❤️*ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மஹா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள், முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தில் உள்ளது. ஆகையால், நீங்கள் பகவானின் புனித நாமத்தை கட்டாயம் சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் சொல்லலாம் *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,* *ராம ராம ஹரே ஹரே* ! இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து மந்திரத்தின் சப்தத்தை உங்கள் காதுகளில் கேட்டு உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஹரி நாம கீர்த்தனைகள் பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும். கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மஹா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மஹா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள். திரேதா யுகத்தில் 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும் காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். நன்றிகள் 🙏 ஓம் ஹ்ரீம் நம சிவாய ! ஜெய் ஹனுமான் ! ஜெய் ஶ்ரீராம் ! ஜெய் ஶ்ரீ கிருஷ்ண ! ஹரே கிருஷ்ண 🙏❤️
❤️ **கடவுள் இருக்கிறார்**❤️ முழு முதற் கடவுளை அறிந்திருப்பவனும் மற்றும் முழுமுதற் கடவுளின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் அன்றாடம் அன்புடன் பின்பற்றுபவனே அதி புத்திசாலி. அவருக்கே இந்த உலகில் வாழ முழு தகுதி உள்ளது. முழு முதற் கடவுள் வழங்கிய சாஸ்திரத்திகளின் படி, இந்த உலகில் தோன்றிய அனைத்து கிரகங்களுக்கும், அண்டசராசரங்களுக்கும் மற்றும் இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் 800 கோடி மேற்பட்ட மனிதர்களுக்கும் முழு முதற் கடவுள் யாரென்றால் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை நம்பிக்கையுடன் அரிந்து தெரிந்து கொள்ள படியுங்கள் அவரின் பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். பக்தர்கள், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள், பூஜைகள் செய்து மற்றும் ஹரி நாம கீர்த்தனைகள், பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை நேரில் பார்த்து, பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள் நீங்களும், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பக்தி யோகத்தின் பயிற்சிகளையும் அனுதினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ பழகுங்கள். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள இஸ்கான் கோவிலை அணுகவும். இஸ்கான் என்றால் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம். இந்த உலகில் இஸ்கான் கோவில்கள் 900 மேற்பட்ட கிளைகள் உள்ளது. உங்கள் வீட்டின் அருகில் உள்ள இஸ்கான் கோவில் முகவரி தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள Google -லில் உள்ளே பாருங்கள் மற்றும் www.iskcon.com www.iskcondesiretrees.com ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ! இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள். நன்றிகள் ! ஹரே கிருஷ்ண 🙏 அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏🔥🌹 அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி புத்திசாலியாக கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ போகிறீர்களா அல்லது முட்டாள்களாக மற்றும் நடை பிணங்களாக வாழ போகிறீர்களா ?? சிந்தித்து செயல்படுங்கள்...!!🙏💐❤️
இந்த இசை நிகழ்வு நிகழ பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டுகாலமாக இறைவனின் அருளாசிகள் நமக்கு இப்புவியில் கிடைப்பதனால்தான் நம்மால் இதனை கேட்க பார்க்க முடியும் "அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்று மாணிக்கவாசகர் சொல்வது போல... ஓம் நமோ நாராயணாய நமஹ
வாரணம் ஆயிரம் பாசுரத்தை இசையை இளையராஜா அமைத்து இருப்பதைக் கேட்டபோது உள்ளம் பரவசத்தில் தன்னை மறந்து உருகியது உயிர் சங்கரா தொலைக்காட்சிக்கு மிகுந்த நன்றி
மிகச்சிறந்த நிகழ்வு...நம் எதிர்காலத் தலைமுறைக்கு மிகவும் தேவையான ஒன்று..... இதை முன்னெடுத்த ஆன்மீகச் செம்மல்களுக்கும், இத் தொண்டில் கலந்து தன்வயதையும் பொருட்படுத்தாமல் இசைந்து இசைவடிவம் கொடுத்த இசைஞானியாருக்கும் அனேக கோடி நமஸ்காரங்கள்....எம்பெருமான் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்... ஓம் நமோ நாராயணாய.....
