மனமது செம்மைபட்டால் | சொல்வேந்தர் சுகிசிவம் | யாழ் அறிவுத்திருக்கோவில்
HTML-код
- Опубликовано: 21 окт 2023
- வாழ்க வையகம்
குருவே துணை
வாழ்க வளமுடன்
அகவை 7இல் அறிவுத்திருக்கோவில் ...
“மனமது செம்மைபட்டால்”
நெல்லியடி நெல்லை மண்டபத்தில் சிறப்புச் சிந்தனை உரை : சொல்வேந்தர் சுகிசிவம்
( தமிழ் கூறும் நல்லுலகின் தலைசிறந்த சிந்தனையாளர் - தமிழ்நாடு )
இடம் - நெல்லை முருகன் திருமண மண்டம், நெல்லியடி
காலம் - 14.10. 2023 (சனிக்கிழமை)
நேரம் - பி.ப 4.00 மணி
யாழ்ப்பாணம் அறிவுத்திருக்கோவிலில் தமிழ்நாட்டில் இருந்து வருகை தரும் தலைசிறந்த பேராசிரியர்களால் மனவளக்கலை யோகா பயிற்சிகள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 05 மணிக்கு ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் அனைவரையும் பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
தொடர்புகளிற்கு : அறிவுத்திருக்கோவில் இல.81. பிறவுண் வீதி, கொக்குவில். யாழ்ப்பாணம்.
021 222 2772
நன்றாகச் சொன்னீர்களய்யா நல்லவரொருவரை இன்னொருவர் குறைசொல்வதிலே மகிழ்கிறாரென்றால் அவருக்கு நல்லது எதுவென அறியும் அறிவு கிடையாது அது பாவப்பிறப்பு அதை மன்னிப்பதுதான் சிறப்பு. அருமையான பதிவு நன்றிகளய்யா
யாழ்ப்பாணம்
அறிவுத் திருக்கோவில்
வாழ்க வளமுடன்
"மனமது செம்மைப்பட்டால்"
வாழ்க வளமுடன்
ஐயா உங்கள் பேச்சு மனிதனை பக்குவமாக்கும்
சொல்வேந்தர் என்ற சொல்லுக்கு முழு தகுதியுடைய உயர்ந்த மனிதர்
அற்புதம் அற்புதம் 👏👏👏👏👏👏👏👏
ஐயா மிகவும் சிறப்பான உரை மிக்க நன்றி ஐயா பல்லாண்டு வாழ்க
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
Welcome my friend 🎉
I am proud of you 🎉
Thank you very much 🎉
Dhanaradha jegadeesan
T
அறிவுத் திருக் கோயிலான சுகி சிவம் ஐயா தங்களை நேரில் பார்க்க முடியவில்லை நீடூழி வாழ்க
உங்களுடன் சமகாலத்தில வாழ்கிறேன் என்பதே மகிழ்ச்சி
ஆக இருக்கிறது
❤
உங்களை ஒருமுறை பார்க்க வேண்டும் அண்ணா
எந்த பிரச்சனையாக இருந்தாலும் உங்களது உரைகளில்.அதற்கான. தீர்வு கிடைத்துவிடும் அண்ணா
ஐயா உங்கள் உரையாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்...மக்கள் கவிஞர் சூரியதாசன் பிருதூர் வந்தவாசி வட்டம் திரு மலை மாவட்டம். ❤❤❤✍✍✍✍✍🙏🙏🙏🍉🍉🍉💟💟💟💜💜💜💙💙💙💛💛💛💚💚💚
❤❤
Thellivu kidaithadhu guruve thank you so much 🙏
Manamathu chemmaipattal... arumaiyana pathivu arumaiyana pechu oworu chollilum vairam paihintathu chorchuvai porulchuvai anaithum arumai irukaram koopi siram thazthi vananki mahilhiren iyya vazha vazhamudan nanti vanakkam
உங்கள் பகுத்தறிவு பூர்வமான ஒரு ஆன்மீகவாதிகள் திருமூலர், வள்ளலார், திருவள்ளுவர், ஔவையார், வழியில் உள்ள அனைத்து மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் அது தான் உண்மை மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு வகையான ஆன்மீக கருத்து வேறுபாடுகள் உண்டு🙏💕 ஆனால் உங்கள் கருத்து மக்களை நல்வழி படுகிறது இதையும் தெளிவான சான்றுகள் உள்ளன அப்படியும் திருந்தாவிட்டால் அவர்கள் மனிதன் இல்லை மிருகங்கள் என்பது தான் உண்மை🙏💕 நன்றி அய்யா
☘️‼️ - சம்பாரிச்சாலும் கவலை....சம்பாதிக்கலனாலும் கவலை - ஆனால் - உழைப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது....உடலை சரியாக இயங்க வைக்கிறது - ‼️☘️
உங்களின் சொற்பொழிவு
மிகவும் சிறப்பு.மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது.
