ஐயா எங்க ளுக்கு கல் யாணம் ஆகி 24 வருடங்கள் ஆகின்றன என் பிள்ளை களுக் கு கல் யாணம் வந்து விட்டது ஆனால் என் கணவர் வேறு பெண் ணுடன் கள்ள தொடர்பு வைத்துக் கொண்டு இருக்கிறார் எப்படி விட்டு கொடுப்பது ஐயா
பெருமாள் போட்டோவுடன் தாயார் போட்டோவும் தான் உள்ளது ஒன்றாக சேர்ந்து இருக்கிறது நாங்கள் தினமும் பூஜித்து வருகின்றோம் ,பிராமணர் ஐயங்கார் பிரிவை சேர்ந்தவர்கள். தினம் வீட்டில் ஏதாவது ப்ரச்சனை யாக தான் இருக்கிறது.
"அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறைமார்பா" தாயார் படம் மட்டும்தான் இருக்காமல் இருக்கணும். பெருமாள் மட்டும் இருக்கலாம். ஏனென்றால், பெருமாள் மார்பைவிட்டு தாயார் ஒரு ஷணம்கூட பிரியாமல் இருப்பவள்.
Swamy nantri ungaloda arumayana thahavaluku.na photo mathi vachutten inimel enga familykulla prblm varama irukanu pakuren.but one thing 2perum purungutta valnda epaumae pirivae illa.ego parthangana kandipa sanda varum. Kanavan mabaivukulla sanda vara karanamae perusunga tha.avanga pesama irundalae life Nella pohum .
வணக்கம் ஐயா எங்க வீட்டிலயும் வெங்கடாஜலபதி போட்டோ இருக்கு தாயார் போட்டாலும் இருக்கு ஆனா நான் தேவையில்ல அடுத்த என் பொண்டாட்டி தான் தேவைன்னு சொல்ற அந்த புருஷனை என்ன செய்யலாம் அவனுக்கு தண்டனை கொடுக்கணும்
கணவனுக்கும் மனைவிக்கும் சண்டை வருவதின் காரணம் என்ன அதாவது ஒரு ஆண்மகனைப் படைக்கின்ற பொழுது அதே ஆண்மகனுக்கு இன்னும் ஒரு பெண்ணை அவன் செய்த கர்ம வினையின் பயனாக ஆணவனுக்கு பெண் வந்து அமைகின்றது ஒரு மனிதனை இறைவன் படைக்கின்ற பொழுது அவன் இப்படித்தான் வாழ வேண்டும் என்பது அவனுடைய விதி அவனுடைய விதியை யாராலும் மாற்ற முடியாது அவனுடைய விதிப்படியே வாழ்க்கை வந்து அமைகின்றது ஒரு ஆண்மகனுக்கு பெண் சரியாக அமையவில்லை என்றால் அவன் செய்த கர்ம வினையின் பயனே அதனால் குணங்களை எல்லாம் இறைவன் ஒரு பெண்ணின் மனதில் படைத்து அவள் இப்படித்தான் வாழ வேண்டும் என்பது விதி விதியை யாராலும் மாற்ற முடியாது அதனால் அவன் அனுபவித்து தான் அவன் கர்ம வினையை போக்க முடியும் அதனால் மனிதன் பொறுமையாக வாழ வேண்டும் கோபம் கொள்ளாமல் எந்த சூழ்நிலையிலும் கோபம் கொள்ளாமல் வாழ்ந்து வந்தால் நாம் செய்த கர்ம வினையின் பயனாவது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து அது நம்மை விட்டு சென்றுவிடும் அதனால் பொறுமையாக இருங்கள் யாரையும் யாரும் நினைத்து கெடுக்கவும் முடியாது ஒரு மனிதனுக்கு கிடைக்க வேண்டிய தான் கிடைக்கும் பொறுமையாக இருந்து கணவனிடம் அன்பு செலுத்தி அடுத்தவர்களுக்கும் தொண்டுகள் செய்து தான தருமங்கள் வழங்கி நான் வாழ்ந்து வந்தோம் ஆனால் நம் வாழ்வு சிறப்பாக அமையும் அதனால் எதையுகழித்தால் நம்முடைய