மூத்த அரசியல் வாதி முத்துன தலை சம்பந்தன் தமிழனுக்காக எதையும் பேசும்படி அல்லது ஞாபக சின்னம் எதையும் அவர் பதித்துவிட்டு போக வி்ல்லை அதேபோல்தான் மற்ற அரசியல் வாதிகளும் சம்பந்தர் ஐயா இறந்ததை மக்கள் கணக்கே எடுக்க வில்லை அவர் வழியில் வந்தவர்கள்தான் மற்ற அரசியல் வாதிகளும் நீங்கள் எவர் இறந்தாலும் மக்கள் உங்களுக்காக ஒரு துளி கண்ணீர் விடமாற்றர்கள் உண்மையான வைத்தியர் அவரை அந்த கடவுகள் பாதுகாக்க வேண்டும்.
கள்வர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து டாக்டர் அர்ச்சுனாவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருப்பார்கள். ஆனால் கடவுள் ஒருவர் இருக்கிறார். சாவகச்சேரி வைத்தியசாலையில் பணிபுரியும் மற்ற நல்ல ஊழியர்களுக்கு உண்மை தெரியும். ஒவ்வொருவரின் மனச்சாட்சியும் அவர்களை கேள்வி கேட்கும்.
அர்ச்சுனன் விட்ட அம்பு மருத்துத்துறைக்கு மேல் பல்துறைக்கு விட்ட அம்பு அர்ஷுனாவaல் மக்கள விழிப்புணர்வு ஆனார்கள் இது தமிழ்மக்களுக்குm அர்ஷுனாவுக்கும் கிடைத்த வெற்றி .
சாதாரண மக்கள் தவறுகள் செய்தால் தண்டனை கிடைக்கும் பெரிய பதவியில் இருப்பவர்கள் தவறு செய்தால் விசாரணை யுமில்லை தண்டனை யுமில்லை அதனால் தான் பட்டமும் பதவியும் உள்ள வர்கள் மிக இலகுவாக தவறு கள் செய்துவிட்டு தப்பிக்கொள் கிறார்கள் என்பதை உணர முடிகிறது
@@B.Vathani அர்ச்சனாவிற்கு தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை , அவர் சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்களை தரும்படி நீதிமன்றம் கேட்கிறது, அவர் கொடுத்தால்தான் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும், கொடுக்கா விட்டால் அர்ச்சுனா மீது நடவடிக்கை எடுக்கும், இது நியாயமானதுதானே?
என்ன சங்கவி...? நீரே முடிவுரை எழுதுகிறீர்...? சாவகச்சேரி விடயம் முடிவுக்கு வந்தது என்கிறீர். நீர் களத்தில் நின்றீரா...? இனித்தான் சூடு பிடிக்கப் போகுது.
Dr. Aruchchuna, kindly consider forming a small team comprising of few good professionals, academics, intellectuals & community workers to contest the next gen elections, instead wasting time. There is a political vacuum & people are desperate to have service minded good elected representatives for their areas to oversee the activities !
@@LedinaLedy அவர் தன்னை பிரபலப்படுத்துவதற்குத்தான் சாவகச்சேரி மருத்துவமனை ஊழல் பற்றி பேசினார், இப்போது பிரபலமாகி விட்டார், இனி மருத்துவர் வேலை ஏன் பார்க்கப்போகிறார்? அடுத்து அரசியல்வாதி தொழில்தான், அதுவும் அரசின் ஆதரவோடு, ஒரு வார கூத்திலேயே அரசியல்வாதியாக அவதாரம் எடுக்க போகிறார்.
Shankavi I am sorry to say this that you feel very sad your face also not happy and your voice also different, you feel like sad what happened to you? You are also like my daughter that is why I ask.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்!!!
தேர்தல் வரும்போது தர்மமும் திரும்ப வந்து விடும், இலங்கை ஆட்சியாளர்களின் ஆதரவு பெற்ற அரசியல்வாதியாக...
@@balakumarparajasingham5971
உண்மைதான் மக்கள் விழிப்புணர்வடையவேண்டும் !
