இலத்திரனியல் கடவுச்சீட்டு கொள்வனவிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த தடையுத்தரவு நீடிப்பு
HTML-код
- Опубликовано: 30 сен 2024
- #NewsfirstTamil #TamilNewsSriLanka #srilankanews
05 மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானம் செயற்படுத்தப்படுவதைத் தடுத்து விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவை, நவம்பர் 06 ஆம் திகதி வரை நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு, மேன்முறையீட்டு நீதிபதிகளான மொஹமட் லஃபார், பி.குமாரத்னம் ஆகியோர் முன்னிலையில் இன்று பரிசீலிக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Like us on Facebook: Newsfir...
Follow us via Twitter: / newsfirsttamil
Subscribe us: www.youtube.co...
Watch more videos: / @newsfirsttamilsl
Newsfirst.lk Sri Lanka's Number One News Provider.
Web: www.newsfirst.l...
Email: contact@newsfirst.lk
Telephone: +94 114792700