Great to hear that Ilayaraja is going to compose this Album.He is God of music in the world.No one can beat him in the world. God bless him.We are all waiting for the Album release 🙏 Great
மஹா விஷ்ணுவின் நிழல் ஶ்ரீ. ராமானுஜர். 1137 ஆம் வருடம் ஒரு கல்வெட்டில் தெற்கு ராஜகோபுரம் 1987 ராமன் எனும் அரசன் தலைமையில் கும்பாபிஷேகம் நடை பெறும் என்று சொல்லி உள்ளார். M G ராமச்சந்திரன் அப்போது ஆட்சி புரிந்தார். 8th floor இளைய ஆள்வார் எனும் மறு பிறப்பு இளைய ராஜா செலவு செய்தார். எனவே ராமச்சந்திரன் , ராஜா போன்றவர்கள் விஷ்ணு பகவானின் பாரி ஜாத மலர்கள் .
@@raghavanramesh2483 agreed. Bagawan advised 44th abobila mutt swamy to construct, since rajendra chola n many rajakkal not able to complete this task.. Also mahaperiyavaa who was very close to 44th jeer advised Ramchander n ilayaraja to contribute. 1979 started n completed march 1987. Construction by 44th jeer. Presence wad MGR. So sri ramanujar statement was true n perfect. Even today in srirangam old people aware of this culvert matter. Sarvam sri krishnarpanam.
@@sundararajansriraman7613 Adiyen fully agree with your statement. We all are only tools. Every thing happens as per Sri. Narayanan's thiruvullam. Emberumanar thiruvadigale saranam. Name narayana.🙏🙏🙏🙏
@@raghavanramesh2483 இது மட்டும் அல்ல. இஸ்வாகு மன்னன் பூஜித்த ஶ்ரீரங்கநாதர் ஶ்ரீ ராமரின் குல தெய்வம். பாரத நாட்டை ஆள்பவர்கள் ஶ்ரீரங்கம் பெருமாள் சேவித்து ஆக வேண்டும். ராமச்சந்திரன் எனும் MGR புண்ணியம் செய்து இருக்க வேண்டும். ஶ்ரீ ரங்கநாதர் பார்வையால் ஶ்ரீ லங்கா காப்பாற்ற படும்.
Small girl is born Genius gifted by God. She will cross all heights in life in Future. Great gift by God. Never easy to talk before so many people in a Auditorium. God bless u
Isai Gnani Ilayaraja sir is such a great inspiration to all human beings . Every human is equal to other . No one is superior or inferior. மனித நேயமே அனைத்தையும் விட பெரியது , உயர்ந்தது . My wish and desire is all humans should live with love and affection and without hatred ….amongst themselves.
