கர்த்தருக்குள் நிலைத்திருக்கும் போது நீங்கள் வேண்டிக் கொள்வது எதுவோ அதை உடனே பெற்றிடுவீர்கள்
HTML-код
- Опубликовано: 13 фев 2024
- கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார் "பயப்படாதே நான் உன்னை மீட்டுக்கொண்டேன்" உன்னை ஆசீர்வாதத்தால் நிரப்புவேன் என்னிடமிருந்து ஆறுதலையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள். ✝🛐✨💫
"உன் நம்பிக்கை வீண்போகாது" என்னை பின்தொடர்ந்து வா.., ஏற்ற காலத்தில் உன்னக்கு வேண்டியதை நானே செய்வேன் "சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்".. ✝🛐✨💫
என்னால் ஊழியம் செய்ய இயலவில்லை ஆனால் இதன் மூலம் அவரை பற்றி உலகறிய செய்ய கிடைத்த ஒரு வாய்ப்பாக எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன்.
நான் மிகவும் வேதனைலும் குழப்பத்தில் இருக்கிறேன் ஆண்டவரே நீங்க தான் எனக்கு நல்ல வழி காட்ட வேண்டும்
Andavare naanum yen health kulapathil erukiren..... Yenna sosthamaakum andavare...
ஜெபமே ஜெயம். ஆமென்.
❤@@premavathi9401
கடன் தொல்லைஇலிருந்து விடுவிங்க அப்பா
இயேசப்பாஎன்கார்பபாய்யில்எந்தபிரச்சினய்யிம்இல்லமாபாரிபுரனசுகம்தங்கப்பாஎன்ன.ஆசிர்வதிங்கப்பாஸ்தேத்திரம்
கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
சங்கீதம் 29:11
Ninga en kodave irunga yesappa ❤ pothum 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🙇🙇🙇🙇🙇🙇
என் கடன் பிரச்சனை மாற கிருபை செய்யும் ஆமென்
நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
ஏசாயா 43:19
Amen appa allelujah ✝️🛐🙏
கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம், அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன், ஆகையால் என் இருதயம் களிகூருகிறது.
சங்கீதம் 28:7
நன்றி அப்பா ..... இப்போதான் மனசு லேசா இருக்கு..... விசுவாசமா இருக்கேன் பா ...கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ..... நான் ஜெபித்த காரியம் நடக்கும் ❤ நீங்க இருக்கீங்க பா 🫂💗
நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
ஏசாயா 43:19
Amen Amen
அடிமையை போல் என்னை நடத்தும் என் கணவருக்கு முன்பாக என்னை மேன்மை படுத்தி நல்ல வேலைக்கு ஆசீர்வதியும்.
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைத்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
-:- ஏசாயா 40:31
Easuve naanum manoj kumar kooda sera neengatha uthavi seiyanum pls😭😭😭😭
nandri appa
ஆமென் 🙏🙏🙏
மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.
லுூக்கா 6:37
Amen
Amen ❤ pa hallelujah Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri yesappa 💯🫂
தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
சங்கீதம் 27:5
Amen 🙏🏻 appa ❤❤❤❤❤❤❤
நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
ஏசாயா 43:19
என் வேலையை குறித்து கலங்கி நிற்கிறேன் இயேசப்பா
இஸ்ரவேலரே, கேளுங்கள்: இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம்.
உபாகமம் 20:3
இயேசு அப்பா என் மகள் ஜிவிதா உடல் சுகம் தாரும் ஆமென் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன்.
சகரியா 2:10
நான் மிகவும் மன வேதனையோடும் குழப்பத்தோடு இருக்கிறேன் ஆண்டவரே குழப்பங்கள் திறனும் மனதில் சந்தோசம் வரணும் எனக்காக வேண்டி கொள்ளுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப்பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும்.
எசேக்கியேல் 34:26
Thank you Jesus 🙏🙏🙏
ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.
