( தீர்க்க தரிகள் ;ஞானிகள் ) அனுப்பி வைத்தான். எதற்கென்றால் மக்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயங்களில் அவர்களிடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, சத்திய. புத்தகங்களை அல்லாஹ் அருளினான். ஆனால் சத்தியத்தைப் பற்றிய அறிவு வழங்கப்பட்டதோ அவர்கள்தாம் வேற்றுமையைத் தோற்றுவித்தனர். தம்மிடம் தெளிவான வழிகாட்டுதல்கள் வந்துவிட்ட பின்னரும் ஒருவர் மீதொருவர் கொண்ட பொறாமையினால் வேற்றுமைகளைத் தோற்றுவித்தனர் எனவே சத்தியத்தைக் குறித்து அவர்கள் பிணங்கிக் கொண்டிருந்த விஷயங்களில், நம்பிக்கை கொண்டோருக்கு தன் உத்தரவினால் அல்லாஹ் நேர்வழியைக் காட்டினான். மேலும், தான் நாடியோரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்..
      (அல்குர்ஆன் : 2:213)

  • @cartoonsfansclub182
    @cartoonsfansclub182 Год назад +4

    மிக அருமையான வரலாற்று நிஜ பதிவு ....இது .... Dr. அய்யா உண்மையான .... நடமாடும் வரலாற்று ஆய்வாளர். இன்றைய தலைமுறையினருக்கு தெளிவாக தெரிய வருகிறது ...போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய மாமனிதர். Dr. அவர்கள் ...பகுத்தறிவுடன் கூடிய செய்திகள்..... ஜீவா... சார்... அடிக்கடி டாக்டர் அவர்களுடன் பேட்டி எடுங்க .... pls....

  • @user-js2ju1wz3g
    @user-js2ju1wz3g 7 месяцев назад

    இஸ்லாத்தில் ஏற்ற தாழ்வு இல்லை..... ஒரு அரபி விட ஒரு அரபி அல்லாதவர் சிறந்தவர் அல்ல அரபி அல்லாதவர் அரபி விட சிறந்தவர் அல்ல இதான் இஸ்லாம் அனைவரும் சமம்....... உருது ஜஸ்ட் for மொழி..... ஜீவா அவர்கள் தெளிவாக உள்ளார் வாழ்த்துக்கள்

    • @babuvenkatesh2474
      @babuvenkatesh2474 7 месяцев назад

      இஸ்லாமிய மதத்தில் பல பிரிவுகள் உள்ளன, சவுதியில் சியா,ஸன்னி பிரிவினர் இப்போதும் அடித்து கொள்கின்றனர் அவர்களிடம் ஒற்றுமை இல்லை,நிறைய கருத்து வேறுபாடு உள்ளது,இது பல வருடங்களாகவே சர்ச்சையாக இருக்கிறது.

  • @SivaKumar-fw7vv
    @SivaKumar-fw7vv Год назад

    Nandri ayya

  • @geethasambath9984
    @geethasambath9984 7 месяцев назад

    Good message Dr

  • @vae2168
    @vae2168 Год назад +2

    மதம் உள்ளவரை சாதிகள். சாதிகள் இருக்கும்வரை சண்டைகள் சச்சரவுகள். அலைகள் ஓய்வதில்லை.

  • @gopalvijay9187
    @gopalvijay9187 7 месяцев назад +2

    ஷியா மற்றும் சன்னி வேறுபாடு சொல்லவும்

  • @ambujamramiah4973
    @ambujamramiah4973 Год назад +13

    I have heard that Ramanujar gathered those who were considered as untouchable people around Kumbakonam and gave them the “ poonool” and called them Brahmins. So the Kumbakonam Brahmins are black Brahmins!

    • @prasanna8990
      @prasanna8990 Год назад +1

      There are many stories by different people..don't know what to believe 😂😂

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 7 месяцев назад

      ​@@prasanna8990believe your own idealogy
      .

  • @alexkoki8473
    @alexkoki8473 Год назад +24

    எலும்பு துண்டுக்கு ஏதோ கடித்துக் கொள்ளவது போல. 😁

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 Год назад +2

    தோழரே தமிழ் முஸ்லீம் உருது முஸ்லீம் என்று உண்டு, ஆனால் நடைமுறையில் வேற்றுமை எதுவும் கிடையாது

  • @rajalizaffi520
    @rajalizaffi520 Год назад +72

    நீங்கள் நாமத்தை போடுறேலோ பட்டய போடுறேலோ இன்னும் கொஞ்ச நேரருத்தில யானை விட்டய போட போது யாரு அல்றதுனு முடிவு பண்ணிகுங்க 😅😅😅

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 Год назад +1

      விட்டய , இல்லை
      புட்டய.