அருமை சாரே
Reduced the desires …. Is peace 🙏
யாழ் மண்ணிலே மனதை யாழ் இ சை யாக்குக!
Vazhga valamudan ayya
நிம்மதி என்பது "நின் மதி"யால் வருவது என்பதை எவ்வளவு நயம்படக் கூறுகிறார்?!❤🎉 க.மு.
Wow
நல்லொழுக்கம்
😊😊😊😊😊
👌🙏👍
வாழ்க வளமுடன் 💐💐💐🙏🙏🙏
Thanks aiya, you have answered for alot of my questions in the head. :)) may GOD bless you :))
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
Welcome my Friends 🎉
Thank you very much 🎉
Dhanaradha Jegadeesan Tamil Songs writer
அருமையான சுவையான பேச்சு
Meaningful speech sir
Thank you so much
Appathuri …. Is a lady…. Miss Thankammah appathurai … very nice special speaker in Jaffna… she looked after many kids (nice lady ) and special speaker too 🙏🙏🙏Tellipalai Thurka temple is famous….., She is also reason for the famous of the temple…. 🙏🙏🙏🙏
மிக அருமை ஜயா
Good morning my dear Guruji. Sri. Suki sivam sir. Very good sprichual advice given by you to our Super Star out of India. I appreciate your valuable advice to him. Thank you very much.
நாம் எப்பொழுதும் சிந்திப்பது நம் எதிரிகளை (அவர்களை நாம் எதிரியாக நினைப்பதால் ) மிக மிக உண்மை. அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான் என்று நினைத்து (நிச்சயம் முடியாது ) விலகிவிட்டால் நிம்மதி.
Hi sir g m ..vry vry beautiful mesg ..its a fact everyone is facing tis problem ..
வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹 ஐயா 🙏
பயனுள்ள பதிவு 👌
பாகற்காய் உதாரணம் மிகவும் அருமை உண்மை 👌💯 கடைசியில் சொன்னது குரு அல்லது ஞானிகளால் தான் முடியும்
God bless your family, always 🙏
வாழ்க வளமுடன் எல்லோருக்கும்
வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹
அப்பா துரை மானபட்டு மானம் காத்த மனதில் நீங்கா து ரை!!
அழுத்தம் திருத்தமான உரை 🎉🎉🎉🙏🎉🙏🎉🙏🎉🙏🎉🙏🎉🙏 நன்றி ஐயா 🎉🙏🙏
Thanks jaffna people, frm sampathvenkatesh Bangalore 560021(india)BHARAT. We thanks to U Tube technology, this technology connected all over world Humans ....
i like sugi sivam sir speech
மிக நல்ல பதிவு.அருமையான தகவல்கள்.வாழ்க வளமுடன்.
அருமை ஐயா
Thanks for your greatest speech it’s all very important for me and everyone Congratulations
Lesson for life. Ayya your indepth knowledge and wisdom is guiding fellow humans. God bless always.