பாவம் கழிந்து விடுமா என்று நீங்கள் நினைக்கலாம் நாம் செய்த பாவம் ஒருநாளும் தீராது நான் அனுபவித்து தான் ஆக வேண்டும் அதனால் பொறுமையாக இருங்கள் இறைவனை வழிபடுங்கள் நான் செய்த பாவம் சிறிய சிறிய அளவாக ழிந்து சென்றுவிடும் நோயின் காரணமாகஅதாவது ஒரு மனிதன் முதலில் ஒரு டாக்டர் இடம் செல்கின்றான் தொடர்ந்து 10 மாதங்கள் செல்கின்றான் நோய் குணமாகவில்லை அடுத்தப்படியாக அடுத்த டாக்டரிடம் செல்கின்றான் அந்த டாக்டரிடம் சென்றும் நோய் குணமடையவில்லை மூன்றாவது ஒரு டாக்டரிடம் செல்கின்றான் அந்த டாக்டர் இடம் சென்றதும் நோய் குணமடைந்தது காரணம் என்ன அவன் உடலில் உள்ள நோய் தன்மையை பொருத்தது முதலில் ஒரு டாக்டரிடம் 10 மாதம் செஞ்சான் அல்லவா அப்பொழுது அவனுடைய உடலில் உள்ள நோய் கொஞ்சம் கொஞ்சமாக கூறிய ஆரம்பிக்கின்றது இரண்டாவது டாக்டரிடம் மீண்டும் அவனுடைய நோய் கொஞ்சம் கொஞ்சமாக குறைகின்றது மூன்றாவது ஒரு டாக்டர் இடம்செல்கின்றான் நோய் குணமடைகிறது ஆனால் நோயாளி நினைக்கின்றான் இந்த டாக்டர் தான் நம்முடைய நோயை குணப்படுத்தினார் என்று நினைக்கின்றான் அது உண்மை அல்ல அவனுடைய நோய்த்தன்மை குறைவதற்கு அவ்வளவு காலம் பிடித்திருக்கின்ற து ஏனென்றால் அவனுடைய நோயின் தன்மையைப் பொருத்தது அதுபோல் மனிதனின் செய்த பாவத்தை பொறுத்தது அதிகமாக பாவம் செய்தால் அதிக நாள் நான் கஷ்டப்பட வேண்டும் குறைந்த பாவம் செய்தால் குறைந்த நாட்கள் கஷ்டப்பட வேண்டும் இதுதான் உண்மை நம்முடைய பிறப்பிலிருந்து இறக்கும் வரை நாம் செய்த பாவத்திற்கும் புண்ணியத்திற்கு பலன் உண்டு நாம் செய்த பாவத்தின் பலன் முன்பு வருவது என்று வைத்துக்கொள்வோம் அது நோயை உண்டு பண்ணலாம் பணம் கஷ்டத்தைக் கொள்ளலாம் கொலை செய்ய தூண்டலாம் களவு செய்ய தூண்டலாம் பெண்களிடம் தவறான முறையில் செய்யத் தூண்டலாம் இப்படி பல துன்பங்களை உண்டுபண்ணி விதி முடிவில் அது நம்மை விட்டு சென்றுவிடும் இரண்டாவது நாம் செய்த புண்ணியத்திற்கு பலன் வரும் நம்முடைய கஷ்டங்களை அனைத்தையும் தீர்த்துவிடும் வளர்ச் செல்வத்தை தரும் புகழை தரும் நல்ல குழந்தை செல்வத்தை தரும் செல்வம் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்லும் அதனால் ஆணவம் கொள்ளாமல் வாழ்ந்து வந்தோம் ஆனால் இறைவன் மீண்டும் பாவத்தில் விழாமல் வண்ணம் காத்துக் கொள்வான் இதுதான் மனிதனுடைய வாழ்க்கை முறை அதனால் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் இவ்வளவு சோதனை வந்தாலும் பொறுமையாக இருந்து இறைவனை நினைத்து வாழ்ந்து வந்தோம் ஆனால் நம்முடைய துன்பங்களை அனைத்தையும் அகத்திநல்ல வாழ்வை தருவார் இறைவன்
சொல்லுவதே பொய் இதில் வழ வழ என்று பேசவேண்டாம் என்றால் எப்படி.இதையும்இத்தனைபேர் நம்புவதை பார்த்தால் மக்களுக்கு இன்னும் நூறு ஆன்டுகள் ஆனாலும் விழிப்புனர்வு வரப்போவது இல்லை.