    • @sirajuddins9943
      @sirajuddins9943 Год назад +2

      Super comment

    • @syzbro
      @syzbro Год назад +2

      Athan Enaku takkunu nyabagam vanthathu

    • @kircyclone
      @kircyclone 7 месяцев назад

      ​@@radhakrishnanr9585 ப வும் வ வும தங்களுக்குள் மாரிகொள்ளும் என்பது தெரியாதா... இது உலகின் எல்லா மொழிக்கும் பொருந்தும். Bible ஐ தமிழில் விவிலியம் என்று தானே சொல்கிறோம்... Keyboard ல கூட பாருங்க b யும் v ம் பக்கத்து பக்கத்துல தானே இருக்கு...

    • @Hbnhgs
      @Hbnhgs 19 дней назад

      Atha ne poi tunnu

  • @user-rm6bt9bk3e
    @user-rm6bt9bk3e Год назад +23

    மொழி வித்தியாசம் தான்.
    முஸ்லிம்களில் சாதி இல்லை.
    அப்படி அவர்கள் சொன்னால் அவர்களுக்கு இஸ்லாத்தில் புரிதல் இல்லை.

  • @rudhran7276
    @rudhran7276 Год назад +3

    இருக்கிற பிரச்சனையில இவைங்க வேற...
    வடகலையா! தென்கலையான்னு!!!

  • @sriramnsm348
    @sriramnsm348 Год назад +1

    இப்படித்தான் விஷயம் தெரியாதவர்கள் உலகத்தில் உள்ள அனைத்து விஷயங்களை பேசுவார்கள் போல.

  • @tn72billaram12
    @tn72billaram12 Год назад +22

    வட கிளை தென் கிளை பற்றி அறிந்து கொள்ள இன்னும் நல்ல தெரிஞ்ச ஆளு கிட்ட கேட்டா இன்னும் காமெடியா இருக்கும் நமக்கு.....

    • @sambasivamr7530
      @sambasivamr7530 Год назад

      ஏற்கெனவே வைஷ்ணவர்கள் சிவன் கோயிலுக்கு வர மாட்டார்கள்,விபூதி இடுவதில்லை,இதில் இந்த நாமத்தில் பிரச்சினை,அதுவும் காஞ்சிபுரம் வர்தராஜர் கோயில் திருவிழாவில் யானை வாகனம் அன்றுதான் வேதம் ஒதுவதில் முதல் உரிமை கோரி ரத்த காயம் ஆகும் அளவிற்கு அடித்து கொள்வார்கள்.கடந்த ஆண்டு நடந்த சண்டை யூ டியூபில் உள்ளது

  • @mubarakalimubarakali3415
    @mubarakalimubarakali3415 Год назад +11

    காஸ் சிலிண்டர் விலை ரூபாய் ஐநூறு பெட்ரோல் லிட்டர் விலை ரூபாய் ஐம்பது என உறுதி கூறும் கட்சிக்கு வரும் லோக் சபா எலக்சன் இல் வோட் அளிக்க வேண்டும்

    • @tamilnanban85
      @tamilnanban85 Год назад +5

      அப்போ ஓட்டு போட்ட மாதிரிதான்

    • @harinathan3070
      @harinathan3070 Год назад

      Dravidam can give it free

    • @robertpasangha3805
      @robertpasangha3805 Год назад +2

      ​@@tamilnanban85 எலக்ஷனுக்கு வாக்குறுதி
      தந்து பின்பு ஒரு மாதம் கழித்து அந்தந்த கம்பெனி
      களுக்கு அதிகாரத்தை
      கொடுத்து எனக்கு அதிகாரமில்லை என்று
      கைவிரித்தால் நீங்கள்
      என்ன செய்வீர்கள்?