ரோமர் 12:17
amen amen ❤❤❤❤
தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
சங்கீதம் 27:5
Amen hallelujah nantri Raja
கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
செப்பனியா 3:1
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
சங்கீதம் 34:4
அவர் வேலை அவர் எதிர் ராய் இருக்குற சூழ்நிலை மாற்றி அவருக்கு வேலை கிடைக்கணும் சூப்பர்வைசர் ஜெயக்குமார் தொடுங்க அப்பா பிளீஸ்
இயேசு அப்பா ஆமென் ஆமென்
Amen🙏
நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.
மத்தேயு - 21:22
Appa en karuvai aasirvathinga appa satchiyai niruthunga
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
சங்கீதம் 34:4
Easapa.work.thara.euvalau
Thamadam.nandi.easuvea.
Amean
நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.
மத்தேயு - 21:22
Amen❤
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைத்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
-:- ஏசாயா 40:31
Lord Your will be done
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 29:11
இயேசுவே என் பாவத்தை மன்னியும் அப்பா😢எனக்கு சமாதானம் இல்லாமல் இருக்கிறேன்.திருமணம் ஆகி 2வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை எனக்கு இந்த வருடத்தில் இரட்டை குழந்தைகளை தாரும்😢😢என் உள்ளத்திற்கு சமாதானத்தை தாரும்...என் உள்ளம் குழப்பத்தில் இருக்கிறது...
மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.
லுூக்கா 6:37
இயேசப்பா எங்கள் குடும்பத்தின் கடன் பிரச்சனைகளிள் இருந்து விடுதலை பெற எங்களுக்கு பணம் உதவி செய்து ஆசீர்வதிக்கும் கிருபை காக கோடி ஸ்தோத்திரம் அப்பா நாங்கள் கேட்டு கொண்ட உதவியை நீங்கள் எங்களுக்கு கொடுத்து ஆசீர்வதிக்கும் அன்பிற்காக கோடி ஸ்தோத்திரம் அப்பா நன்றி தகப்பனே நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா அல்லேலூயா
உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.
ஏசாயா 60:20
Yesaiya en maganuku irangum,un vartheikalai ketgum padiku en maganin kadhukal thirakapadanum,Appa unga vethathil ullah athisayankalai kanumpadi avan kankalai thirakkanum.Devane ummaiye nampi iruken Appa pls help me. Thank you Jesus.
இயேசு அப்பா எனக்கு குழந்தை கொடுங்க அப்பா எனக்கு ஒரு அற்புதம் செய்யுங்கள் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.
சங்கீதம் 126:5
Love u dad😢😢
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்.
சங்கீதம் 27:1
இயேசப்பா என் கணவர் கிட்ட இருந்து எல்லா காரியத்திலும் விடுதலை வேண்டும் இயேசப்பா ரொம்ப பயத்தோடையும் ரொம்ப மன குழப்பத்திலேயே இருக்க இயேசப்பா நீங்க தான் ஏசப்பா எனக்கு நல்ல வழியை காட்டணும்
அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.
1 யோவான் 3:22
கவிதா எனக்கு சரிரத்தில் உள்ள எண்ணம் ஓட்டம் வரதபடி காத்துக் கொள்ளும் ஆமென்
கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன்.
சகரியா 2:10
Praise the lord appa
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
சங்கீதம் 86:5
இயேசப்பா விவசாயத்தில் நல்ல செழிப்பை தாங்க அப்பா
இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.
சங்கீதம் 91:5,
Amen . Praise the Lord Jesus . Hallelujah Amen Amen . Praise the Lord Jesus . Hallelujah Amen . Glory to God our Lord Jesus Christ . Hallelujah Amen . Thank You Jesus . Hallelujah Amen . Amen . Amen .Amen . Amen
உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் உச்சிதமான கற்களுமாக்குவேன்.
ஏசாயா 54:12
@@GOBW Amen
Ennai manniyum andavare Jesus neenga (Jesus) ilama vaazha mudiyadhu❤ ennai thirumba nilaipaduthunga 😊
உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.
