கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே | Official Video Song | SPB | Ilayaraja | Bayshore Records
HTML-код
- Опубликовано: 6 окт 2024
- Bharati, a renowned singer, and his insecure wife, Gauri, lead a happy life until she walks out on him when she is unable to deal with the attention her husband receives from his female fans.
Directed by K. Balachander
Written by K. Balachander
Cast :
Rahman
Sithara
Geetha
Janagaraj
Jayachitra
Poornam Vishwanathan
Sowcar Janaki
Vivek
Chi Guru Dutt
Music - Ilaiyaraaja
Cinematography - Raghunatha Reddy
Edited - Ganesh Kumar
Production company - Kavithalayaa Productions
Lyrics :-
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
சுதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே.
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
சுதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன் =======================
In Association with Divo
FB : / divomovies
Twitter : / divomovies
Insta : / divomovies
Telegram : t.me/divodigital - Кино
வாழ்க்கை துணை சரியான
முறையில் அமையாவிட்டால்
எவ்வளவு திறமையான மனிதனும்
பூஜ்யம்
💯
மிகவும் உண்மை 👍
100 💯 Percent
Good
Yes😢
*வாலிபங்கள் ஓடும்... வயதாக கூடும்.... ஆனாலும் அன்பு மாறாதது....மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம்... பிரிவென்னும் சொல்லே அறியாதது ....Any one like this line....❣️👆# Rj #*
M
Very good song
Yes today my wtsup status❤❤
❤@@vijayalukshmi8153
❤@@kalyanasundaram9611
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே "நல்ல மனைவி கிடைக்காதவர்கள் கேட்கும் ஒரே பாடல்
Not like that..... If they will get like that type of sweet girl they will be happy so only they like to listen song
@@sindhujaa2866 zoom
Ithu mathiri kanavaruku song irukka😢😢
@@Priya-l3w
Ewwalawo irukuthu
@@Priya-l3wcrt ah ketinga
2024 வருஷங்கள் மாறிக்கொண்டே போகலாம் ஆனால் இந்த பாடலின் மீதான காதல் என்றும் மாறவே மாறாது...
Real
Yes
Yes
Yes
ஆனாலும் என் வாழ்க்கை மரித்து வா நான் என்ன பண்ணுது😊
காலத்தால் அழியாத அழிக்க முடியாத பாடல் இசைஞானி இளையராஜா அய்யா அவர்கள் இசைக்கு மயங்காத யாருமே இருக்க முடியாது இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் இந்த பாடல் பிடிக்காத யாரும் இருக்க முடியாது 🙏🙏🙏🙏🙏
இளையராஜா இசையே மகுடி மயங்காதவர்களே கிடையாது
100 percent true
Few tears of gratitude is a start! Just as what we can give to so many gurus in this yoga bhumi!
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
ஸ்ருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
ஸ்ருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலைமயில் தன்னை சிறை வைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சிலநேரம் பொங்கி வரும் போதும்
மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடு தான்
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாள் இல்லயே சபாஷ் வாலி
My favourite line
👍
வாலியின் வரிகள் எதார்த்தமானவை.எல்லா இடங்களிலும் அளவுக்கு அதிகமான கவித்துவத்தை வாலி வைக்க மாட்டார்.
My fevarat line
Very nice song
2021ல யாரெல்லாம் இந்த பாட்ட ரசிக்கிறீங்க...❤️
🔥
எனக்கு இது போல ஒரு லைப் இருக்கு
@@rahmath602 காலம் கடந்தால் எல்லாம் கனியும் 👍
@@rahmath602 u
My favourite song
விமர்சனங்கள் பல இருந்தாலும் என்றும் ராஜா ராஜா தான்...........❤️ பல பேரின் மன வலிக்கு இரவில் இவரின் இசை தான் மருந்து பசிக்கு விருந்து...........
❤
Yes❤
❤
Enna vimarsanam?
200 ups nee 😂😂
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே ! காலத்தால் அழியாத காவியம் ..
Unmai adhudhaanae
பெண்களுக்கும் அன்பான துணைவன் கிடைத்தால் பேரின்பம் தான் ஆனால் அன்பான கணவர் கிடைப்பது அரிது
@@ananthiramesh3758 poorva Jemma puniyam kadavulin aasirvaadham irundhaal amaiyum
Alagana manaivi anbana thunaivi amainthalae parinpama super lines very beautiful raja sir
We miss voice balu sir
கவிஞர்(கடவுள்) வாலி ஐயா ✍🏻❤️ அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் இன்று ☺️🙏🏻 அவர் எழுதிய பாடல் ☺️🥰
உடல் மறைந்தாலும் அவரின் குரல் இசை காலத்தாலும் மறையாது...