மிகவும் அழகான நிகழ்ச்சி தமிழை சின்ன ஜீயர் அவர்கள் மிக அழகாக உச்சரித்து பேசியது மிகுந்த மன நிறைவை தந்தது இசையால் திரு இளையராஜா அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளின் ஆழத்தை அவரால் தன் பேச்சில் வெளிப்படுத்த இயலாது என்பதே உண்மை எந்த சமயத்தில் எந்த வார்த்தைகளை எங்கு முறையாக பயன்படுத்த வேண்டும் என்று மனதிற்கு தெரிந்திருந்தாலும் அவற்றை தன் உணர்ச்சிகளின் பிம்பமாக வெளிப்படுத்த முடிவதில்லை என்பதால் அவை சாதாரண வார்த்தைகளாகவே நமக்கு தெரிகிறது அவர் நன்றி நன்றி என்று பலருக்கும் சொன்னார் ஆனால் அதையே அவர் இன்னும் அழகாக பிராப்தம் என்னும் சொல்லைப் பயன்படுத்தி இருந்தால் இன்னும் ரம்மியமாக இருந்திருக்கும் அவ்வளவு பெரிய சின்ன ஜீயர் வந்திருக்கிறார் என்னும் பொழுது தங்களது வருகை எங்களது அனுக்ரஹம் என்று கூறியிருக்க வேண்டும் பகவானின் உயர்ந்த அடியார்களை வயதில் சிறியதாக இருப்பினும் மரியாதை கொடுப்பது நம் மரபு 82 வயதிலும் பெருமாளுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது பெருமாளின் கட்டளை அதை செய்ய அவருக்கு பகவான் அவகாசம் கொடுத்திருக்கிறார் என்றால் அது அவர் செய்த புண்ணியம்
இந்து கலாச்சாரம் அதன் பண்பாடுகள் அனைத்தும் இந்த பூமி உள்ளவரை வாழும் முன்னோர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பெரியவர் இளையராஜா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
Varanam Aayiram Naattiya Nadanam By Bharathaanjali Team
Video Link - ruclips.net/video/dupC1X3yZeA/видео.html
❤️*ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மஹா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள்,
முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தில் உள்ளது. ஆகையால்,
நீங்கள் பகவானின் புனித நாமத்தை கட்டாயம் சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் சொல்லலாம்
*ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,*
*ராம ராம ஹரே ஹரே* !
இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும்
ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து மந்திரத்தின் சப்தத்தை உங்கள் காதுகளில் கேட்டு உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஹரி நாம கீர்த்தனைகள் பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும்.
கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மஹா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மஹா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள்.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும்
ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் :
ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்.
திரேதா யுகத்தில் 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும் காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார்.
முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
நன்றிகள் 🙏
ஓம் ஹ்ரீம் நம சிவாய !
ஜெய் ஹனுமான் !
ஜெய் ஶ்ரீராம் !
ஜெய் ஶ்ரீ கிருஷ்ண !
ஹரே கிருஷ்ண 🙏❤️
❤️ **கடவுள் இருக்கிறார்**❤️
முழு முதற் கடவுளை அறிந்திருப்பவனும் மற்றும் முழுமுதற் கடவுளின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் அன்றாடம் அன்புடன் பின்பற்றுபவனே அதி புத்திசாலி. அவருக்கே இந்த உலகில் வாழ முழு தகுதி உள்ளது.
முழு முதற் கடவுள் வழங்கிய சாஸ்திரத்திகளின் படி, இந்த உலகில் தோன்றிய அனைத்து கிரகங்களுக்கும், அண்டசராசரங்களுக்கும் மற்றும் இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் 800 கோடி மேற்பட்ட மனிதர்களுக்கும் முழு முதற் கடவுள் யாரென்றால் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர்.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும்
முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை நம்பிக்கையுடன் அரிந்து தெரிந்து கொள்ள படியுங்கள் அவரின் பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
பக்தர்கள், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள், பூஜைகள் செய்து மற்றும் ஹரி நாம கீர்த்தனைகள், பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை நேரில் பார்த்து, பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் :
ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்
நீங்களும், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பக்தி யோகத்தின் பயிற்சிகளையும் அனுதினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ பழகுங்கள்.
மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள இஸ்கான் கோவிலை அணுகவும். இஸ்கான் என்றால் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம். இந்த உலகில் இஸ்கான் கோவில்கள் 900 மேற்பட்ட கிளைகள் உள்ளது. உங்கள் வீட்டின் அருகில் உள்ள இஸ்கான் கோவில் முகவரி தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள Google -லில் உள்ளே பாருங்கள் மற்றும்
www.iskcon.com
www.iskcondesiretrees.com
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
ஹரே ராம ஹரே ராம,
ராம ராம ஹரே ஹரே !
இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
நன்றிகள் !
ஹரே கிருஷ்ண 🙏
அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏🔥🌹
அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி புத்திசாலியாக கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ போகிறீர்களா அல்லது முட்டாள்களாக
மற்றும் நடை பிணங்களாக வாழ போகிறீர்களா ??
