"எங்க வீடு மூழ்கி போயிருச்சு.. நாங்க மாடிக்கு ஓடி வந்துட்டோம்.." - மதுரை மக்கள்..!!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 3

  • @sowkathAli-hr1os
    @sowkathAli-hr1os 4 часа назад +1

    மணல் குவாரிகளில் மட்டும் தான் தூர்வார முடியும்.

  • @__kutty_-_
    @__kutty_-_ 3 часа назад

    *கனமழை காரணமாக*
    *மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு மற்றும் மதுரை வடக்கு ஆகிய இரண்டு வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை*
    -மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மா.சௌ.சங்கீதா,இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு.

  • @seshadri5285
    @seshadri5285 4 часа назад +2

    இப்ப இதெல்லாம் தமிழகத்தில் பிரச்சனை இல்லை முக்யமா இரண்டு பிரச்சனைதான் மக்களுக்கும் ஊடகத்துக்கும் .
    ஒன்று தமிழ்தாய் பாட்டு ஒழங்காக பாடுவது
    இரண்டு விஜய் மாநாடு
    மீதி எல்லாம் அப்புறம்