என் தங்கை சங்கவி உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி
டாக்டர் dr.அர்ச்சுனா என்று சொல்வதை விட கடவுள் என்று சொல்வது மேல்
மூத்த அரசியல் வாதி
முத்துன தலை சம்பந்தன்
தமிழனுக்காக எதையும் பேசும்படி அல்லது ஞாபக சின்னம் எதையும் அவர் பதித்துவிட்டு போக வி்ல்லை அதேபோல்தான் மற்ற அரசியல் வாதிகளும்
சம்பந்தர் ஐயா இறந்ததை மக்கள் கணக்கே எடுக்க வில்லை அவர் வழியில் வந்தவர்கள்தான் மற்ற அரசியல் வாதிகளும் நீங்கள் எவர் இறந்தாலும் மக்கள் உங்களுக்காக ஒரு துளி கண்ணீர் விடமாற்றர்கள் உண்மையான வைத்தியர் அவரை அந்த கடவுகள் பாதுகாக்க வேண்டும்.
எதற்கும் கடைசியாக கடவுளின்,,, தீர்ப்பு,, ஒன்று,, இருக்கு,,, பொறுத்து இருப்போம்
நாம் பார்க்க முடியாது, 😪அதற்குள் மண்டையை , 😪நாமே போட்டுவிடுவோம்😰😰😰😰
அணைத்து மக்களும் தமிழ் அரசியல்வாதிகளை இனிமேலும் நம்பி ஏமாறவேண்டாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நிச்சயமாகவே முடிவு கிடைக்கும் மக்களே உண்மை ஒருபோதும் சாகுவதில்லை பொறுத்திருந்து பார்ப்போம் கொள்ளை அடித்த மருத்துவர்கள் சாபத்தை சுமப்பார்கள்
வணக்கம் சங்கவி விசாரணைக்கு வந்தவர்களும் கள்வர்கள் எண்டால் யாரை விசாரிப்பது
நல்லவனுக்கு காலம் இல்லை.தமிழனுக்கு தமிழன் தான் துரோகி.
நிச்சயம் ஒரு நாள் தர்மம் வெல்லும்
ஓம் சுமுகமாக முடிஞ்சு போச்சு தமிழ் MP மார் அமைச்சருக்கு குண்டி கழுவியதோட
2009 நீதி மரனித்து விட்டது வைத்தியர் அர்ச்சனா கடவுள்
சிங்கள சூட்சியை, புரியாத தமிழ் அப்பாவிகள்😢😢😢😢சிங்களம் என்றுமே தமிழனுக்கு உதவி புரியாது😢😢😢அது உபத்திரமே புரியும்
😢😢😢😢😢🙏
சிங்கள ஆட்சியாளர்களின் சூழ்ச்சிதான் இந்த திடீர் புரட்சியாளன் அர்ச்சுனா என்பது முட்டாள் தமிழர்களுக்கு எப்போது புரியப்போகிறது?
Tamil people done this why u complain others
@@austinmano5192 தமிழ் எழுது, 😪எனக்கு புரியவில்லை, 😰
@@nadarajyogaratnam7958 😂
@@austinmano5192 😰😰😰
சீறிதரன் எம்பி அங்கையன் எம்பி கள்ளர்
Good morning 🙏
One man can’t do anything
God only give a blessing to every problem I believe every problem come to nomal
Only I believe god
🙏🙏👀🙏🙏
உங்களுடைய உடல் மொழி நக்கல் தெரிகிறது!! உங்கள்அண்ணாமாருக்கு தான் வெற்றி😢😢😢😢
கள்வர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து டாக்டர் அர்ச்சுனாவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருப்பார்கள். ஆனால் கடவுள் ஒருவர் இருக்கிறார். சாவகச்சேரி வைத்தியசாலையில் பணிபுரியும் மற்ற நல்ல ஊழியர்களுக்கு உண்மை தெரியும். ஒவ்வொருவரின் மனச்சாட்சியும் அவர்களை கேள்வி கேட்கும்.