ஏசாயா 60:20
ஆமென். அல்லேலூயா.
Praise the lord amen jesus
Praise the Lord
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
சங்கீதம் 86:5
Thanks appa ❤
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
சங்கீதம் 34:4
Jesus Christ please give me a good job praise the lord
கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
சங்கீதம் 128:1, 2
Amen 🎉 ❤ 🙏🙏
Thanks appa
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
சங்கீதம் 34:4
ஆமென் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏
Appa adimaiku karbathin kani asirvathinga appa
கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
செப்பனியா 3:1
yesappa jebikka vendum appa
எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.-
நீதிமொழிகள் 1:33
appa en வேதனை ninga utavedum
அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.
உபாகமம் 33:27
நீங்கள் சொன்ன ஜோசியத்திர்க்கு நன்றி
கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
செப்பனியா 3:15
En magalai assirvathingappa nalla oru thirumana kariyem nadaiperanum appa
உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.
ஏசாயா 60:20
Appa.😭😭😭😭
Appa en kanavar veetil ullavargal enaiyum avariyum pirithu vidargal 😭 nangal iruvarum onranga seranum 😭 avar manam mari enai thedi varanum 😭 nangal iruvarum thaniyaga poganum please appa 😭 engalai pirithavargal enimel engal life la varave kudathu pls appa 😭 en kannerai thodaiga appa
கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம், அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன், ஆகையால் என் இருதயம் களிகூருகிறது.
சங்கீதம் 28:7
அன்னா என் துக்க நாள் கொள்ளமுடியும் படி எனக்கு ஜெபிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.நனும் விசுவாசிக்கிறேன் அன்னா.
உன்மேல் இருக்கிற நுகத்தை முறித்து உன் கட்டுகளை அறுப்பேன்.
நாகூம் 1:13
Thank you anna.
🙇🙏🏻
Yesapa yennoda valkaila arputham thaga pa
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
யோவான் 14:27
ஆண்டவரே எனக்கு 170+ engineering cut off எடுக்க உதவி செய்வீராக ஆமென் ✝️✝️
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்.
சங்கீதம் 27:1
Jesus Namathal enkidubathil athputam seiyunga praise you jesus
என் கணவர் ஆட்டோ ஓட்டுறார் நல்லபடியாக வருமானம் இரட்டிப்பாகுங்க அப்பா தேவனே
❤❤❤❤❤ ameen
என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.
யாக்கோபு 1:2, 3
Prayers for mother
கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன்.
சகரியா 2:10
இநிஆசியர்கள் போராட்டக்கோரிக்கை சம வேலைக்கு சம ஊதியம் வெற்றி பெற ஜெபம் பண்ணுங்க பிரதர் இந்த கோரிக்கை 20000குடும்பங்களின்கண்ணீர்தீரும் பிரதர்
நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப்பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும்.
எசேக்கியேல் 34:26
Thank you paster🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
எபிரெயர் 13:5
Amen Thank you Jesus
1000000000000000000000000 true words in my life
இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.
சங்கீதம் 91:5,
Amen thank you my father
Praise praise praise Amen Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏 🙏
இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.
சங்கீதம் 91:5,6
Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga
உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.
ஏசாயா 60:20
Amen thank you jesus 🙏♥️🙏
Amen... Praise the Lord ❣️❣️🙏🏼
இசப்பா என் கணவர் குடி பழக்கம் இருந்த விடுதலை கிடைக்கவேண்டும் என் கணவர் தொடு ங்க அவர் போயிருக்க வேலை கிடைக்க வேண்டும் எசப்ப
எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.-
நீதிமொழிகள் 1:33
Yesappa sthothram daddy.appa ennai mannithu viduthalai kodukka sitham kollunga appa.engalai aseervadhiyum thagapane.nandrigal daddy.amen hallelujah.
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்.
