1. நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும் என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும் - (2) நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை - (2) நம்புவேன் என் இயேசு ஒருவரை - (4) 2. என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும் வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும் - (2) என்னை தேற்றுவதற்கு யாருமில்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை - (2) நம்புவேன் என் இயேசு ஒருவரை - (4)
1. நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும் - (2)
நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை - (2)
நம்புவேன் என் இயேசு ஒருவரை - (4)
2. என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும் - (2)
என்னை தேற்றுவதற்கு யாருமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை - (2)
நம்புவேன் என் இயேசு ஒருவரை - (4)
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Praise Jesus
Presence of god is awesome..
Amen Amen He is only great ❤❤❤
நம்புவேன் என்றும் என் ஏசு ஒருவரை
❤❤❤ I love you 😍 jesus
Love you jesus❤
Amen
Hallelujah
Praise the lord
நம் இயேசப்பா அவர் நல்லவர் .. நம்மை கை விட மாட்டார்… He is our Refuge …
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Please pray for me
குமரி மாவட்டத்தில் உங்கள் Church எங்கே இருக்கிறது. ஞாயிறு
காலை ஆராதனை எத்தனை மணிக்கு.
குளச்சல் ரோடு பாலபள்ளம்
10
Amen Jesus...I believe you ❤u r my everything
Amen 🙏 🙏 🙏
Praise the lord
amen
Amen appa
Amen
Amen
Amen
Amen