மக்களை அடிமைப்படுத்த பிராமணியம் செய்த சதி | பேரா. அ. கருணானந்தன் | Pro. A. Karunanandan
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- சென்னை மாவட்ட திராவிடஇயக்கத் தமிழர்பேரவை நடத்திய
அரசியல் பயிலரங்கம் 5
சனாதனத்தின் வரலாற்றுத் திரிபுகள்
பேராசிரியர் அ.கருணானந்தன் உரை
17.6.2023,
அன்பகம், தேனாம்பேட்டை, சென்னை.
#sanatandharma #karunanandan #aryan #brahminism #historyfacts #vedas #puranas #varna
நல்ல பதிவு, எல்லா தமிழர்களும் (திராவிடர்கள்) கேட்க வேண்டும்.
பார்பனியம் கொடியது, BJP RSS ஒரு பார்பனிய கட்டமைப்பு, பயங்கரவாத அமைப்பு.
Karunandam sir avarkalin intha peshu anaithu molikalilum translate seithu makkalidam vilamparapaduththa korikkaiyaga vaiththu vanangukirom nanrikal valga velga.....
THE MOST RESPECTED HISTORIAN MR. KARUNANTHAM, I RESPECTFULLY SALUTE SIR.
❤ தங்களின் உரைகள் தான் எமக்கெல்லாம் உரைக்கல்லாக இருக்கிறது. தங்களின் பணி தோய்வில்லாமல் தொடர விழைகிறோம் ஐயா.
நாஜிக்களைவிட ஆபத்தான வர்கள் பிராமணர்கள்
சற்சூத்திர பயல்கள் அதை விட ஆபத்தானவர்கள்..😂
அருமை வாழ்த்துக்கள் ஐயா
எளிமை என்பது குறிப்பிடத்தக்கது நீங்கள் சொல்வது வரலாறு பாதுகாப்பு சேவைகள்
An Excellent Historical anecdote and fact. Thanks for the fruitful lecture.
ஆமாம் உனக்கு குளுகுளுன்னு, இருக்கும் அடுத்த மதத்தைப் பற்றி இழிவாகப் பேசினால்... *அந்த வரலாற்று வாந்தி "டாவின்சி கோட்" பத்தி பேசினால் வா சூ மூடிக்கொள்வாய்.*
ஐயா எல்லாம் சரிதான் ஆனா இன்றும் படித்தவன் படிக்காதவன் எல்லாம் பின் பலமாகமிருப்பதன் காரணமென்ன
இவர்களின் இணைப்பை
துண்டித்தாலன்றி தமிழனின் வெற்றி கால நீட்சியை அதிகமாக்கும்
இது ஒரு சுரண்டல் அமைப்பு முறைபலன்பெறுபவன் யாரென்று பாருங்கள் புரியும்
Learning and understanding a lot Sir... Thank you🙏
உண்மை கருத்து! கோடிக்கணக்கான நன்றி! சூத்திரம் என்றால் மிகவும் உயர்ந்த ஃபார் முலா! ! உயர்ந்த தொழில்நுட்ப ம்! ! பாரதம்! அனைவரையும்! மதிக்கிறது? வாழ்க பாரதம் ஒற்றுமை!
அவரு என்ன பேசுகிறார் என்பது புரிகிறதா? 😂
@@Lanvalue
முட்டாளுக்கு தான் புரியும்
Truth dispassionately expressed for the common good. This is the true example of love of society. Create many disciples who will carry forward your wonderful gteaching.
ஐயா, வரலாற்றை நன்றாக படிக்க வேண்டும். ஆப்ரிக்க நாடான அடிமைகளை யார் வளர்த்து, அந்த அடிமை தளயை தகர்க்க அதற்கு ஓர் ஆபிரஹாம் லிங்கன் தேவைப்பட்டார்.
எப்படி சார் இவனுங்க இப்படி எல்லாம் எழுதுகிறார்கள் கடவுள் என்ற ஒன்றை பிடித்துக்கொண்டு என்ன என்ன மூளை சலவை பன்றாங்க
திருட்டு திராவிடன் கடவுள் இல்லை என்று பிசினஸ் செய்கிறான்
Well said professor...
Super
All the characters of Maha Baratham and Ramayanam are "wearing, brass caps".. So, Ramayanam and Maha Baratham may be after discovery of alloys like brass/ bronze.. If, dravida sinthanaiyalarkal, happened to accept, "Ramayanam, Maha Baratham as past history of India, then sanathana sakthikal will try to establish, "All other avatars in Dasavathaaram is past history of India "..
