அய்யா வணக்கம்.தமிழக - கொரிய உறவுகள் எனும் தலைப்பில் அமைந்த உரையைக் கேட்டறிந்தேன்.உரை சிறப்பாக இருந்தது. கொரிய நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் கொரிய மொழிக்கும் தமிழ்மொழிக்கும் உள்ள உறவுகள் பற்றியும் புராணம் ,கலை ,இலக்கியங்கள் எடுத்துரைத்தீர்கள்.ஆராய்ச்சி நெறிமுறையானது நடுநிலைத்தன்மையோடு காய்த்தல் உவத்தல் இன்றி இருத்தல் வேண்டும் என்றும்,புராணங்களில் வரலாற்று உண்மை இருந்தால் அதை வெளிக்கொணரலாம் எனவும்,கொரியமொழி,தமிழ்மொழி இரண்டும் ஒட்டுநிலைமொழி எனவும் அரிய பல செய்திகளை எடுத்துரைத்தது மிகவும் சிறப்பு.ஆசியவியல் நிறுவனத்தில் தமிழக-கொரிய கலை இலக்கிய பண்பாடு பற்றிய பயிலரங்குகள் நடத்தி "கொரியநாட்டு கவிக்குயில்" புத்தகம் வெளியீடு நிகழ்வு சிறப்பிற்குரியது. பதினெட்டு நிமிட இவ்வுரையானது தமிழார்வலர்களை ஈர்க்கும் தன்மையதாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அன்புடன் மொ.மருதமுத்து,முதுநிலை ஆய்வுவளமையர்,ஆசியவியல் நிறுவனம்,சென்னை.🎉
Super
அருமையான பதிவு ஐயா
Sorry nice 👍👍👍🎉🎉🎉
அய்யா வணக்கம்.தமிழக - கொரிய உறவுகள் எனும் தலைப்பில் அமைந்த உரையைக் கேட்டறிந்தேன்.உரை சிறப்பாக இருந்தது. கொரிய நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் கொரிய மொழிக்கும் தமிழ்மொழிக்கும் உள்ள உறவுகள் பற்றியும் புராணம் ,கலை ,இலக்கியங்கள் எடுத்துரைத்தீர்கள்.ஆராய்ச்சி நெறிமுறையானது நடுநிலைத்தன்மையோடு காய்த்தல் உவத்தல் இன்றி இருத்தல் வேண்டும் என்றும்,புராணங்களில் வரலாற்று உண்மை இருந்தால் அதை வெளிக்கொணரலாம் எனவும்,கொரியமொழி,தமிழ்மொழி இரண்டும் ஒட்டுநிலைமொழி எனவும் அரிய பல செய்திகளை எடுத்துரைத்தது மிகவும் சிறப்பு.ஆசியவியல் நிறுவனத்தில் தமிழக-கொரிய கலை இலக்கிய பண்பாடு பற்றிய பயிலரங்குகள் நடத்தி "கொரியநாட்டு கவிக்குயில்" புத்தகம் வெளியீடு நிகழ்வு சிறப்பிற்குரியது. பதினெட்டு நிமிட இவ்வுரையானது தமிழார்வலர்களை ஈர்க்கும் தன்மையதாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அன்புடன் மொ.மருதமுத்து,முதுநிலை ஆய்வுவளமையர்,ஆசியவியல் நிறுவனம்,சென்னை.🎉
அருமையா சொன்னிர்கள் ஐயா
Sorry nice
🙏❤️💞❤️🙏💐💐💐🙏❤️💕❤️🙏
நல்ல முயற்சி அய்யா 🙏🏿🙏🏿👌🏿👍🏿