BSP Armstrong | ஆம்ஸ்ட்ராங் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை வழிபட்ட ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்கள்
HTML-код
- Опубликовано: 5 июл 2024
- BSP Armstrong | ஆம்ஸ்ட்ராங் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை வழிபட்ட ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்கள் | சென்னையை அடுத்த செம்பியம் பகுதியில் பகுஜன் சமாஜவாதி ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை அரிவாளால் சாரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். இதையடுத்து படுகாயமடைந்த ஆம்ஸ்டராங் கீரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
#Armstrong #BSPArmstrong
#News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE: News18 Tamil Na...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
Vanakkam Tamil Nadu : / playlist
list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
கத்திக்கு பூஜை ஆஹா அருமை இது தொடர்கதையாக தான் அமையும் நாடு நாசமா போகுது அதான் உண்மை
Moratu sangia irupan 😂
படிச்சா இதெல்லாம் பண்ண தோணாது ...பழி வாங்குறது , ஒரு உயிர் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை ..சட்டத்திற்கு மட்டுமே உண்டு
😂
படித்த வக்கீல்களே. ரவுடியிசம் பன்றாங்களே..
என்ன பன்றது????
சட்டத்திற்கும் குற்றம் அவர் சமூதாயத்தோடு சேர்ந்து வாழ தகுதியற்றவர் ,அவருடைய மனம் திருத்த முடியாது என நீதி அரசர் முடிவே தீர்ப்பாக மாறும்.
கத்தி எடுக்கும் அனைவரும் அந்த கத்தியால் தான் அழிவார்கள்.
😊
உண்மை தான் 🎉🎉🎉
@@kalaiselviparasuramanii
எந்த காரணத்திற்க்காக கொலை நடந்தாலும் கொலை குற்றவாளிகளுக்கும் குற்றம் செய்ய உடந்தையாக இருந்தவருக்கு மரணதண்டனைதான் என்று சட்டம் இயற்ற வேண்டும் 👍
செம்மார்ந்த நீல வீரவணக்கம் செலுத்துகிறேன்...
சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும் அரபு நாட்டில் உள்ளது போல் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்
நீங்கள் நினைப்பது நடக்காது.... ஏனெனில்.... நான்+2 படிக்கும் போது தீப்பொறி ஆறுமுகம் பேசியது நினைவு.....வீரப்பன தேடி காட்டிற்கு ஏண்டா போறிங்க.... அவர் Assembly hall லவ் இருக்கும் போது.... என்று.... அரசியல் தலைவர்கள் சரியாக இருந்தால்..... இங்கே எல்லா சரியாகும்..... இல்லை எனில்.....😂
பழிக்குப் பழி என்பது தவறான ஒரு செயல்.அது முடிவு இல்லை,அடுத்தடுத்த கொலைக்கான அச்சாரம்.ஆகையினால்,கடுமையான தண்டனையை கொடுங்கள்.
எங்கு பார்த்தாலும் இந்த சம்பவம் அரங்கேறுகிறது.இது முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டிய ஒன்று.
இந்த போலீசுக்கு தமிழ் தெரியாதா? திராவிட மாடல் அரசு லட்சணம்
அது தானே எழுத்து கூட்டி கூட்டி வாசிக்கிறான்.
ஒண்ணுமே புரியலை 🤦
கருணாநிதி குடும்பம் தமிழை வித்து கொள்ளை அடிக்கிறான்கள்.