சிந்தித்து செயல்படுங்கள்...!!🙏💐❤️
🎉😂❤😂😂😂😂😂
14 14:13 14:14 :11
Bombay.nalla varaverpurai
நாலாயிர திவ்ய பிரபந்தங்களுக்கு இக் கலியுகத்தில் கிடைத்த மிகச்சிறந்த பரிசு இசை ஞானியின் இசை வடிவம்
இந்நிகழ்ச்சியில் இடம் பெற்ற பாடல் மிகவும் அருமையாக இசைஞானி இளையராஜா அவர்களால் அருமையாக இசையமைக்கப்பட்டது
இந்த இசை நிகழ்வு நிகழ பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டுகாலமாக இறைவனின் அருளாசிகள் நமக்கு இப்புவியில்
கிடைப்பதனால்தான் நம்மால் இதனை கேட்க பார்க்க முடியும் "அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்று மாணிக்கவாசகர் சொல்வது போல... ஓம் நமோ நாராயணாய நமஹ
இனிய உளவாக உள்ளம் கவரும் பாசுரம் இளையவர் இளையராஜா என்றும் இளமையுடன் வாழ்வைப்பார் எம்பெருமான் இன்னும் பல பாசுரங்களை படைப்பாராக
வாரணம் ஆயிரம் பாசுரத்தை இசையை இளையராஜா அமைத்து இருப்பதைக் கேட்டபோது உள்ளம் பரவசத்தில் தன்னை மறந்து உருகியது உயிர் சங்கரா தொலைக்காட்சிக்கு மிகுந்த நன்றி
நாட்டியம் பாடலுடன் இசையும் மிகவும் நேர்த்தி, நாராயணனை ஆண்டாளுடன் சேவித்தேன்.
இளையராஜா தன்னுடை இசையை மிக அருமையாக சேர்த்திருக்கிறர் ..வாழ்த்துக்கள் ❤❤
இசையைநாம்வசிக்கவேண்டும்ஆனல்இலளைராஜாஆஅவர்கள்பார்த்தாலேஇசைக்கேம்
இசைஞானியார் பொற்காலத்தில் வாழ இறைவன் நமக்களித்த ஜென்ம புண்ணியம்!!.
மிகச்சிறந்த நிகழ்வு...நம் எதிர்காலத் தலைமுறைக்கு மிகவும் தேவையான ஒன்று.....
இதை முன்னெடுத்த ஆன்மீகச் செம்மல்களுக்கும், இத் தொண்டில் கலந்து தன்வயதையும் பொருட்படுத்தாமல் இசைந்து இசைவடிவம் கொடுத்த இசைஞானியாருக்கும் அனேக கோடி நமஸ்காரங்கள்....எம்பெருமான் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்...
ஓம் நமோ நாராயணாய.....
எல்லா வல்ல இறைவன் அருளால் இளையராஜா அவர்கள் பல்லாண்டு காலம் நலமாக வாழ இறைவனை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்
🎉வைஷ்ணவ டாக்டர் உபந்யாஸம் அதிஅற்புதம். சும்மா நச்சுன்னு இருந்தது❤❤
இசைஞானி அவர்களின் பாதங்களுக்கு பணிவான வணக்கம் ❤
ஓம் நமோ நாராயணாய 🙏🙏
ஜுயர் ஸ்வாமிக்கும்
இளையராஜா
அய்யாவிற்க்கும்
நமஸ்காரங்கள் 🙏🙏
Dr.உ வெ வெங்கடேஷ் அவர்களை வரவேற்கிறோம் வாழ்த்துக்கள்
இளையராஜா அவர்கள் க்குநமஸ்காரங்கள். நன்றி கள்
Dance super
Music super
Srinidhi upanyasam super
Venkatesh swami speech super
Too small to praise Chinna Jeeyar Swami. Humble Pranams to Swami 🙏🏻
No words to appreciate lsaighani. Vazhga valamudan. Elayaraja vazha. Valamudan.🎉❤😊
இளையராஜா அவர்களுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும்.