சங்கீதம் 27:1
Yesappa kulanthaikaga kathu irukirom karpathin kaniyai thangappa
என் பிள்ளை பிரெட்லி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண் பெறவும் தேர்வு எழுதும் எல்லா பிள்ளைகளும் வெற்றி பெற்று நல்ல மதிப்பெண் பெறவும் தின வட்டி கடன் மாறவும் கடன் மாறவும் ஜெபிக்க வேண்டுகிறேன்
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும்.
சங்கீதம் 35:1
Andavarea en maganin thirumana vazlkkai manamurivu erppadum tharuvayil erukkirathu uravu nilaikka vendugirean.andavaril kanavan manaivi nilaithirukka vendugirean manam erangum kartharean avargal edathil erukkum ego vilaga vendum nandri.
நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.
சங்கீதம் 34:19
Yesapa enaku oru nala permanent job kodunga ..I will trust u dady.❤
ஆண்டவரே நீங்க உன் துக்கம ்சந்தோஷமாய்மாறும் எனவசனத்திற்கேற்ப கோரிக்கை வெற்றி பெற செய்யுங்கள் ஆண்டவரே உங்களால் எல்லாம் கூடும் நன்றி அப்பா
ஆமென் ஆமென் அப்பா நன்றியப்பா
மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.
லுூக்கா 6:37
Yesappq en manasula ulla kariyam nirai veranum en kanawar en mela anbaga irukkanum sol pechi kekkanum appa en kanawarai asirvathium vatti kasa kodukka en kanawarukku panam koduththamakki nandri appa athe pola nanum en kanawaru qppaum thangachum qhheum vetaya poga irukkam appa en appava pakka yarum ellai naanum en kanawarum avara paaththukka help pannuga en kanawar manasula pesuga
பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்.
லேவியராகமம் 19:18
Nan ninytha kariyam niriveravendu
அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.
1 யோவான் 3:22
Jesus en makanukku oru velai kidaikkanum amen amen hallelujah
என்னுடைய மகனுடைய விஷயத்தில் நான் ரொம்பவும் குழம்பி போய் இருக்கிறேன் அவனுக்கு தகுந்த வேலை வேலை கிடைக்கவும் நல்ல நண்பர்கள் கிடைக்கவும் இறைவனை வேண்டுகிறேன் . எங்கள் குடும்பத்திற்காக ஜெபிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
சங்கீதம் 34:4
🙏🙏😭😭
மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.
லுூக்கா 6:37
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
Amen en maganuku oru velai kudugnkappa. Bank interview la select agi velai kidaikkanum.❤❤❤❤
நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.
மத்தேயு 21:22
Amen amen Praise God hallelujah ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Night la thookkame varavillai enakkaga jebikkavum amen 👏🏻👏🏻🙏🙏🙏
கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
சங்கீதம் 128:1, 2
Appa unga kita ktkurathu ellam enoda ilantha kulantheiya enaku thirumpa seekirama nalapadiya thirumpa nalapadiya entha oru kureium ilama intha poomi ku vara umei Kenji mandradugiren appa pls appa enoda pilleiya enaku kodunga appa pls appa enoda pilleiya enaku kodunga appa pls appa enoda
கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன்.
சகரியா 2:10
Nambikkaiudan irkiren aandaware,
கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
செப்பனியா 3:15
Amen Amen Amen Amen
En pillaigalai asirvathingappa oru nanmaiyum thadaipadakudathu andavare thadaigali udaitheringappa
Amen ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
Amen 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.-
நீதிமொழிகள் 1:33
Praise the Lord, thank you appa ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen amen 🙏🙏🙏🙏 appa
Appa en mana vathani umaku tharijum ennaku nanmi tharum
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்.
சங்கீதம் 27:1
Thank you Jesus for doing Miracles in sister's life.Everything is Possible to You Lord. Amen.
உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.
ஏசாயா 60:20
Yennudaya husband kudiyilirunthu vidudalai thanks appa kadan pirachanai mattunga appa yennudaya magal 12th exam la nalla mark vanka kirubai thanka yesappa nimmathi thanga yesappa
கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன்.
சகரியா 2:10
Thank you Jesus amen