Enna ku podicha song
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
சுருதியோடு லயம் போலவே..
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
எவ்வளவு மனஅழுத்தம் மற்றும் கவலைகள் இருந்தாலும் இந்தப் பாடல் கேட்கும் போது மறைந்து போய்விடும்.தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பாடல்களில் ஒன்று.தமிழ் சினிமாவின் பொக்கிஷம்.
@Thillai Mayandi ennada Sirikkathe paada...
...lpĺò9ozx9 k
@Thillai Mayandi ஏ)
💯 percentage unma
இந்த பாடல் கேட்கும் பொழுது.. என்னை..அறியாமல்... கண்களில் கண்ணீர் வரும்... மறக்க முடியாத பாடல்கள்...
எஸ்பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைந்தாலும் அவர்களின் இனிமையான குரலில் இளையராஜா அவர்களின் இன் இசையில் இந்த பாடலை கேட்பவர்களுக்கு அவரின் ஞாபகம் தான் வரும்...
Yes bro👌♥️
வாலி வரிகள் கூட
I amlike
Suppar
Unmai
இந்த படம் solidare Tv le parthen. மாதவம் புரிந்தேன் 1984 ல் பிறந்து1980 வாழ்ந்த காலம் ஒரு கனாகாலம்.
Enga veetulayum solidare tv than nan 1988
❤my.song.
Yes solidare tv after that Thomson now LG
வாழ்க்கையில் இப்படி ஒரு பாட்டு இந்த ஜென்மத்தில் நான் கேட்க முடியுமான்னு எனக்கு சந்தேகமா தான் இருக்கு
துக்கம் சில நேரம் பொங்கி வரும் போதும் மக்கள் மனம் போல பாடுவேன் கண்ணே என் சோகம் என்னோடுதான் 👏👏👏
Super sang
Idhai padiyey namai vittu sendrar padum nila Balu :(
@@kumaresankumaresan9420 make
Love song
ரகுமான் கூறுவது போலவே பியூட்டிஃபுல்
ராஜா மட்டுமல்ல
பாட்டும் தான் 2021
❤️❤️❤️
♋♋♋♋
@Mahendran Mag v
❤️👍
Rajavin paadal tharum nimmadi endrendrum, lockdownil kooda
Yes he is ❤
இந்த ஜன்மத்தில இளையராஜாவுக்கு பட்ட கடனை எப்படி தீர்ப்பேன்? சந்தோஷமோ, துக்கமோ, ஒரே துனை ராஜா பாடல்கள் தான். அவரின் பாடல்களோடு 45 வருட பயணம். நன்றி ராஜா 🙏🙏
ANAITHTHU manithargalin VEDHANAI aiyum voda Voda virattividuvar MAESTRO!
Naanum
ரிப்ளை போடுங்க
Super
Aadhmarthamaana statement sir...
எத்தன ஆண்டுகள் கடந்தாலும் இந்த மக்கள் மனம் விட்டு போகாது🥰
எத்தனை எத்தனை வருடங்கள் கடந்தாலும் அழிக்க முடியாத பாடல்கள்..
எவ்வளவு மனஅழுத்தம் மற்றும் கவலைகள் இருந்தாலும் இந்தப் பாடல் கேட்கும் போது மறைந்து போய்விடும்.தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பாடல்களில் ஒன்று.......
My college days favorite song.....
மனம் அமைதியை தேடும் போது, இந்த பாடலை நிச்சயம் கேட்க தூண்டுகிறது.
சபாஷ் வாலி..!
சந்தோஷ சாம்ராஜ்ஜியமே...!
வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது இந்த வரி எனக்கு ரொம்ப பிடிக்கும்
பிரிக்க முடியாத அன்பு .. கணவன் மனைவி அன்பு.
ழஃm.
ஆமாம் அருமை
@@koilrajkoilraj321 நன்றி
Nanum
இளையராஜா இசையில் பாலு அவர்களின் மிகச் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்றாகும்.
2021ம் ஆண்டு இந்தப் பாடலைக் கேட்கிறவர்கள் ஒரு 👍👍👍👍 போடுங்கள்
Sema song
.