🙏🙏🙏👌
வெங்கடேஷ் ஸ்வாமி, தங்கள் திவ்யப்ரபந்தத்தின் விளக்கங்கள் மிகவும் அருமை. எங்கள் பாக்யம் 🙏
அணைத்து பாசுரங்களையும் நாட்டிய காட்சியாக பக்தர்களுக்கு விருந்து படைக்க வேண்டும்
I missed this lovely program.....but feel blessed now, 🙏 🙏
Great to hear that Ilayaraja is going to compose this Album.He is God of music in the world.No one can beat him in the world.
God bless him.We are all waiting for the Album release 🙏 Great
Divine experience 🎉Thanks so much 🙏Lord's Blessings be with you all always 🙏
அருமை
Great Ilaiyaraja is music God ,
மஹா விஷ்ணுவின் நிழல் ஶ்ரீ. ராமானுஜர். 1137 ஆம் வருடம் ஒரு கல்வெட்டில் தெற்கு ராஜகோபுரம் 1987 ராமன் எனும் அரசன் தலைமையில் கும்பாபிஷேகம் நடை பெறும் என்று சொல்லி உள்ளார். M G ராமச்சந்திரன் அப்போது ஆட்சி புரிந்தார். 8th floor இளைய ஆள்வார் எனும் மறு பிறப்பு இளைய ராஜா செலவு செய்தார். எனவே ராமச்சந்திரன் , ராஜா போன்றவர்கள் விஷ்ணு பகவானின் பாரி ஜாத மலர்கள் .
44th Pattam sri Ahobila jeeyar and sri Maha periyava both asked Sri.MGR and sri.Ilayaraja to take up this task of Rajagopuram construction.
@@raghavanramesh2483 agreed. Bagawan advised 44th abobila mutt swamy to construct, since rajendra chola n many rajakkal not able to complete this task.. Also mahaperiyavaa who was very close to 44th jeer advised Ramchander n ilayaraja to contribute. 1979 started n completed march 1987. Construction by 44th jeer. Presence wad MGR. So sri ramanujar statement was true n perfect. Even today in srirangam old people aware of this culvert matter. Sarvam sri krishnarpanam.
@@sundararajansriraman7613 Adiyen fully agree with your statement. We all are only tools. Every thing happens as per Sri. Narayanan's thiruvullam. Emberumanar thiruvadigale saranam. Name narayana.🙏🙏🙏🙏
@@raghavanramesh2483 இது மட்டும் அல்ல. இஸ்வாகு மன்னன் பூஜித்த ஶ்ரீரங்கநாதர் ஶ்ரீ ராமரின் குல தெய்வம். பாரத நாட்டை ஆள்பவர்கள் ஶ்ரீரங்கம் பெருமாள் சேவித்து ஆக வேண்டும். ராமச்சந்திரன் எனும் MGR புண்ணியம் செய்து இருக்க வேண்டும். ஶ்ரீ ரங்கநாதர் பார்வையால் ஶ்ரீ லங்கா காப்பாற்ற படும்.
மிக அருமை அருமை சுவாமி
ஜெய் ஶ்ரீ ராம் 🏵️
Small girl is born Genius gifted by God. She will cross all heights in life in Future. Great gift by God. Never easy to talk before so many people in a Auditorium. God bless u
Very very great music director Isainani Ilaiyaraja sir. Iraivan thantha gift in earth.
ஓம் நமோ நாராயணாய 🙏🪷
ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🪷
Thank you sir very very happy
உலகம் உள்ள வரை இசைஞானி யின் திவ்வியபாசுரங்கள் ஒலித்து கொன்டேதான் இருக்கும். உள்ளம் நெகிழ்ந்து வாழ்த்தியது ஜயா
மிகவும் அருமையாக உள்ளது
I never forget Mr. Dr. U.Ve Venkatesh
அருமை அருமை அருமை
ஓவொருவரையும், இல்லை ஒருவரை தெய்வம் தான் காப்பாத்த வேண்டும். [ நிச்சயமாக காப்பாற்று வார்]
😃
Too good.excellent.words fail me to appreciate this.