    • @tamilnanban85
      @tamilnanban85 Год назад

      @@robertpasangha3805இந்த கேள்வி என்கிட்ட கேட்க வேண்டியது இல்ல. முதல் கமண்ட் பண்ணியிருக்காருல்ல அவருக்கிட்ட கேட்க வேண்டியது நண்பா

  • @saibaba172
    @saibaba172 Год назад +9

    Super 👍

  • @Yasinkhan-ft1dq
    @Yasinkhan-ft1dq Год назад +5

    Welcome kantha raj sir💐🌹🌷🌾🌾☘️🍂🎍🍄

  • @sln.kbrmce2-tv6np
    @sln.kbrmce2-tv6np Год назад

    நமது காந்தராஜ் ஐயா அவர்களுக்கு

  • @pktvicky
    @pktvicky Год назад +7

    வாருங்கள் அவரிடமே கேட்போம் !!!!!😂😂😂😂

  • @premkumarirsr
    @premkumarirsr Год назад +3

    Why jeeva afraid talking about Muslims cast system

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад

      ஜாதி ; மதங்கள் தோன்ற இறைவன் காரணமா? மனிதர்களா?
      كَانَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً  فَبَعَثَ اللّٰهُ النَّبِيّٖنَ مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ وَاَنْزَلَ مَعَهُمُ الْكِتٰبَ بِالْحَـقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيْمَا اخْتَلَفُوْا فِيْهِ ‌ؕ وَمَا اخْتَلَفَ فِيْهِ اِلَّا الَّذِيْنَ اُوْتُوْهُ مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ بَغْيًا ۢ بَيْنَهُمْ‌ۚ فَهَدَى اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا لِمَا اخْتَلَفُوْا فِيْهِ مِنَ الْحَـقِّ بِاِذْنِهٖ‌ ؕ وَاللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏
      (தொடக்கத்தில்) மக்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தவராகவே இருந்தனர். பின்னர் நற்செய்தி அறிவிப்போராகவும், எச்சரிக்கை செய்வோராகவும் அல்லாஹ் நபிமார்களை- ( தீர்க்க தரிகள் ;ஞானிகள் ) அனுப்பி வைத்தான். எதற்கென்றால் மக்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயங்களில் அவர்களிடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, சத்திய. புத்தகங்களை அல்லாஹ் அருளினான். ஆனால் சத்தியத்தைப் பற்றிய அறிவு வழங்கப்பட்டதோ அவர்கள்தாம் வேற்றுமையைத் தோற்றுவித்தனர். தம்மிடம் தெளிவான வழிகாட்டுதல்கள் வந்துவிட்ட பின்னரும் ஒருவர் மீதொருவர் கொண்ட பொறாமையினால் வேற்றுமைகளைத் தோற்றுவித்தனர் எனவே சத்தியத்தைக் குறித்து அவர்கள் பிணங்கிக் கொண்டிருந்த விஷயங்களில், நம்பிக்கை கொண்டோருக்கு தன் உத்தரவினால் அல்லாஹ் நேர்வழியைக் காட்டினான். மேலும், தான் நாடியோரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்..
      (அல்குர்ஆன் : 2:213).

  • @kathyayaniragavan4039
    @kathyayaniragavan4039 2 месяца назад

    This is the only good interview

  • @easanadvocatesalem
    @easanadvocatesalem Год назад +1

    சேலத்துக்காரர்கள் தினசரி காணும் மலைகள் நாம மலை,குமரகிரி..! எங்கள் சேலம் மண்ணின் மைந்தரால் சேலம் பெருமிதம் அடைகிறது

  • @vijayakumarjayaraman7781
    @vijayakumarjayaraman7781 Год назад +10

    When talked about Muslim castes Jeeva is trying to change topic. Who noticed this? He was panicked and focused only to talk about Hindu castes😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад +1

      ஜாதி ; மதங்கள் தோன்ற இறைவன் காரணமா? மனிதர்களா?
      كَانَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً  فَبَعَثَ اللّٰهُ النَّبِيّٖنَ مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ وَاَنْزَلَ مَعَهُمُ الْكِتٰبَ بِالْحَـقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيْمَا اخْتَلَفُوْا فِيْهِ ‌ؕ وَمَا اخْتَلَفَ فِيْهِ اِلَّا الَّذِيْنَ اُوْتُوْهُ مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ بَغْيًا ۢ بَيْنَهُمْ‌ۚ فَهَدَى اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا لِمَا اخْتَلَفُوْا فِيْهِ مِنَ الْحَـقِّ بِاِذْنِهٖ‌ ؕ وَاللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏
      (தொடக்கத்தில்) மக்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தவராகவே இருந்தனர். பின்னர் நற்செய்தி அறிவிப்போராகவும், எச்சரிக்கை செய்வோராகவும் அல்லாஹ் நபிமார்களை- ( தீர்க்க தரிகள் ;ஞானிகள் ) அனுப்பி வைத்தான். எதற்கென்றால் மக்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயங்களில் அவர்களிடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, சத்திய. புத்தகங்களை அல்லாஹ் அருளினான். ஆனால் சத்தியத்தைப் பற்றிய அறிவு வழங்கப்பட்டதோ அவர்கள்தாம் வேற்றுமையைத் தோற்றுவித்தனர். தம்மிடம் தெளிவான வழிகாட்டுதல்கள் வந்துவிட்ட பின்னரும் ஒருவர் மீதொருவர் கொண்ட பொறாமையினால் வேற்றுமைகளைத் தோற்றுவித்தனர் எனவே சத்தியத்தைக் குறித்து அவர்கள் பிணங்கிக் கொண்டிருந்த விஷயங்களில், நம்பிக்கை கொண்டோருக்கு தன் உத்தரவினால் அல்லாஹ் நேர்வழியைக் காட்டினான். மேலும், தான் நாடியோரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்..
      (அல்குர்ஆன் : 2:213)