I'm also broo
@@ManiKandan-vb2xy ok bro 😀😀😀
@@ManiKandan-vb2xy no
அனைத்து வகையான relationship சம்மந்தமான பிரச்சனைகளுக்கும் ஒரே மருந்து இந்த பாடல்🙏
வாழ்க இசைஞானி என்றும்❤️❤️
..
Sorry.
இந்த பாடலுக்கு சொந்தக்காரர் ஐய்யா வாலி
திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் மனதில் சந்தோஷம் ஏற்படுத்தக் கூடிய பாடல்.
கல்யாணம் ஆனவர்களுக்கும்.
T
@@nivaspandi8236 உண்மையான சொல்
Supar paattu
Hiabdlla
அழகான மனைவி ! அன்பான துணைவி !அமைந்தாலே " பேரின்பமே......... 🌹 வாழ்வே சொர்க்கமே " இந்த வாழ்வை தந்த இறைவா ! 🙏🙏🙏🙏🙏🙏🙏
அழகான மனைவி ok
அன்பான துணைவி? இதான் எனக்கு எதுவும் புரியவில்லை.
@@eventsakthunaivi means Ella sugam thukkangalilum thunaiyaga iruppaval it means supportive wife
என்னுடைய முதல் வருடம் கல்யாண நாள் அன்னைக்கு இந்த பாடல் ரேடியோ கேட்டேன் 2004 மறக்காத பாடல் ஆண்களுக்கு உள்ள எதிர்பார்ப்பு பெண்களுக்கும் எதிர்பார்ப்பு இருக்கும்
very very Nice
Nice
@@pandiyanpandiyan5969 Tq
வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும் ஆனாலும் அன்பு மாறாதது this is the epic line of the lyricist VAALI. It is true by my experience
That's true
❤️❤️❤️
இந்த குரலை கேட்கும் பொழுதெல்லாம் கண் கலங்குதைய்யா! மனதுக்குள் வலிக்கிறது.
இளையராஜா அவர்களின் இசையும் எஸ்பிபி அவருடைய குரல் வளமும் இந்த பாடலுக்கு நிகர் எதுவுமே இல்லை
SPB சார் உங்கள் சரீரம் வேண்டுமானால் இந்த உலகில் இருந்து நீங்கி இருக்கலாம் உங்கள் சாரீரம் இந்த உலகம் உள்ள வரை நிலைத்து இருக்கும்
Hi
Q
My very very special favourite song 😍❤️❤️❤️❤️ spb sir legend in this world heart melting song💓💓💓💓💓💓
Caxvdos
Anand
இசை ஞானி அய்யா நம் நாட்டு மக்களுக்கு கிடைத்த ஒரு வர பிரசாதம் ஐயா நான் உங்கள் இசயின் அடிமை நீ வாழ்க பல்லான்டு
அனைத்து கல்யாண வீடுகளிலும் தவறாது ஒலிக்கும் பாடல்....... 😍😍😍
வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும் ஆனாலும் அன்பு மாறாதது, அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே 😍 வாலி ஐயா🙏
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்கத நாள்ளில்லையே 👌
காலங்கள் கடந்து சென்றாலும் !மனம் தேடுகிறது இந்த பாடல் வரிகளை. 🙏மண்ணுலகம் உள்ளவரை உங்கள் புகழ் நிலைத்திருக்கும் 🙏
Who name spb sir ha eilla Raja sir ha
Kfeww wyguuuuu
@@ashikashik7073 me your
@@ashikashik7073 me
Yes bro👌❤️
இசை+பாடல் வரிகள்+பாடும் குரல்
அனைத்தும் அற்புதமாக ஒரு சேரக் கலந்த வசந்தம் ❤️❤️❤️
Ã
By
@@meeramanivannan8213 I
@@meeramanivannan8213 Q
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
அன்பான மனைவி அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே ஆஹா என்ன ஒரு அற்புதமான வரி ஆனா வீட்டில் சொன்னால் விளக்கமாறு வருது
Bank
😂
Ore comety than
1) Starting violin music moment
2) Girls chorus humming moment
3) "Sabaash vaali" moment
4) SPB sir voice - Goosebumps
5) Finally Ilayaraja 🔥🔥🔥🔥🔥
Miracle moments ❤️❤️❤️
* Vaali sir lyrics*❣️❣️
Yeah bro
True
isai njani 😍😍😍😍😍😍
That bit bof thabala in between when he stops and starts again was also super
One of the most beautiful song of all time.. my very favourite one . இளையராஜா … இப்பாடலை செதுக்கியிருக்கிறார் .. என்ன ஒரு ரம்மியமான tune ..? தென்றல் தாலாட்டுவது போல் உணர்கிறேன் . 25-9-2021 from Belfast city- UK
❤️
I love ilayaraja ayya
Dei padal elutunathu kavinger vaali da muttal
@@Raja-ey7gu deii tune , music, pallavi pottathu illayaraja daa... Music ku tha lyrics eluthuvanga .. lyrics ku music elutha mattangada muttal😂😂
2021-லயும் இந்த பாட்ட பாக்குறவங்களாம் ஒரு லைக்க போடுங்க...!!👍
Ethuna generation ponalum intha song ku viewers illama pokathu
My fav song
Na iruka bro
Super
" 2021-லயும் இந்த பாட்ட பாக்குறவங்களாம் ஒரு லைக்க போடுங்க...!! "
Indha Scheme uh indha varshathulaiyum aarambichaachhaa?