எல்லா உயிர்களும் நானே என் ற! ஞானம் பெற்ற வர் தான் பிராமணர்? இல்லை என்றால்! பெயர் கொண்ட பார்ப்பான்! தமிழ் திருமந்திரம்! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் பிரிவினை
🙏 புதுசெரிக்கு வாண்கம்
Who's now imposing Kula education, Varna dama , EWS 🤷♂️ VIA new education policy
Is it's the British r the heartless sangi mangies
Reservation is for those who been forbidden education & rejected opportunities based on their birth isn't it .
😁EWS 😁 bondhu rastra, dhrudhu rastra who cares
Physically challenged rides tri cycle , needs special attention not others
Barat aaya ki j பிரமாதம் 👍
@@_-_-_-TRESPASSER
ஆமாம் .
கருணாநிதி 5 முறை ஸிஎம் ஆனது கருணாநிதியின் சமூக அநீதி பித்தலாட்டம
@@_-_-_-TRESPASSER
செந்தில் பாலாஜி பொன்முடி கொள்ளை அடித்தது திருட்டு திராவிட சமூக நீதி
வாழ்க திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி வாழ்க திராவிட சிசு ஆதிசங்கரர்
LOOSADA NEE.
நன்றி! சூத்திரம் என்றால் மிகவும் உயர்ந்த! ஃபார் முலா! ! இதுதான் அர்தம்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவினை! மகாபாரதம் தில் கிருஷ்ணன் தான் சூத்திரதாரி! வணங்கு? அவர் திருவடி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்! நியும்! வணங்கு! நம்மவர்! கிருஷ்னவர்னம்! ! நீல நிறம் கொண்ட! கிருஷ்ணன்! வணங்கு! நம்மவர்! இராமர் முன்னோர் திராவிட ஈஸ்வரன் வைவஸ்வதமனு நம்மவர்! மனு! ஆதாரம் இதிகாசங்கள் புராணங்கள் கூறுகின்றன! அவர்கள் புராணம் கூறுகிறது வைவஸ்வதமனு! ! பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு நம்மவர்! ஆதாரம்! அவர்கள் புராணம் கூறுகிறது ஆதாரம்! மச்ச புராணம் கூறுகிறது! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம்! திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி? அவர்கள் எழுதிய விவேகசூடாமனி! ! ! மரம்! யானை! நாய்! பிராமணர்! அனைத்திலும்! நான்! பகவான் கிருஷ்ணன்! பகவதாகிதை! ! அவர்கள் புராணம் கூறுகிறது! பகவத் கீதை கூறும்! ? ! வணங்க வேண்டும்! அனைத்தையும்! ! மகாபாரதம் காலம் வரை? அகண்ட பாரதம்! மகாபாரதம்! !!! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் கல்வியறிவு தான் பிரிவினை?
LOOSADA NEE.
நாங்கள் கருப்பர்கள். எதனையும் நம்பிக்கையால் ஏற்பவர்கள் அல்லர்.ஏன் எதற்கு எப்படி என்று கேள்விகளுக்கு எதனையும் எவற்றையும் உட்படுத்தி உண்மையை உணர்பவர்கள்.
இங்க ஒரு சங்கீக்கு பைத்தியம் முத்தி போச்சுன்னு நினைக்கிறேன் 😂😂😂
Crore,Crore.,,thanks Iyya
எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை பரப்பு ஒன்று படுத்து உயிர் களை
அருமை அய்யா. மிகவும் சிறப்பான வரலாற்று பதிவு அய்யா.
நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து உண்மை வரலாற்றை இந்த உலகம் அறிய செய்ய வேண்டும், அய்யா .
வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் சலுகை பிச்சை எடுக்கவா
திருட்டு திராவிடத்திற்கு வரலாறே கிடையாது
🙏❤️🙏
How we can make understand to all over India
யாருப்பா! நம்மவர்! பிரிட்டிஷ் கார்டுவெல்! எல்லிஸ்! மெக்கல்லே! யா?????????! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது! நம்மவர்! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை! நம்மவர்! புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம்! நம்மவர்! !
Dai . Enda ellaraiyum Kovil kartbakkirahaththul anumathippathillai ? .. paradesi.