    • @pms.8795
      @pms.8795 Год назад

      This jeeva may be christian and this content he has made purely to INSULT hindus and their identities. And for every reply he constantly interferes with the Dr , when he talks about other religions.

    • @ahamednawfar5287
      @ahamednawfar5287 7 месяцев назад

      Caste is a thing which man made people were igneront in olden days now in this advanced era why should people bother caste Hindu is a Hindu Muslim is a Muslim cristions is a cristions all human were born in 9 MONTH no speshol in 15 MONTH were human race not monkey race

    • @Shaan-mo8ke
      @Shaan-mo8ke 7 месяцев назад

      Islam and Christianity jaathi kedayaathu

  • @divinepath7417
    @divinepath7417 Год назад +24

    இஸ்லாத்தில் ஜாதி இல்லை யாரோ ஒருவர் தனது மகளுக்கு இன்னொருவரை திருமணம் செய்ய அனுபவிக்க விரும்பாத நிலையில் ஜாதி இருப்பதாக கூறியிருக்கிறார் அதை ஜீவா அவர்கள் மிகச் சரியாக சுட்டிக் காட்டியது போல இஸ்லாத்தில் ஜாதி இல்லை தனிநபர் ஏதோவொரு காரணத்திற்கு அவர் கீழ் ஜாதி என சொல்கிறார் நிச்சயமாக இஸ்லாத்தில் ஜாதி இல்லை என்பதுதான் உண்மை நாடு இனம் மொழி கடந்து திருமண பந்தங்கள் ஏற்படுத்திக்கொள்வது இஸ்லாத்தில் நடைமுறையில் உள்ளது இதற்கு எங்கும் எதிர்ப்பு இல்லை

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu Год назад +3

      👍🤲💕💐

    • @KarikalanValavan-lu7kt
      @KarikalanValavan-lu7kt Год назад

      அப்போ ராவுத்தர் மரைக்கையார் லெப்பை இவர்கள் எல்லாம் யார் ???
      தமிழ் இசுலாமியர் தொழுத இடத்தை கழுவிவிட்டு இசுலாமில் ஒரு பிரிவினர் தொழுகின்றார்களே அது ஏன் ??? நாங்கள் எங்கேயாவது மற்ற மதத்தவர்களை இழிவுபடுத்தியும் விவாதத்திற்கும் அழைத்தோமா உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்

  • @ladiescornerfancyblouse3547
    @ladiescornerfancyblouse3547 Год назад +23

    அய்யா காந்தரஜ் அவர்கள் அறியாமையில் பேசுகிறார் இஸ்லாத்தில் ஜாதி வேறுபாடு கிடையாது

    • @chandrans7984
      @chandrans7984 Год назад

      அப்படியானால் முஸ்லீம் மதம் பற்றி இன்னும் உங்களுக்கு சரியாக தெரியாதென்றே அர்த்தம்... சுன்னிக்கும் ஷியாவுக்கும் உள்ள வேறு பாட்டை சரித்திர ஆய்வாளர்களிடம் தெரிந்து கொள்ளுங்கள் ... அய்யா காந்த ராஜ் சொல்லுவதும் உண்மைதான் வடக்கு முஸ்லீங்கள் தெற்கு முஸ்லீங்களை ஒதுக்கியே வைத்துள்ளனர் மட்டுமல்ல வடக்கு முஸ்லீமிகளில் இன்னும் தீண்டாமை உண்டு முடி வெட்டுபவர் செருப்பு தைப்பவர் சுத்தம் செய்பவர் இன்னும் இந்து மதத்தை விட கேவலமான சமாச்சாரம் இப்போதும் உண்டு... குறிப்பாக தலிதுகளிலிருந்து மதம் ஆரிய மக்களை அவர்கள் கிட்ட கூட சேர்த்துக்கொள்வது இல்லை.