Andal thiruvadigal charnam. Excellent
We should establish our Sanathana Dharma 🙏🌷🪷🙏Hare Krishna Hare Rama 🌷🌷🌷
Isai Gnani Ilayaraja sir is such a great inspiration to all human beings . Every human is equal to other . No one is superior or inferior. மனித நேயமே அனைத்தையும் விட பெரியது , உயர்ந்தது . My wish and desire is all humans should live with love and affection and without hatred ….amongst themselves.
இளையராஜா ஐயா வைகுண்டத்திற்கான வழியை தேடிக்கொண்டார் 🙏
அவர் வைகுண்டம் மட்டும் அல்ல கைலாயத்திற்கும் செல்ல தகுதியானவர்
Ilayaraja... The God of Music.
Super 🙏
No words to appreciate Isaignani. Vazhga valamudan
“Om namo narayanaya……” great feelings….
ராஜா சார் வாழ்கவளமுடன்
உய்யஒரேவழி;உடையவர்திருவடி!!ஜீயர்திருவடிகளே சரணம்!!அடியேனும் காட்டுமன்னார்கோயில் தாலுக்காவில்பிறந்தேன்!!பெருமை,பெருமை,பெருமாள்,தாயார்பக்தன்!!அடியேன்தாஸன்!!
Thank you sir 🙏🙏🙏 Ilayaraja sir
இசை நாளம்
எல்லாம் அவன் திருவுள்ளம்❤
அருமை 😌☺️🙏
மிகவும் அழகான நிகழ்ச்சி தமிழை சின்ன ஜீயர் அவர்கள் மிக அழகாக உச்சரித்து பேசியது மிகுந்த மன நிறைவை தந்தது இசையால் திரு இளையராஜா அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளின் ஆழத்தை அவரால் தன் பேச்சில் வெளிப்படுத்த இயலாது என்பதே உண்மை எந்த சமயத்தில் எந்த வார்த்தைகளை எங்கு முறையாக பயன்படுத்த வேண்டும் என்று மனதிற்கு தெரிந்திருந்தாலும் அவற்றை தன் உணர்ச்சிகளின் பிம்பமாக வெளிப்படுத்த முடிவதில்லை என்பதால் அவை சாதாரண வார்த்தைகளாகவே நமக்கு தெரிகிறது அவர் நன்றி நன்றி என்று பலருக்கும் சொன்னார் ஆனால் அதையே அவர் இன்னும் அழகாக பிராப்தம் என்னும் சொல்லைப் பயன்படுத்தி இருந்தால் இன்னும் ரம்மியமாக இருந்திருக்கும் அவ்வளவு பெரிய சின்ன ஜீயர் வந்திருக்கிறார் என்னும் பொழுது தங்களது வருகை எங்களது அனுக்ரஹம் என்று கூறியிருக்க வேண்டும் பகவானின் உயர்ந்த அடியார்களை வயதில் சிறியதாக இருப்பினும் மரியாதை கொடுப்பது நம் மரபு 82 வயதிலும் பெருமாளுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது பெருமாளின் கட்டளை அதை செய்ய அவருக்கு பகவான் அவகாசம் கொடுத்திருக்கிறார் என்றால் அது அவர் செய்த புண்ணியம்
True gods musician.