Mooditu poda sanghi....kaithu pannalanalum kutham...kaithu pannalanalum kutham....periya uthamargal tha unga atchi....ella kolai gundu vedippu gandhiyai kondrathu masoothi idikarathu...vivasayikalai koldrathu....oodakangalai...miratuvathu...briyani anda thookarathu...kattapanjayathu pandrathelam ....yarunu makkaluku yheriyum😂😂😂😂
😊😊😊😊
நாம் நாடு போலீஸ் கார்களை உயர் பதவி குடுத்தால் உண்மையும் போய்யும் வேளிவந்திடும் அதான் தமிழ் படிக்க தேரியதவங்களுக்கு உயர் பதவி தராங்க திராவிட மாடல் ஒலிக😂😂😂😂😅😅😅
Nalla vangu naye full a vangu mendu a 😂
உப்பை தின்னவன் தண்ணீர் குடித்துதான் ஆகனும் தப்பு செய்தவன் தண்டனையை அனுபவித்து ஆகனும் கர்மா சும்மா விடாது
சாதி வெறி பிடித்த சங்கிகளின் கூடாரத்தில் வளரும் சில ஓநாய்கள் எலும்புத் துண்டுக்காக கவ்விக்கொண்டு தன் குடும்பத்தையே கூட்டிக் கொடுக்கும் இந்த ஓநாய்களுக்கு தெரியாது இவரைப் பற்றி வாழ்க்கை என்றால் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் நேரடியாக மோத வேண்டும் பின்னால் வந்து குத்த கூடாது அப்படி குத்தி பார்த்தால் உன்னை போன்ற ஆளுகளுக்கு புரிந்திருக்கும் இது என்னவென்று யோசித்து விடுங்கள் தற்குறி போல் பதிவிட தளிர்கள்
ஆருத்ரா என்றால் இன்னமும் சந்தேகமாக இருக்கிறது ஆருத்ரா நிறுவத்தில் சில செம்மறி ஆடுகளும் மாட்டிக்கொண்டு இருக்கிறதே விரைவில் வெளியாகும் ஆவலுடன் காத்திருக்கிறோம் ஆடுகள் வரட்டும் சந்தைக்கு கொண்டு போவோம்
Arudhra matter la amarprasath retty rk suresh annamalai kum thodarpu iruku
உண்மை
Yes 💯💯💯🙌💯
என் மீது பாசம் கொண்ட அனைவருக்கும் கோடானு கோடி நன்றி நான் தலித் அரசியலில் அடியெடுத்து வைத்த முதல் நாளே தெரியும் முடிவு இதுதான் என்று நீங்கள் வேண்டுமானால் ஆச்சரியப்பட்டு போகலாம் என்ன ஆம்ஸ்ட்ராங்குக்கு இப்படி ஆகிவிட்டது என்று பாபாசாகிப் அம்பேத்கரை உயர்த்தி அவர் கொள்கைகளை கையில் எடுத்து பாசிச சக்திகளுக்கு எதிராக போராடும் போராளிகளுக்கு கிடைக்கும் பரிசு இதுதான் இன்று நான் முதலும் அல்ல நான் கடைசியும் அல்ல என்னால் முடிந்த வரை என் இறுதி மூச்சு இருந்தவரை நான் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் வழி நடந்தேன் என்பது எனக்கு பெருமை தான் எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் குரல்வலைகள் நெரிக்கப் படுகிறதோ ?அங்கெல்லாம் ஜெய் பீம் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஆம்ஸ்ட்ராங் என்னும் நான் சிந்திய ஒரு தொழில் ரத்தத்தில் ஆயிரம் அம்பேத்கர்ரிய ஆம்ஸ்டங்குகள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள் என் மீது பாசம் கொண்ட அனைவருக்கும் நன்றி ஜெய் பீம் ஜெய் பீம் ஜெய் பீம் பாபா சாகிப் அம்பேத்கர் வாழ்க!!!!! கண்ணீருடன் M. தேவராஜ் நிர்வாக ஆசிரியர் வேடன் பத்திரிகை
லைசென்ஸ் இல்ல இன்சூரன்ஸ் இல்லன்னு வளச்சு வளைச்சு புடிக்கிற போலீசு இவ்வளவு கத்தியை கொண்டு போய் இருக்கிறாங்க ஆனா ஒருத்தன்கூட மாட்டல...😰
வினைவிதைத்தவன் வினை அறுப்பான். இது விடிய அரசுக்கும் பொருந்தும்.
Paithiyam. Aruthra la peoples uh yemathi kollai adichavanuku support ah iruntha rowdy uh konnathuku oru nalla manusana konnurukanunga.. nasama povanunga
Poda vantheri nai
This case is going to Aruthra case .. including aruthra Rk Suresh and his supporter Funny politician BJP Annamalai joker also...
@@petchiyappanmaharajan3818 arcot Suresh setup anjalai North Chennai bjp premookar
@@rithinlifestylevlog25 யாரும்மா நீயும் தலித் ரவுடி கும்பலா
ஆர்ம்ஸ்ட்ராங் சாகவில்லை... நிலவுக்கு மறுபடியும் காலடி வைக்க சென்றுள்ளார்...🎉
நான் ஒன்று கூறுகிறேன் இது தவறு என்று எனக்கு தெரியவில்லை எவ்வளவு பிரச்சனை ஆகியும் போலீஸ்காரர் என்னதான் பண்ணிட்டு இருந்தாங்க
நல்ல மனிதன்.... இவரால் உருவாக்கப்பட்ட பட்டதாரிகள் அதிகம்...... இவர் விதைத்த நல்ல கல்லூரி விழுதுகள். உள்ளன
ஆகவே இருவரும் கட்டிப் பஞ்சாயத்து கும்பல் தான், உங்களுக்கு இறக்கம் காட்டுவது மடத்தனம்
கத்தி எடுக்குறவன் கத்தியால் தான் சாவூ இதுதான் விதி
வினை விதைத்தவன் வினை அறுப்பான்...