    • @user-qq9et7sd1t
      @user-qq9et7sd1t Год назад +3

      சிரிப்பு மூட்டாதீங்க

    • @ravichandran8558
      @ravichandran8558 Год назад +1

      🤷‍♂️ Yengal Ooril Sulaiman "Shet" Yendru ✨ Peyar Ullathu... Avargal Avargalukkul than ManamMudippar...

    • @vanimadhava3665
      @vanimadhava3665 Год назад +4

      ஜாதி இல்லை.. பேதம் இருக்கிறது

    • @shaikumar1286
      @shaikumar1286 Год назад

      இந்திய முஸ்லிமகளில் மேமன் சேட் போன்ற உருது முஸ்லிம்களிடம் இந்த தவறான மனநிலை உள்ளதாகவே குற்றச்சாட்டு உண்டு ஆனால் இஸ்லாத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 7 месяцев назад

    இந்த சண்டையை நிறைவு செய்ய பகவன் வரதராசபெருமாள் வரமாட்டாரா ?

  • @senthils258
    @senthils258 2 дня назад

    இரண்டு தற்குறிகள் சேர்ந்து பிறஜாதிமக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசலாமா?

  • @rajanbabu3448
    @rajanbabu3448 7 месяцев назад

    Muttu koduka koodadu Jeeva !!!!!!

  • @ribaskaran2174
    @ribaskaran2174 7 месяцев назад

    இந்த சன்டைக்கு பக்தர்களுக்கும் பங்குண்டு முட நம்பிக்கையில் இருந்து வெளியேற வேண்டும்

  • @kumaresan339
    @kumaresan339 Год назад +2

    Muttu jeeva muslimuku morattu muttu😅😅😅😅😅,

    • @Creditnotmine
      @Creditnotmine Год назад

      Sarida Soothiraa , adutha jenmathulayavathu Nee paarpaan poraka vaaipu iruka , illa ipadi perumya soothirana alaiya poria..🤭 , nee alaiva un design apdi..paavam..😏

  • @jeshwardas1765
    @jeshwardas1765 Год назад +4

    He is real genius

  • @nandhakumarkumar3669
    @nandhakumarkumar3669 Год назад +5

    Me as a Brahmin watching their 0% knowledge interview on the topic. Really sad to see how they show us to the world.

    • @karpasurya
      @karpasurya Год назад

      It is important to know their level of ignorance on almost all matters including non Hindu religions like Islam. They do not even know that Tamil Muslims were living in Tamil Nadu hundreds of years before Muslim invasion in North. Tamil Muslims have no need for Urdu and well integrated in Tamil society. First let them read their bible and Quran properly before preaching on other religions.

  • @keerthivasankeerthivasan8047
    @keerthivasankeerthivasan8047 Год назад +1

    💐💐💐

  • @busikaikarateandkobudokris5011
    @busikaikarateandkobudokris5011 Год назад +1

