இயற்கையோடு இணைந்த ஒருங்கிணைந்த பண்ணையம் | இயற்கை விவசாயம் | நம்மாழ்வார் | பல்லுயிர் விவசாயம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #iyarkaivivasayam #nammazhvar #organicfarming #agriculture #mulching #vivasayam #nattumaadu #nattumaadu #meenamilam #thennai #nammalvar
    திருமதி.விஜயலட்சுமி அவர்கள் திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சிக்கு அருகிலுள்ள உலுப்படிப்பாறை என்னும் கிராமத்தில் ஸ்ரீ.ராம் இயற்கை விவசாய தோட்டம் அமைத்து இயற்கை விவசாயம் செய்து வருகிறார். மொத்தம் அவர்களிடம் 24 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அதில் அவர்கள் பலபயிர் சாகுபடி செய்து வருகிறார்கள். தென்னை,வாழை,மா,கடலை,கம்பு பாரம்பரிய நெல் மற்றும் நாட்டு மாடுகள், கருங்கோழிகள் வளர்த்து வருகின்றனர். மேலும் அவர் அனுபவத்தை நம்மிடம் பகிந்துள்ளார்.அதனை இந்த காணொளியில் காணலாம்.
    -------------------------------------------------------------------------------------
    மேலும் விபரங்களுக்கு : திருமதி.விஜயலட்சுமி - 98842-16557
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால்
    தொடர்பு கொள்ளவும் : 88706 66750.

Комментарии • 3