யாரெல்லாம் இந்த பாடலை 2024கேட்டு இருக்கிறிர்கள்
It's me
Me.
Naan ippothum keatukitu irukan enaku romba pudicha songs ❤
It s me
Na
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்,சிரிக்காத நாள் இல்லயே💔💔💔
வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும் ஆனால் அன்பு மாறாதது அழகான மனைவி அழகான துணைவி அமைந்தாலே பேரின்பம்
Ithu amyathu
அழகான மனைவி அன்பான துனைவி அமைந்தலே பேரின்பமே
Yes
I am lucky person 🥰
தம்பிக்கு ஜோக்க பாரு
God👉 vaipillai raja.......😂😂
வாய்ப்பு இருக்கு ராஜா .சீமானுக்கும் வாய்ப்பு இருக்கு
இளையராசா ஒரு சகாப்தம்....இனி ஒருத்தன் இதுமாதிரி பிறந்து வர முடியாது....எத்தனை பாடல் அவர் வாழும் அதே காலத்தில் நானும் வாழ்ந்து அவர் பாடலை ரசித்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன்...july 2024 ...💐🙏
படம் திரைக்கு வந்த நாள் 28 அக்டோபர் 1989 இன்று வரை பிடித்த பாடல்
Hi lovely
🔥
My birthday
My depression reliving by mastro songs
அக்டோபர் 28 2021 இன்று நான் இந்த பாடலை 28 முறை கேட்டேன் நண்பரே
திருமணம் ஆனவர்களுக்கு மட்டுமே இந்த பாடலின் உணவுர்களை புரிந்து கொள்ள முடியும் அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே
இந்த பாட்ட கேட்கும் போது மனசுக்கு இதமா தான் இருக்கு 👌👌
Jjjjuuu
இந்த பாடல் பிடித்தால்❤️ லைக் பண்ணுங்க 🥰🥰🥰
Good song
Wow super song ❤❤❤❤❤❤❤
ஆண் : { கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன் } (2)
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும்
சம்சார சங்கீதமே
ஆண் : கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்
ஆண் : வாலிபங்கள் ஓடும்
வயதாகக்கூடும் ஆனாலும்
அன்பு மாறாதது மாலையிடும்
சொந்தம் முடிபோட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே
அறியாதது
ஆண் : அழகான மனைவி
அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள்
பயில மோகங்கள் ஆரம்பமே
ஆண் : நல்ல மனையாளின்
நேசம் ஒரு கோடி செஞ்சமெனும்
வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே
ஆண் : கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும்
சம்சார சங்கீதமே
ஆண் : கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்
ஆண் : கூவுகின்ற குயிலைக்
கூட்டுக்குள் வைத்து பாடென்று
சொன்னால் பாடாதம்மா
சோலைமயில் தன்னை
சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால்
ஆடாதம்மா
ஆண் : நாள்தோறும்
ரசிகன் பாராட்டும்
கலைஞன் காவல்கள்
எனக்கில்லையே சோகங்கள்
எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
ஆண் : துக்கம் சில
நேரம் பொங்கி
வரும்போதும் மக்கள்
மனம்போலே பாடுவேன்
கண்ணே என் சோகம்
என்னோடுதான்
ஆண் : கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும்
சம்சார சங்கீதமே
ஆண் : கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்
ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்
Sema song bro thank u for lyrics
@@s.dharshan3rdesec94 You are welcome!