அர்ச்சுனன் விட்ட அம்பு மருத்துத்துறைக்கு மேல் பல்துறைக்கு விட்ட அம்பு அர்ஷுனாவaல் மக்கள விழிப்புணர்வு ஆனார்கள் இது தமிழ்மக்களுக்குm அர்ஷுனாவுக்கும் கிடைத்த வெற்றி .
சூடு சுரணை உள்ள தமிழர்கள் யாரும் அடுத்த தேர்தலில் தமிழ் அரசியல்வாதிகளை நிராகரிக்க வேண்டும்.
நன்றி சகோதரி 🙏🙏🙏
DOCTOR 🙏🏻
SIR ❤
R . ARUJUNAA 🙏🏻❤🙏🏻 ..
NALLA DOCTOR ❤❤❤ ....
Dr. அர்ஜுனா அவர்களே, மக்களுக்காக நீங்கள் மேற் கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைய இறைவனை இரஞ்சுகிறேன். 🙏
தலைவரின் நிலைதான்
நல்லவற்றுக்கு காலம் இல்லை
உங்கள் தலைப்புத் திருப்தியில்லை ஒன்றும் முடிவுறவும் இல்லை முற்றுப்பெறவும் இல்லை
எல்லாம் சதி.
எமது அரசியல்வாதிகள் அனைவரும் கூட்டு களவாணிகள் மக்கள் இனிமேலும் நித்திரை கொள்ளவேண்டாம் 🙏🙏🙏🙏🙏
அரசியல்வாதியாக இருக்கும் சாக்கடைகள் ஆட்டம் முடியுது இனிதான் ஆரம்ப ம் புதிய அரசியலில் மிக விரைவாக வருவாங்க
களவும் சாக்கடைஅரசியல் வாதிகளின் செயலும் எப்போதும் நிலைக்காது
God’s judgement very soon.Arucuna bless you
சாதாரண மக்கள் தவறுகள் செய்தால் தண்டனை கிடைக்கும் பெரிய பதவியில் இருப்பவர்கள் தவறு செய்தால் விசாரணை யுமில்லை தண்டனை யுமில்லை அதனால் தான் பட்டமும் பதவியும் உள்ள வர்கள் மிக இலகுவாக தவறு கள் செய்துவிட்டு தப்பிக்கொள் கிறார்கள் என்பதை உணர முடிகிறது
@@B.Vathani
அர்ச்சனாவிற்கு தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை , அவர் சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்களை தரும்படி நீதிமன்றம் கேட்கிறது, அவர் கொடுத்தால்தான் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும், கொடுக்கா விட்டால் அர்ச்சுனா மீது நடவடிக்கை எடுக்கும், இது நியாயமானதுதானே?
தமிழ் கூட்டமைப்பு கட்சி ஈழத்தமிழருக்கு கிடைத்த சாபம்
@cpm: நீங்க சொன்னா சரியாகத் தான் இருக்கும்.
பொறுத்திருந்து பார்க்கலாம்.
Thanks for update.
Thank you for the sharing.
கல்வி இல்லாத கள்வர்கள் அரசியல் வாதிகள் அனைத்து தமிழ் மக்களுக்கும் ஞாபகம் இருக்க வேண்டும் ஓட்டு போடும் போது யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பது
முடிவில்ல ஆரம்பம்
நன்றி சகோதரி❤
நன்றி🎉.
பெரிதாக புதிர் போட்டு ஆரம்பித்து இறுதியிலே ஒன்றும் இல்லை.
நேர்மைக்கு கிடைத்த பரிசு
என்ன சங்கவி...?
நீரே முடிவுரை எழுதுகிறீர்...?
சாவகச்சேரி விடயம் முடிவுக்கு வந்தது
என்கிறீர்.
நீர் களத்தில் நின்றீரா...?
இனித்தான் சூடு பிடிக்கப் போகுது.
Hospital problems is not finished
சாவகாச்சேரி விவகாரம் பற்றி தமிழ் அரசியல் வாதிகள் இதை பற்றி பேசவில்லை
இவர்கள் கடவுளை ஏமாற்ற முடியாது
Dr. Aruchchuna, kindly consider forming a small team comprising of few good professionals, academics, intellectuals & community workers to contest the next gen elections, instead wasting time.