நாம்
எதை விதைக்கிறோமோ
அதைதான்
அறுவடை செய்ய முடியும்
Thavaru nallathu seiravanga sila neram kolai seiya pada vaipu iruku...Neenga nermaiyalara oru adhikariya irunthu paarunga...Mela sonna vaarthaiya mathipinga....
முதலில் இது போன்ற சினிமா காட்சிகளை தடை செய்ய வேண்டும்
💯 உண்மை உண்மை உண்மை சகோ
EthuthaanUnmai😮
Mukkimana padankalil oru samugakatha santhavanga padam appithan erukuthu
Thadai panita matum amaithiya ayiduma bro neenga vera rowdys la cinema pakurathu ila bro daily avinga evana vettalam epo vettalam evanta kasu vangalam evan idatha adichu pudungalamnu irupainga
🤝
தமிழர்களை கொன்று குவிக்கிறது திமுக அரசுஇதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள்பணத்திற்காகவும் காசுக்காக திமுகவை ஆதரிக்கிறார்கள் தமிழர்கள்
நெருப்பு இல்லாமல் புகையாது
News 18 நீ crime film எடுக்கலாம் அருமை இனிமை மகிழ்ச்சி அடைகிறேன்
Dai theyvidiya paiya
அந்த 8 பேரையும் அந்த ப்பகுதி மக்களிடம் ஒப்படையுங்கள்.தமிழ்நாட்டுல தண்டனை எப்போ கிடைக்கும்ன்னு நமக்கு தெரியாதா
How immediately decided that particular accuste and chased mobile signal?
அப்போ ஆம்ஸ்ட்ராங் நல்லவன் இல்லை தானே
தீதும் நன்றும் பிறர் தர வாரா
Gopalpuram medias, press, Tasmac Tamils waste.
அப்புறம் ஏன் தமிழ் நாட்டில் இருக்கீங்க உத்திர பிரதேஷ் போவது தானே
Super 👌 👍
இனி சரணடைந்த எட்டு பேரையும் வெட்டி கொல்லுவானுகள கொஞ்சம் யோசிக்கனும்
The police does not know tamil but working in Tamilnadu.
கத்தி எடுத்தவன் கத்தி தான் அது மறைமுகமாக இருந்தாலும்
Super 👌
கைது செய்யலாமா ஆஜர் ஆனாங்க K4 அண்ணா நகர் ஸ்டேஷன் 😡😡
போலீஸ் அர்ரெஸ்ட் panigala ஏன்டா புழுவுறீங்க ... அவங்க ஆஜர் ஆகிட்டாங்க.... Weast போலீஸ்.. டம்மி govermend.. பொம்மமை cm
சசிடிவி இல் ஓடுவது வேற ஒருவர் போலீஸ் புடிச்சது வேற மாதிரி இருக்கு. அது எப்படி
சிபிஐ ஆபிசரா நீ?
Dravida model la idelam jagagam...waiting for 2026 indha dhadhi arasa thooki poda we all are waiting..
Very nice your tamil, how u r reading
கைது செய்தார்களா
சரண்டர் ஆனாங்களா
Saran
Veethi yaaraum veedu vaipathillai Ugalin NAAN ❤
கைது அல்ல சரண்
தா....கள என்-கவுன்டர்ள கொல்லனும் 🤬
தமிழ் தெரியாத காவல்துறை அதிகாரி😂😂😂
why did DMK government ignored 3 warnings from intelligence... did DMK wanted to take out dalit leaders to gain votes to DMK directly?
Did u get any intelligence report. Can u show any evidence. Don't spread rumors
முதல் வெட்டு கடைசி வெட்டு புள்ளியார் சுழி போட்டு விடுது இந்த ஆண்டி 😄
😂😂
First cinema la ipdi edukuratha stop pannanum, cinema la ipo vara movies la ipdi tha iruku especially lokesh kanagaraj movies
Aruthira theurutan Attukuti ya
💯👍👏
மொத்த அரசியல் கட்சி இழுத்து மூடி ஜாதி சங்கம் ஜாதி சங்கத்தை உருவாக்கணும் மொத்த மாத்தி
In the yettu periyam encounter podunga please government
Rowdy rowdyla thaan savan
आर्मस्ट्रांग सर जिंदाबाद
திராவிட மாடல்😢😢😢
Kolai seiravanukku marana thandanai kuduthaal mattum thaan kolai seiyya payappaduvaarkal.