எந்த வேதம்? ரிக் யஜூர் சாம அதர்வண??அப்படி ஒரு கூற்று இருந்தால் எந்த சுலோகம் என்று பதிவு செய்தால் நல்ல இருக்கும்.
@@malar1455
Nee Pope aha vendum
Mudalil. Padiri ahu dalit.
@@govindan470 I am not a Christian. You go to a Pope. Moothevi
@@malar1455
You convert to christian
No karpakaraham required
You can become Pop , Payrayar
British queen etc .
Try to convert all the tamils as Christian and go to heaven
தமிழ்நாட்டில் திருமாவளவன் அவர்கள் எதிர்காலத்தில் காவி. என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல இலங்கை புத்த நாடுகள் முழுமைக்கும் இன்னும் கிறிஸ்தவர்கள் கூட காவி தரித்து இருக்கிறார்கள் காவிஎன்பது இந்தியாவைப் பொறுத்தவரை தேசிய நிறமாக இருக்கிறது என்பது நிதர்சனமான நமது பார்வையில நாம் காணும் உண்மையாக இருந்து வருகிறது ஏழைகள் முதல் கோடான கோடி கோடியான மக்களால் காவி அணியப்பட்டு வந்துள்ளது வருகிறது இந்து மதம் என்பது ஒரு மாபெரும் கடல் பகவத் கீதை அதில்ஒரு அலை மட்டுமே அதிலிருந்து வீசும் பல்லாயிரம் கோடி அலைகள் வீசுகின்ற சமுத்திரம் பிரபஞ்சம் முழுமையும் நிறைந்தது தான் இந்து மதம் உடம்பின் கழிவுகளை எடுத்து கையில் வைத்துக் கொண்டு வாயில் போட்டுக் கொண்டே சவைத்துக் கொண்டு இதுதான் மனித உடம்பு என்று கிருஷ்ண வேல் காந்தராஜ் கருணானந்தர் போன்றவர்கள் பேசுகிறார்கள் எல்லாம் நேர்மையற்ற வேறு மத ஏவுதலால் நரித்தனமான வேலைகள் சதிகாரர்களால் நடந்து கொண்டிருக்கிறது இவர்களெல்லாம் நிச்சயமாக காலடி சங்கரரின் பெயரில் எதிர் காலத்தில் ஒரு நல்ல மடத்தினை புதிதாக அமைத்து மடாதிபதி பதவியை கேட்கும் திருமாவளவரை அதற்கு தலைவராக நியமித்து கண்ணதாசனை போன்று மறுபடியும் ஆஸ்திக இந்துவாக செயல்படுவார்கள் இது வாக்கு
You said the fact well
உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது பரப்பு! ஒன்று படுத்து உயிர் களை!
சொல்வது ஒன்று! மற்றவை எல்லாம் பித்தலாட்டம்!
@@prasadpalayyan588 திராவிடக் கட்சிகள் தான் உண்மையின், சமூக நீதியின், நேர்மையின் பிறப்பிடம்.
@@bhuvanamangudi
செந்தில் பாலாஜி பொன்முடி
பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! அவர்கள் புராணம் கூறுகிறது!
பிரிட்டிஷ் மடயா பிரிவுகள் சூழ்ச்சி வேண்டாம்! ! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை! மரம்! பூனை! யானைகள்! நாய்! பிராமணர்! ! நாயைதின்பவர்? ! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை
Bagwath Githa not writren by Brahmins . Brahmins books are Veda.
எல்லா உயிர்களும் ஒன்றுநா அப்பறம் ஏன் வெளிநாட்டுக்காரண மிலேசன்னும் உள்நாட்டுல உழைக்கிறவவன சூத்திரன் பஞ்சமன் என்றும் கூற வேண்டும்??
Please read and learn 🙏 Mr Ilayaraja
வைவஸ்வத மனு! திராவிட பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு தமிழ் மண்ணர் என்று! அவர்கள் புராணம் கூறுகிறது! இராமர் முன்னோர் தான் மனு! அவர்கள் புராணம் கூறுகிறது! நம்மவர்! தான் என்று! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது! உலக ம்முழுவதும் ஒரேஇனம்! நம்மவர்! அவர்கள் புராணம் கூறுகிறது!
புராணங்கள் மலத்தை தான் கூறுகிறது.