நெஞ்சம் என்னும் வீணை தவறு. செஞ்சம் என்னும் வீணை பாடுமே தோடி. சென்ஜம் வீணையில் தோடி ராகம் மட்டும் தான் வாசிக்க முடியும்
@@surukansurameen1605 My apologies
@@aedaud3875 Thanks Bro. I appreciate your nice work 🙏
24 பிப்ரவரி 2021 சிங்கப்பூரில் இருந்து, தனிமையை மறக்க, இளையராஜா இசையுடன்.
நன்பா
Lovely
Great நண்பா 👌👌👌
Same from Qatar
நானும்
மாமனிதர் SPB ஐயா அவர்களே
இந்த பாடலை கேட்டவுடன் உங்கள
நெனச்சு அழுது விட்டேன்.
@Suriya World carrom board champion bc
Me too
Same feel bro
Andavan
Yes bro👌❤️
மன அழுததத்திலிருந்து இந்த பாடல் கேட்டு இப்போ ஃப்ரீயா அகி விட்டேன்
சிரித்து நின்ற மலரும் தூவானம் பார்க்க வெள்ளி ரதம் ஏறும் நிலவொன்றுதான், இணையாண துணையும் கன்டாலே வாழ்வில் இசை போன்ற பூங்காற்றும் சுகம் அள்ளுமே !!
அழகான மனைவி... அன்பான துணைவி... அமைந்தால் பேரின்பம்...
Telugu voice by. SPB TELUGU
எனக்கு அமைந்தது💕💕💕💕
😍😍😍காவிய கவிஞர் வாலிப
வாலியின் 😍😍😍ஆயிரங்கணக்கான அற்புதமான பாடல் வரிகளில் இதுவும் ஒன்று.
THE GREAT LEGEND VAALI
நன்றி திரு. வாலி ஐயா அவர்களுக்கு
சோகங்கள் எனக்கு நெச்சோடு இருக்கும் சிரிக்காத நாள் இல்லையே.... இந்த வரி என்னை தொடர்பு படுத்தும் ஒரு வரி
பாலசந்தர் 100படங்கள் இயக்கினார் அதில் ஐந்தாரு படங்களுக்குத்தான் இளையராஜா இசை அந்த ஐந்தாரு படங்கள் தான் அற்புதமானது
இனி இதுபோல் ஒரு குரல் எப்போது பிறக்கும் ஐ மிஸ் யூ அன்பே😘😘😘
எனக்கு கல்யாணம் ஆனதும்
மனைவியுடன் பார்த்த முதல்
படம் மறக்கவே முடியாது 😥
Nice
Ohh good
Super sir
great film to see for meaning of life with wife lol
Your great annan
என் மனம் நோகும் போதெல்லாம் இந்த பாட்டை கேட்ப்பேன்
நன்றி இளையராஜா♦
ஐயா அவர்கள்.
கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்
அருமையான வரிகள்.........
2021 la intha song parpavargal like pannunga 🤩🤩👍👍
வணக்கம் தோழி
நீ தல ரசிகையா
நானும்
என் போன் நெம்பர் 9952698681
👍
2100 ku approm vera papen.
@@thaladani.9275 👍👍👍
அழகான மனைவி!
அன்பான துனைவி!!
அமைந்தாலே பேரின்பமே!!!
ஒரு ஆணுக்கு இவ்வரிகளில் உள்ளவள் போல் கிடைத்தால், அவன் வாழ்க்கை சொர்க்கம் தான் போங்க.
Nice nga...
My favourite line...
IRANDUM ORU SERA KIDAIPADHU ARIDHU... ENAVAE ANBANA MANAIVAI AMAINDHALA PODHUM NANBA
Fullsong
My Life Sir
நான் 2024 கேக்குறேன்❤️
Me to bro
இளையராஜாவின் இந்த பாடலை போலவே, ரகுமான் பார்க்க இன்றும் இளமையாக இருக்கிறார்....
