முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நீதிமன்றுக்கு அழைக்கும் இயலுமை உள்ளது- அமைச்சரவைப் பேச்சாளர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • #NewsfirstTamil #TamilNewsSriLanka #srilankanews
    தொடர்ந்தும் விடுபாட்டு உரிமை இல்லை என்பதால் மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்துக்கு அழைப்பதற்கான இயலுமை உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இன்று தெரிவித்தார்.
    மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பில் உறுதியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் கூறினார்.
    Like us on Facebook: Newsfir...
    Follow us via Twitter: / newsfirsttamil
    Subscribe us: www.youtube.co...
    Watch more videos: / @newsfirsttamilsl
    Newsfirst.lk Sri Lanka's Number One News Provider.
    Web: www.newsfirst.l...
    Email: contact@newsfirst.lk
    Telephone: +94 114792700

Комментарии •