எல்லாம் தவறு தவறுதலாக எழுதி வைத்து கொண்டு முஸ்லிம் கிருஷ்தவன் இந்தியாவுக்குள் நுழையவும்
புராணங்கள் எல்லா மயிரையும் கூறுகிறது என்கிறார்கள்.
@@Lanvalue
மலத்தை அள்ளக்கூடாது அது தவறு தயவு செ ய்து அள்ளாதே
இந்த விஷம தகுதியில்லாத
பே ராசிரியரை
முஸ்லீம் கிறிஸ்தவன் வரலாறை
பே சச்சாெ ல் நீகே ட்டு ரசி
சுன்னத் பண்ணலாம்
உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது! எல்லா உயிர்களும் நம்மவர்! அவர்கள் புராணம் கூறுகிறது! ! !
Then Why every one cannot go inside Deep temple inner areas ?
அது அவனே எழுதிய வேதம் அப்படி தான் சொல்லும்.
@@malar1455 என் வீட்டுக்கு எவன வர வேண்டும் என்று நான் தான் தீர்மானிப்பேன். அதே போல் இந்து கோயில்களில் இந்துக்கள் அல்லாதோர் நுழையக் கூடாது என்று சொல்ல இந்துக்களுக்கு முழு உரிமை உண்டு. என் தனி அறையில் என் குடும்பத்தைச் சேர்ந்தவர் தவிர மற்றவர்களுக்கு நுழைய உரிமை இல்லை. அது போல இந்துக்கள், தங்களில் ஒரு பிரிவினர் மட்டுமே கோயில் கருவறையில் பூசை செய்யலாம் என்று எல்லா பிரிவினர் சம்மதத்துடன் முடிவு எடுத்தது அவர்கள் உரிமை. இதைப் பற்றி பேச ,இந்து மதத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு உரிமை இல்லை.
@@malar1455 have you ever tried to go near the place of a priest or bishop or archbishop of a church? Can you enter into a mosque if you are a lady? just try to get into supreme court judge 's chamber... You willl learn why there are structural arrangements in the society
You can not view ancient societal structure from today 's corrupted view. God is one supreme being and to be at the service of God, you should be ready to follow strict discipline in personal life, learn the scriptures and dedicate your life for the service of God.
@@bhuvanamangudiBeing a woman, I entered many time inside mosque and prayed. There are rooms to pray for women in mosques . Dont tried to messup Indian local practices with religion without knowing the reality . Mosque dont keep idols , so people go there to pray together and keep in the society , but not to seek god inside mosques like Hindus do. Muslims even can pray in an empty place under the sky. Muslim women too go to Makka mosque and pray paralelly with other men during Hajj pilgrimage. Do not post without knowing the facts. In Saudi there were mosques( prayer halls) for women and women lead prayers. In Malaysia , Indonesia , In western countries muslim women can go to mosques and pray . In Churches , all castes can become priests & nuns unlike Brahimins . Definitely people can go inside churches . But can you go to a principal room in a school without his permission ? People cannot go every where without asking , where administration keep precious documents . But that has nothing with what Hindutwa Brahmins attitude . Brahmins descriminated other casts to enter in many temples in the past ( even it happened now in some places ) , or in Katpahakkiraham, to do puja & mantra saying they are only CHOSEN super cast by Brahma. Ofcourse brahims only wanted to loot temple money and wealth. They dont want to share wealth & temple power with other casts. All people allowe to touch Bible and Quran. But Brahmins didnt allow other casts to touch or read veda for many thousands years ..Still in Indian courts , Hindus get Baghwath Githa to touch but not hindu Veda, unlike Muslims and Christians touch Bible & Quran infront of court. Nallaa uruttu🤣🤡😹. ANY CASTE PEOPLE CAN BECOME A SUPREME COURT JUDGE, even a muslim or Christian or daith can be a judge . CAN ANY CAST DO PUJA IN KATPAKKIRAHAM ? Will they allow a daith to do puja in temple. 🤥🤥🤥😜🤭
interpreting history to fit a specific or personal agenda/policy. very prejudiced. You need someone to soothe your inferiority complex.
To day. பௌத்தத்தின் பங்கு சரிதான் அப்படியே இந்த சைனஸின் பங்கையும் கொஞ்சம் சொல்.
This guy Pro. Karunanandan is an atheist whatever he talks about Brahmana all out his enviousness, Brahmins not at all responsible for caste system in India. All these caste issue comes after the evil British regime follow by others who divide according to their own whims.