Ilayaraja அல்ல, இசையின் மகாராஜா 🎉🎉🎉
Vaanam Koode Ellai Illai Engal Rasaiyavirku.. 🙏🙏🙏Endrendrum Raja🙏🙏🙏
Good
Super
🎉
🙏🙏🙏🙏🙏👌👌👌
ஓம்நமோநாராயணா
Om Namo Naarayana
👍👏👏👏🙏🏻
🙏🏿❤️🙌🏾
Shree Hari Aum 🙏🙏🙏❤❤❤🙏🙏🙏😌😌
🙏
என்ன வென்று சொல்வேன் நான் பெற்ற பேரின்பத்தை🙏🙏🙏🙏🙏வேறு மொழி தெரியல 🙏🙏🙏
❤நமஸ்காரம்
முழூஆடியோ Cd எப்ப வரும். எல்லா பிரபந்தங்களையும் ராக பிரம்மாவே பாடியுள்ளாரா
🌺🙏🙏🙏🌺
மிக மிக சிறப்பான நடனம்..ஆண் வேடம் போட்ட பெண்ணின் கம்பீர நடை...இரண்டு பெண்களுமே சிறப்பு....
தமிழ்நாட்டில் ஆண்மிக ஆட்சி தேவை...
Great
Dhivyaprabhandham paadalgalai dhayavuseidhu namkuzhandhaigalin paadaputhagangalil marubhadiyum konduvaravum.kuzhandhaigalin manadhilnangu padhiyum
❤️🙏
VANAKUKEREN AIYAA, EYARKAI, ERAIVAN KODUTHA VARAM, ESAI
Iataraja is grest
ஊட்டி ஹரி ஹரன் பஜனை சபாவின்
கிருஷ்ண ஜெயந்தி விழாவில் இந்த வாரணமாயிரம் சூழ
பாடலுக்கு திருப்பாவை
மாணவிகள் நடனம்
ஆடிப் பாடுவோம்.
Raja where are you .
Adiyen Ramanuja dasan🙏🙏
Finally, All vaishnavites would feel ill for their blunder mistake they had done.
❤️❤️❤️🙏🙏🙏
How much amount he demanded
நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற நூலை
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Bhagyam
34:45
கடைசிவரை இசையை கேட்கச் செய்யாமல் பேசி பேசியே முடித்து விட்டீர்களே!
வெங்கடேஷ் சுவாமி அவர்களின் வர்ணனை மிகவும் அருமை
அருமை
ஓம் நமோநாராயணாய
🙏🙏🙏🙏🌷🌷🌷🌷
மேனி சிலிர்க்கிறது . உண்மை அர்ப்பணிப்பு .
இந்நூற்றாண்டில் பிறப்பெடுத்திருக்கும் நாம் அனைவரும் வரம் பெற்றவர்கள். பாசுரத்தை வாயாரப் பாடி பரந்தாமனை மனத்தினால் சிந்திப்போம்🙏
ஓம் நமோ நாராயண நாய என் ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள் ராஜா சாமிக்கு
இசையமைத்த இசைஞானி அவர்களே வாரணம் ஆயிரம் பாசுரங்கள் சங்கு ஒலித்த அந்த இசை சிறப்பாக அமைத்துள்ளார் நன்றிங்க
வாரணமாயிரம் பாடலிசை மற்றும் நாட்டியம் 34.00 நிமிடத்தில், அற்புதம் பரம ஆனந்தம்.
Varanamayirem
இந்து கலாச்சாரம் அதன் பண்பாடுகள் அனைத்தும் இந்த பூமி உள்ளவரை வாழும் முன்னோர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பெரியவர் இளையராஜா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
இசைஞானி இசை என்பது அமிழ்தினும் இனிது இவரால்தான் இசையமைக்கப்படவேண்டும்.என இருந்திருக்கிறது.இன்னும் பல சாதனைகள படைக்கவேண்டும்.
❤உண்மைக்கு உயிர் கொடுத்த ராக பிரம்மாவிற்கு கோடி கோடி நன்றிகள் ❤❤
Azhagu 🎉
ஏழ்இசையாய் இசைப்பயனாய்
இன்னமுதாய் இருப்பவன் இறைவன்.
இசைக் கடவுள் இசைஞானி இளையராஜா❤
Maestro Bhagavan Raja sir. Honoured 🎉🎉🎉🎉🎉🎉🎉