🙏😭 Rip
குற்றவாளிகள் சரனடைந்தார்கள் என்று கூறி வருகின்றனர் காவால் துறையோ கைது செய்ததாக கூறுகிறது இதில் எது உண்மை இதில் அரசியல் இல்லையாம் எப்படி
Police sariyaga seyal padavillai yenral... naadu sudugadu thaan agum... law and order sari illai...
அப்போ போலீஸ் கைது பண்ணியாச்சு கொலை அளிய சொன்னாங்க அப்போது பொய் தானே
இந்த 8 பேரையும் அதேபோல் துடிதுடிக்க தூக்கில் போடா வேண்டும்.. ஒரு நெல்ல மனிதருக்கு இப்படி ஒரு நிலைமையா வேதனை குறியது
10laks kuduga cm sir jailku pona 8peruku
Aatukutti tharuvathaga news vanthiruku....makkalta aataiya potta GST lirunthu eduthu tharangalama😂😂😂
இரு தாதா மோதல்
எந்த பிரச்சனையாக இருந்தாலும் பின்னணியில் ஆட்டுக்குட்டி வாட தான் அடிக்குது..
😂😂😂
Jihadi smell romba Tamilnadu la
Armstrong dha DMK oda kadavul .. avar solra maari dha aella makkalum Vada chennai la vaalnthaaanga ... Vada chennai makkaloda kadavul Armstrong 😢
😂😂😂😂😂
திமுக வழக்கறிஞர் அணி அருள் தான் கொலைகாரன்
Suresh kolaikku annan thodarbu illa nu therinthum avanuga kolai seithu irukkaanuga.. Ethu thandanaikuriyathu
பொய்..... பொய் .....பொய்
உயிர்க்கு மிசனாது எதுவும் இல்லை
மூன்னு மணிநேரத்தில் செல்போன் டவர் மூலம் கைது னு சொல்றீங்க..பிறகு 8பேரும் காவல் நிலையத்தில் சரண்டர் னு சொல்றீங்க ...எது உண்மை காவலர்களே.•°
சரிபார்க்கப்பட்ட ரவுடிகள் கணக்கு?
நிதிநிறுவன பங்குதாரர்களா?
தமிழ்நாட்டு மக்களுக்கு ஆட்டின்மீதுதான் சந்தேகம்.. ஆகவே ஆளும் அரசு ஆட்டை பிரியாணி போட வேண்டும்
😢😢😢
Miss you anna
😢😢😢😢😢
Kathi eduthavan kathiyal savan
என்னடா நடக்குது தமிழ்நாட்டில்
Gov👎
KolaiyaligalAentha.Edathil,Saranadainthaargal😮
Thalitha anaivarum kathi edunkada
Entha jathikra kuthimavana the vidiya mava
கொலை செய்தவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் உயிருக்கு உயிர்.
சட்டம் நீதி கிடைக்காமல் போகும் நேரங்களில் வன்முறை மூலம் பழி தீர்த்துக் கொள்ளுவது சகஜம் .
Good night da
Kolaiyil..Eeduppatta..Yaraiyum.ManithaNaeyatthodu..Veliyaevittu.Vida.....Koodatthu..Oruthanai..Vittalum...,.....Ethupondra.Kolaigal.Thodarum😮
என்னவிசிரித்தாலும்பலன்கிடையாதுஇறந்தவார்வரபேரவதுகிடையாது..
அறிவாளை வைத்தா?
Rowdy ku ethuku evalo ithuuuu
தொடரட்டும் வாழ்த்துக்கள்
😅😅😊
Enna next jaamena naala government pongada......
Arivaluku poojai
.
He who sows will reap
8 peraiyum vettanum
போலிஸ் இருந்தும் இயுவலவு பிரச்சனை இந்தப்போலிஸ் இருந்தா என்ன இல்லாட்டி என்ன
Nai chennal
கெரலைசெய்தவார்கள்அன்கவட்டர்பேரட்டதள்ளுங்கள்சரியாகாவல்பேரலிஸ்கைதுஅனவார்கள்சுட்டகெரலைகங்கள்சரியாவிசாரணைசெய்யவேண்டாம்சுட்டகெரலைங்கள்சரியா.
Puzlalil Kari virunthu nalla🎉🎉🎉 irkuda
ஸ்டாலின் தான் வராரு விடிவெள்ளி தாரு
Innocent person
Z 6h
Ivanuga veliye varave koodathu ullaye saganum
அவனுங்க உள்ள ராஜ வாழ்க்கை வாழ்வாணுங்க சார்😊
ஐயோ அய்யோ அரம்ஸ்ட்ரோங்
Tamil Nadu Mariya theme karasu
Kaithu seitharkala illai saranadaindhargala enna solla varinga..
Nalla news poduringa