Full of lies. Totally wrong interpretation of history and society. Perhaps this man yearns for cheap publicity.
காட்மாண்டு
19=6=2023=
Who is going to verify, 😂😂think think
Talaiya suthudhub
Adimai thamizh kudi munneruveer velveer
தமிழ் தெரியுமா உனக்கு! பிரிட்டிஷ் சூழ்ச்சி வேண்டாம்! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை வருகிறது! !!!! படித்தாயா???????????????? அர்த்தம் என்ன??????????? தமிழ் ல் கடவுள் ளை ஆரிய! தமிழ் ல் காற்று ஆரிய! ! தமிழ் ல் குரு வை ஆரிய! தமிழ் ல் ஊர் பெயர் ஆரியன்! ஆரியன் காவு! தமிழ் ல் வேதம் ஆரிய! தமிழ் ல் உயர்ந்த அனைத்தும் ஆரிய! நல்ல படி! புத்தர் ஆரிய என்கிறார் கூட்டதினரை! படி! கிருஷ்ணன் ஆரிய என்று அழைக்கிறார்! ! ஆரிய அர்த்தம்! மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! பிராமணர் மட்டுமே அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அகராதி பார்! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே சவால் பிரிட்டிஷ் சவால் திராவிட சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா!
நாங்கள் கருப்பர்கள். எதனையும் நம்பிக்கையால் ஏற்பவர்கள் அல்லர்.ஏன் எதற்கு எப்படி என்று கேள்விகளுக்கு எதனையும் எவற்றையும் உட்படுத்தி உண்மையை உணர்பவர்கள்.
பாம்பின் கால் பாம்பறியும் .
திருட்டு திராவிடனைத் திருட்டு திராவிடனே காமுறுவான்
பாம்பின் கால் பாம்பு அறியும். கூகுள் வைத்த பெயர் என்ன?.
ஐயா, பகுத்தறிவு பேசும் திராவிட சிங்கமே. சனாதனம் என்ற சொல்லின் பொருள் தெரியுமா? பகுத்தறிவு என்ற சொல்லுக்கு தமிழன் தந்த பொருள் என்ன தெரியுமா? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தொடரின் பொருள் என்ன தெரியுமா?
நாங்கள் கருப்பர்கள். எதனையும் நம்பிக்கையால் ஏற்பவர்கள் அல்லர்.ஏன் எதற்கு எப்படி என்று கேள்விகளுக்கு எதனையும் எவற்றையும் உட்படுத்தி உண்மையை உணர்பவர்கள்.
Sanadhana was not Tamilan religion . Loosu
@@malar1455 hello, what is Sanathanam? You don't know the meaning of Sanathana. But, you talk about it as if you know everything. Thamilan is different from Thiruttu Thiraavidan. Thiraavidan has no culture and language. Thamilan has no connection with Thiruttu Thiraavidan. Periyaar Loo Loo Club patri theriyumaa?
@@saarangapaani6030 உலகம் பூரா மூன்றாம் உலக நாடுகளிடையே, தன் ஆயுத விற்பனைக்காக, போரை உண்டாக்கும் வெள்ளைக்கார நரிகள், சர்க்கரை நோய், புற்றுநோய் உலகமெங்கும் பரப்பி தன் மருந்து கம்பெனிகளின் வியாபாரத்தைப் பெருக்கும் வெள்ளைக்கார நரிகள் பற்றி , ஐயா உங்க கருத்து என்ன? பகுத்தறிவோட பதில் சொல்லுங்க.
@@somasundarasivam Hallo .hallo . SANADANAM ask SANGI vedic hindutwa stuff was not Tamil religion .. Tamils never heard it before North Indians brought it . Tamil religion is MOOTHTHOR Walipadu. Stop your explanation. I am not interested . You know everything ? Shut up your mouth.
நீ அடிமையாகத்தான் இருக்கிறாயா ?அப்புறம் கண்டபடி எப்படி பேசுகிறாய்
அடிமைகளாகிவிடக் கூடாது என்பதற்காகவே பேசுகிறார்.
@@saarangapaani6030
நீ யா தலீத் பட்டியலினம்
ராமன் கதை நாயகன்
கூட்டிக்குடுத்த பாப்பான் உண்மைதானோ
Sakthi
நீ தே வதாசிக்குடும் பமானால்
உண்மையாக இருக்கும்.