Hu
Life story sir
Really S.P.B Sir voda Voice 🎤🎧❤️ & Vaali Sir Lyrics💯📝🖋️📖✍🏻🥰kaga Indha Song ahh Eththana Times Venalum Ketkaalaam💯🎧🎼🎶🎹🎷🎺🎸🎻🎚️🎙️🎹📽️🎥🎞️🎬🎭🎫🎟️😎🔥
Beautiful
@@hemanthanrr8229 sabash vaali
ஆயிரம் பாடல்களுக்கு சொந்தகாரர் ராஜா ஐய்யா அவர்கள்
எனக்கு பிடித்த வரிகள் சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாள் இல்லையே உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்
என்றுமே இளையராஜாவின் புது புது இசை அன்றும் இன்றும் என்றும் இளை யராஜா
1990 ல நடந்த எங்க அண்ணணோட கல்யாண கேசட்ல முதல் பாடல் இதுதான் இந்த பாடல் எப்போது கேட்டாலும் ,எனக்கு சிடில கேட்ட ஞாபகம் தான் வரும்.மிகவும் பிடித்த பாடல் .spb sir voice அருமை.😍
👌💐
Same situation
@@manjushiya2767 🙌
🙏🙏🙏
இந்த படத்திற்கு இப்படியொரு இசை கொடுத்த எங்கள் ராஜாவை ஓரம்கட்ட வேண்டும் என்றுதான் பாலசந்தர் A.R.ரகுமானை இறக்கினார்...!! ஆயினும் நடந்தது என்ன..? இன்று 1000 படங்களையும் தாண்டிவிட்டது எங்கள் ராஜாவின் இசை..!! ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை...!! 👍 அருவி போல, தென்றலை போல, இன்றும் தொடர்கிறது அவரது இசைப்பயணம்..!! இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தர வேண்டும்...! 👍👌 யார் அவமதித்தாலும் அவர்களுக்கு புன்னகையை மட்டுமே பரிசளிப்போம்..!👍👌 அதுவே நமது தனித்தவமாக இருக்கட்டும்...! 👍
You are correct. We can't hide the Sun with our hands. Raja sir has his own way to shine.❤❤❤
வாலிபங்கள் ஓடும்.. வயதாக கூடும்.. ஆனாலும் அன்பு மாறாதது...♥️💯
K பாலசந்தர் அவர்களின் அழியா படைப்புகளில் ஒன்று😍.. SPB யின் நினைவுகளோடு… 😘😘
2021,2022,2023.... எத்தனை எத்தனை வருடங்கள் கடந்தாலும் அழிக்க முடியாத பாடல்கள்..
S..it's true😊
ச்சாயய0
க்ற்
@@ravikumar-bl9yi lplll
@@ravikumar-bl9yi the system
100 முறை பார்த்தாலும் உடம்பு சிலிர்த்து போகிறது
Hi
Yes bro
Hi lovely
எப்போதும் கேட்டு கொண்டு இருக்கலாம் அருமையான பின்னணி இசை
இந்த பாடலை எப்போதும் மறக்க முடியாது sema feel ,& nice song
மிக மிக அற்புதமான பாடல் இனிமேல் இந்த மாதிரி பாட்டு வரவே வராது என் என்றால் இந்த இனிமையான சங்கீத குரல் பாடும் நிலா எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களால் மட்டுமே பாட முடியும் '
Ssss
Magic voice....
100 % true
Mmm
ഞാൻ ഇഷ്ടപ്പെടുന്ന ഗാനം
மறைந்த SPB அய்யா அவரை பிரிந்து வாடும் ரசிக பெருமக்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் இந்த ஒரு நல்ல மனிதரை இன்னும் ஒரு 10 வருடமாவது கடவுள் விட்டு வைத்திருக்கலாம்
K
Supersonk
H
@@kugancool8740 h
@@marthupandisurulivel4662 fureg
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே எல்லாமே எனக்கு அமையவில்லை
Enaku bro
Hi friend
காலங்கள் மாறினாலும் மறையாத பாட்டு
நாளைக்கு என் காதலிக்கு கல்யாணம் இன்னைக்கு இந்த பாட்டை கேட்கிறேன் நா என்ன பண்றது எனக்கு தெரியலே. அன ஒன்று மட்டும் தெரியுது எண் கண்ணில் கண்ணீர் மட்டும் வருது😭😭😭
இந்த கண்ணீருக்கு சொந்தக்காரர் இளையராஜா மட்டும் தான் 💯💯💯💯
No feel thambi.
அப்படியே போய் அனல் மேலே பனித்துளி song kelu
Aanmagangal yenrume GENTLEMEN aga ...Yengirunthalum VAAZHGA yenru paadi thooraththil AVAR vazhvathaikkandu aananthippar.