There is a political vacuum & people are desperate to have service minded good elected representatives for their areas to oversee the activities !
முடிவிக்கு வந்ததா? நேற்று இரவும் நோயாளர் ஒருவர் சாவ…வைத்தியசாலையில் ஒருவரும் இல்லையாம்….தாங்கள் அறியவுல்லையா?
Dr sir jaffa vil ellaviddalum unmakal ulalkal vele kondu vanthu veddar sir thanks
Justice always kicked out of its place,before the unusual power.This is very common.
❤❤❤❤❤நன்றி அக்கா❤❤❤
உங்கள் பேச்யற்றால் very great sister
உலகப்பந்தில் தமிழர்கள் 🌋⛪🕌⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
அடுத்த தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவோம்
❤❤❤❤❤❤❤
Politic Rama podukirarkal
Nature will punish, no one can't close the eyes of nature, தெய்வம் நின்று அறுக்கும்.
ஊழல் வாதிகள் நிரம்பிவழியும் நாடு.
அர்ச்சுனா❤❤❤❤❤❤❤❤❤
👍
Naankal ovvoruvarum than eankada urimaikalal nithanamaka perukkollonum eallathayum kadavul parppar avaravar thandanai avaravrukku kidaiththe therum
# Dr அர்ஜுணா அரச வைத்தியத் துறையிலிரிந்து பணி விலக வேண்டாம்.
இது மக்கள் கோரிக்கை
@@LedinaLedy
அவர் தன்னை பிரபலப்படுத்துவதற்குத்தான் சாவகச்சேரி மருத்துவமனை ஊழல் பற்றி பேசினார், இப்போது பிரபலமாகி விட்டார், இனி மருத்துவர் வேலை ஏன் பார்க்கப்போகிறார்? அடுத்து அரசியல்வாதி தொழில்தான், அதுவும் அரசின் ஆதரவோடு, ஒரு வார கூத்திலேயே அரசியல்வாதியாக அவதாரம் எடுக்க போகிறார்.
Dr Arjuna ❤❤❤
Dr அர்ஷுனாவை இன்றுவரை புரிந்து கொள்ளாதவர்களே கடந்த சில நாட்கள் அவரை பற்றிய விமர்சனம் அவரைவிமர்சிப்பதா தவிர்க்கலாமே?
👍👌❤️
சர வெடி புஷ் வானம் ஆகியது😢
Good bye
👍👍
அடுத்த தேர்தலில் பழைய தமிழ் எம்பி மார் மாற்றப்படுவார்கள்
Vissari Rompa alladdathee
Kothavukku nadanthathu than ivarkalukkum nadakkum ivarkal veeddukku anuppuvom
pls when u read news mention date
Singalathal avappadda ampu!
கவலேயும்..வெறுப்பும்.;
சூழ்சி வெல்லாது
நினைத்தால் எரிச்சாலகத்தான் இருக்கு அர்ச்சனா போய் தன்னுடையா பட்டை பார்த்தால் நல்லது பராத்தால் கவலையாக இருக்கு
இலங்கை அரசின் , திடீர் புரட்சியாளரின் நிகழ்ச்சி நிரலின்படி எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது, அவர்களுக்காக கவலைப்பட ஏதுமில்லை.
@@balakumarparajasingham5971 😇😭😭😭😭😭😭😭😭
😭😭😭😭😭
Dr Arjuna can do vegetable cultivation in Jaffna.... Suitable job for him😮
😢
Not finished
😨😨😨😭
Rip 🪦 Tamil politics
Ungada news super ❤❤❤❤❤
Please your channel is Aladal
Shankavi I am sorry to say this that you feel very sad your face also not happy and your voice also different, you feel like sad what happened to you? You are also like my daughter that is why I ask.
Kulla nare kuttam. Aleve Arampa om namase vaya
He is not m p puradukal
Singam become fox
Tamil MP maffia 😡🦊🐷😳
Makkal meethu kopama irukkuthu
Sritharan oru kallan
POOSI MOZHUGIYACHU ENI SAPPAI KATTUTHAAN. SARVAM OOLAL MAYAM.
எல்லாம் கூட்டு களவாணிங்க