    வணக்கம் உயர் திரு ஜீவா அவர்களே,வடகிலை,தென்கிலை என்ற பிரிவு எப்படி வந்தது என்றால் ராமானுஜர் திருசியல் ஒரு மடத்தையும்,ஶ்ரீ பெறுந்துர் மடத்தையும் ஆரம்பித்து வைத்ததாகவும் அபொழ்து திரிச்சிலிருந்து வந்த ஒரு பிராமணர் ராமானுஜரை பார்க்க வந்தபோது எந்த மடம் என்று தெரியாமல் அவரை பார்த்து எந்த மடத்திலிருந்து வருகிறீர்கள் என்று கேட்க அவர் திருச்சி மடத்திலிருந்து வருகிறேன் என்று சொல்ல அவர் இனி திருச்சியிலிருந்து வரும் பிராம்மணன் U வடிவ நாமதையும் ஶ்ரீ பெருந்துறிலிருந்து வரும் பிராம்மணன் Y வடிவ நாம்தை போட வைத்து அடையாளம் கண்டறியப்பட்டது என்று சொல்லப்படுகிறது,இது கேள்விப்பட்டது, சுமார் ஐன்து ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் பெருமாள் கோவிலில் வடகிலையும், தென்கிலையும் அண்டா, குண்டாவை வைத்து அடித்து மண்டையை உடைத்துகொண்டார்களே மறந்து விட்டீர்களா ஜீவா சார், காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது, அதாவுது சொல்லுவார்கள்,சி என்ற வார்த்தையை சிவ பக்தர்களை ஐயங்கார் பிராமனகள் பேசவும் மாட்டார்களாம் "அதவுது சொல்லக்கூடாத ஒருவன் வந்தான் கேட்க கூடாத ஒன்றை கேட்டான் அவனை அடிக்ககூடாததை வைத்து அடித்து அனுபினானாம்" என்று சொல்லுவார்கள்,அதற்க்கு என்ன பொருள் என்றால் "வரகூடாதவன் சிவபக்தன் கேட்க கூடாததை கேட்டான் அரிசி, அடிக்க கூடாததில் அடித்து அனுப்பினான் என்றால் சீ மார் அதவுது தொடப்பம்" அதாவுது " சி" என்ற வார்த்தையை நாமம் போட்ட பிராம்மணன் பியன்படுத கூடாது என்பார்கள், அவர்கலிடதில்தான் சனதானதை கற்றுக்கொள்ள வேண்டும், அங்கே போகாதே, அவாளை தொட்டு பேசாதே பார்க் வேதனையாக இருக்கும், இது தெரியாமல் சானகியா பீ கார் பாண்டே ஆட்டம் போடுகிறார், வணக்கம் ஜீவா சார்.

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct Год назад +7

    இந்த 2 பேரையும் (ஜீவா, காந்த ராஜ்)பார்த்தாலே சிரிப்பு தான் வருது

  • @karmegam9596
    @karmegam9596 3 месяца назад

    யப்பா

  • @radhakrishnan255
    @radhakrishnan255 Год назад +2

    Super good sir

  • @Selva-Selva
    @Selva-Selva Год назад +2

    👍

  • @valarmathigunasekaran8085
    @valarmathigunasekaran8085 Год назад +2

    Jeevasahapthan knows better

  • @hippopole9657
    @hippopole9657 Год назад +7

    சில பேர் கொடுத்த காசை திருப்பி கேட்டால் ...போய்யா தர முடியாது... நாமா தான் .....

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 7 месяцев назад

      உங்கள் கருத்துப்படி இந்த நாமம் எந்த கலை.

  • @kadharbashadm8532
    @kadharbashadm8532 7 месяцев назад

    இது உண்மை யா அல்லது கதையா கராணம் தேடினால் நல்லாதான் இருக்கும்

  • @sivausharaja
    @sivausharaja Год назад +1

    அது திருக்கோஷ்டியூர் கோவில்.

  • @jeyagobi9995
    @jeyagobi9995 Год назад

    ஆணுறுப்பு தான் லிங்கமா இது இவ்வளவு நாள் தெரியாமல் போச்சே.

  • @mthirunavukkarasum6231
    @mthirunavukkarasum6231 Год назад

    Nann Nadu kallai

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 Год назад +3

    Super 100 %tru

  • @vinayagamgovintharaji7304
    @vinayagamgovintharaji7304 Год назад +3

    DR. SIR SUPER SPEECH.,

  • @nrsubbaian9888
    @nrsubbaian9888 Год назад +2

    Vadakaliyo, Thenkalaiyo in adhu Brahmanar. sambandhappatta vishayam. Adhaippatri neerenaiya kavalaippadugireer ?

  • @ahamednawfar5287
    @ahamednawfar5287 7 месяцев назад

    Muslims are very lucky to have no caste problem ànd its easy only one god all over the universe l am lucky to be born in a Islam family thank god

  • @boominathanboomiwoodwork
    @boominathanboomiwoodwork 7 месяцев назад

    கற்காலம் நோக்கி ஓடுதே தற்காலநாகரீகம்

  • @r.ganeshnesh7297
    @r.ganeshnesh7297 Год назад +5

    Sabarimalaike Iyengar varamatanga

  • @davidh7413
    @davidh7413 Год назад +1

    Good speach keep it up Dr

  • @mohamedsafran9070
    @mohamedsafran9070 Год назад +9

    இஸ்லாத்தில் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கலாம் ஆனால் கடவுளுக்கு முன்னாடி எல்லாம் சரிசமம்

    • @Creditnotmine
      @Creditnotmine Год назад +1

      Ulakam , ulakathi pathi pesitu irukapla...Vaanatha pathi kekala..