GENTLEMEN !(SOME gentle womenum Undu)
Super
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு
உண்மைகள் சொல்வேன்
கல்யாண மாலை கொண்டாடும்
பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொல்வேன்
சுதியோடு லயம் போலவே இனையாகும் துணையாகும்
சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொல்வேன்
வாளிபங்கள் தோறும்
வயதாக கூடும் ஆனாலும்
அன்பு மாறாதது
மாலையிடும் இடும் சொந்தம்
முடி போட்ட பந்தம்
பிரிவென்ற சொல்லே அறியாதது
அழகான மனைவி
அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில
சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மலையாடில்
நேசம் ஒரு கோடி
செஞ்சமெனும் வீணை
பாடுமே கோடி
சந்தோச சாம்ராஜ்யமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொல்வேன்
சுதியோடு லயம்போலவே
இணையாகும் துணையாகும்
சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொல்வேன்
கூவுகின்ற குயிலை
கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னை சிறை வைத்து பூட்டி ஆடென்று
சொன்னால் ஆடாதம்மா
நாள் தோறும் ரசிகன்
பாராட்டும் கலைஞ்சன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கு
நெஞ்சோடு இருக்கு
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம்
பொங்கி வரும் போதும்
மக்கள் மனம் போலே
பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொல்வேன்
சுதியோடு லயம் போலவே
இனையாகும் துணையாகும்
சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு
உண்மைகள் சொல்வேன்
சே கா. ஐயப்பன்
என்றும் பாசத்துடன்
Semapadal
Valipagal Odum vayathaga kudum
ஒரே உலகம்;ஒரே ராஜா.🛐♥️
இளையராஜா மற்றும் பாலசுப்பிரமணி தமிழ் சினிமாக்கு கிடைத்த வரம்
*
முடிந்தது ஒரு சகாப்தம் உங்களோடு வாழ்த்த பெருமிதத்தோடு இனி உங்கள் இசையோடு வாழ்கிறோம் கண்ணீருடன்
It is
ரஜ
Super
@@ravan5845 நன்றி
நூறு சதவீதம் சரி
புதுமாலை ராணி பழகிய நேரம் நான் நிலவோடு சொந்தமே இங்கே❤❤ வாசல் வந்த முல்லை தேவதை கிள்ளை❤ உயிர் நிறையும் பனிசொர்க்க பேரின்பமே❤❤❤
ഇപ്പോൾ കേൾക്കുമ്പോഴു എന്താ ഒരു ഫീൽ .... ഇളയരാജ സാർ നിങ്ങൾ ഒരു ജീനിയസ്സാണ്.
Rekshapettu.oru malayaliye kandu
07/03/2021 இன்று இப் பாடலை கேட்பவர்கள் லைக் செய்யுங்கள்
23/03/2021
Supper
பாடல்கள் கேட்டுக்கொண்டு Comments படிப்பது தனி சுகமே....💝💖🍫
Ni en enam ma
1•7*2022
30..09..2022 jayam
இசை உலகின் தெய்வம் இளையராஜா சார்
அருமையான வரிகள் இளையராஜா சார் வாலி ஐயா எஸ்பிபி சார் நீங்கள் ஒரு காவியம் 👌👌💞❤️🎸🎺🪕🎻🎧🎶🎵🎵🎵🎶🎶🎤🎤🎤🙏🙏🙏🙏🙏
சின்ன குழந்தைகளுக்கு அம்மா தாலாட்டு. பெரிய மனிதர்களுக்கு எஸ். பி. பி தாலாட்டு. நன்றி ஐயா எங்களை சந்தோஷப்படுத்தியடைகிற்கு
👍👍👍👍👍❤❤❤❤👌👌👌👌👌💘💘💘
he in it by the be
Well Said Bro💯😎🔥
Hni
Miss U sir
இது போன்ற பாடல்களை இனி எவராலும் கொடுக்க முடியாது.
ஏனெனில்.....
பாடிய குரல்கள் மறைந்துவிட்டது.
கொடுத்த விரல் தளர்ந்துவிட்டது.
கேட்ட செவிகள் தாழ்ந்துவிட்டது.
2024இந்த பாடலை யார் கேட்பிங்க
Naan
Naan
ഇടക്കിടെ കേൾക്കാൻ വരുന്ന ഞാൻ 🍃.... Beautiful song ❤️