#sivan

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • சுமார் 1000 வருடம் பழமையான தேவார பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரையில் அமையபெற்ற 69 வது தலம். மூலவர் சுயம்பு லிங்க மேனி. சுவாமி மற்றும் அம்மன் இரண்டு சந்நிதிகளும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவர் ஸ்ரீ ராம பிரானால் பிரதிஷ்டை செய்யப்பெற்று பூஜிக்க பட்டது சிறப்பு. திருமண தடை மற்றும் சரும நோய் பரிகராதலம். ஆலய நேரம் காலை 0730--1030 மாலை 0500--0700. தொடர்புக்கு 9943523852

Комментарии • 5

  • @duraisamyv.s9713
    @duraisamyv.s9713 3 месяца назад

    🙏அனைவரும் நேரில் தரிசிக்க வேண்டிய திருத்தலம். நல்ல பதிவு 🙏ஓம் நமசிவாய 🙏

  • @meenakshisundaram5440
    @meenakshisundaram5440 3 месяца назад

    அருமையான திருக்கோயில்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 месяца назад

    🙏🌷💮திருநீலகண்டம்🌷🌺🙏❤❤❤❤🎉

  • @shanthaprabhu8369
    @shanthaprabhu8369 3 месяца назад

    Evalavu periya thiruthalam eraivane arulaal thirupani nadaka vendum om namachivaaya

  • @JeevaChandramathi
    @JeevaChandramathi 3 месяца назад

    எப்படியும் இவ்வாலயத்தில்
    தீபம் ஏற்றும் வாய்ப்பு வரும் சிவராத்திரி அன்று பெற்றிட வில்வ துளசி அருள வேண்டும்.