Great speech... I love urs speech all sukisivam appa
மிக அருமையான சொற்பொழிவு
காதில் தேன் பாய்ந்தால் மனம் சுத்தமாகுமா? ஆகும் உங்கள் பேச்சால் ❤😊
Sir super Avarnesh Vazga valamudan
அருமை அருமை ஐயா
Vazga valamudan iyya
🙏🏻 நன்றி ஐயா
Heartfulthanks
Thank you sir❤
மனசுக்கு இதமாக உள்ளது
Iyya nandri iyya
Arumai ayya
Shabash🎉 yeah
Super
👍🙏🙏🙏 Thank you Sir
37:45 to 38:15👌👌👌👌👌👏👏👏
Well come !!!
Super sir 🎉❤
Thank you so much sir
❤❤..
மாமியார் மருமகள் கதை 👍👍👍👌👌👌👌👌👌👌
வணக்கம் ஐயா நீங்கள் பேசுங்களய்யா மனசாட்சியின் படி மனிதன் வாழவேண்டுமானால் உங்கள் பேச்சைக் கேட்கவேண்டும் கேட்டவன் யாருமே மனசாட்சியற்ற செயலில் ஈடுபடவேமாட்டான் ஐயாவின் பேச்சைக்கேட்பதினால் மனசாட்சிக்கு விரோதமான செயல்களைச் செய்ய என்மனம் அஞ்சுகிறது நான் அவருடைய சிறப்புமிக்க பேச்சைக்கேட்டுப் பெற்ற அனுபவமிது நன்றியய்யா இன்னும் பலர் திருந்தும்வரை பேசிக்கொண்டேயிருங்கள் குருவே நன்றி வாழ்த்துக்கள்
Supper Sir
❤sir
❤❤❤❤🎉🎉🎉🎉
❤❤❤❤
❤
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR
Super star have to learn from Mr. MG. Ramachandran who was from his own industry.
உங்களின் மகா ரசிகை. பேச்சு அர்ப்புதம் பலருக்கு பலன் பயன் தர பெற வர இமயம் போல வாழ்க
🎉
Hi
👌👌👌👌
Unmai🎉🎉
😂 - TOO MANY COMMENTS 😁🤭
செல்வது எல்லாம் எளிது சுகி செல்வம் தனது நேர்மையான மனசாட்சி.படி சொயல்படுகிறார
In Geethai. 9th part 9 kattalai and there's no enemy at all Sir
வணக்கம் ஐயா நீங்கள் பேசுங்களய்யா உங்கள் பேச்சையாவது கேட்டு மனதை சாந்தப்படுத்தி அறிவைப் பெருக்கிக் கொள்வோம். ஐயாவின் பேச்சைக் கேட்டாலே எல்லா நோயும் எமைவிட்டோடிவிடும் என்பது சிலருக்கு இன்னும் விளங்காமல் இருப்பதினால்தான் துன்பப் படுகிறார்கள் என நான் நினைக்கிறேன்
Sir, people should accept your words and change themselves.
Clarity is the another name of Suki Sivam iyya
😮😮😮😅
🙏🙏🙏🙏
🙏🙏🏿🙏- hereAUSTRALIA POLICE they expect me to commit crimes , by preparing situations to arrest , because I said about their colour etc.🙏🏿🙏🏿🙏🏿
என் கணவர் அடிக்கடி கூறும் வார்த்தை மனித செம்மையான இல் மந்திரம் தேவையில்லை
Audio Level high... So feadback sound distrub I mean eco. But sukisivam sir told but audio person. Not decrease the audio Level.
Neengal oru pokisham
இமயமலையில் புளியங்காய் காய்ப்பது போல் peace காய்க்குதா? தெளிவு தரும் கேள்வி.
😂❤😅😅
🇵🇸😲- there are many ASIO- want to be intelligent by preparing criminal conditions to arrest you - they are PAID FROM POOR TAX PAYERS , HERE.😲🇵🇸
😅😅😅😅😅😅
Super
❤
❤❤