மிக்க சரிSir. ௭னது ௭னுபவத்தில் நான் கண்டு ௭ன் ௭னுபவத்தால் ௨ணா்ந்தது. நானாக ௨ணா்ந்து ௮ந்தப் படத்தை ௭டுத்து வைத்துவிட்டேன். சந்தோஷமாக இ௫ந்தோம். தி௫ம்ப ஒ௫நாள் வீட்டை சுத்த ம் செய்யும்போது தி௫ம்ப தி௫ப்பதியில் வாங்கி வந்த வெங்கடாசலபதி படத்தை மட்டும் ௨ள்ள படத்தை தி௫ம்பவும் மாட்டிவிட்டேன். மீண்டும் கஷ்ரம் வர நானே ௭ன்னுள் நினைத்தேன் .வெங்கடாசலபதி படம் வைத்தது பொ௫த்தமில்லைப் போலும் ௭ன நினைத்து களட்டி விட்டேன். ௭டுத்த வ௫டம் தி௫ப்பதி சென்று வ௫ம் பொளுது ஒ௫ படம் பத்மாவதிதாயா௫ம் வெங்கடாசல பெ௫மாளும் ௨ள்ள படம் வாங்கி வந்துவைத்தேன். ௭னது ௨ள்மனம் சொல்வதயே நான் கேட்பது. ௭வ௫ம் ௭னக்கு சொல்லவில்லை. நான் இற்றைக்கு 20வ௫டங்கள் முன் இறைவன் ௮௫ளால் ௨ணர்ந்த பல வற்றிகாண விடைகளும் காரணங்களும் இப்பொழுதுதான் இந்த இணையத்தள வசதியினால் நான் விடைகிடைக்கப்பட்டு ஆச்சரியமடைந்து வ௫ம் பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்று Sir. ௨ண்மையிலும் ௨ண்மை நான் ௮னுபவித்துக்கண்ட ௨ண்மை. நன்றி வணக்கம்.
Sir enga vetla perumal thayar sethu chinna photo iruku irunthum adikadi sandai varuthu sir kulanthaikal kastapadranga sir avarudaya amma thangai sol ketu sanda podrar sir enna 2 penkulathikaluda thayakuda nadatha matrar sir adikadi devorce kudukaratha soldrar sir parikaram solunga sir nan romba manavethaniyil iruken sir en petrur ennala kastapadranga sir
வணக்கம் ஐயா எங்கள் வீட்டில் இரண்டு படங்களும் இருக்கிறது பெருமாள் தனியாக இருக்கும் படமும் இருக்கிறது அலமேலுமங்கா தாயாருடன் சேர்ந்து இருக்கும் படமும் இரண்டையும் வைத்து பூஜை செய்யலாமா
Swamy En kanvar Mattavargl Peci ketu Tour poyi Six days Aayidici, En Kanvar Ellarukoda call ponni pesurangl, En koda pesave illaye, Naa call ponnalum Recive ponnamategar, En ponnuvadu
இப்படி இருப்பது அபச்சாரம். ஏந்தான் இப்படியெல்லாம் படம் இஷ்ட்டத்திற்கு போடுகிறார்களோ. திருவடிகள், பக்தர்களுக்கான அடியார்களுக்கு புகலிடம். அங்கு தாயார் ஆக்கிரமிப்பு செய்தால், பக்தர்களுக்கு புகலிடம் ஏது.?? பெருமாள், மார்புதான் தேவியின் வாசஸ்தலம்.
சூப்பர் தகவலுக்கு நன்றி
Absolutely correct, I agree on this both photo should be there, thanks
அருமையான கருத்துள்ளது நன்றி சாமி
ஐயா எங்க ளுக்கு கல் யாணம் ஆகி 24 வருடங்கள் ஆகின்றன என் பிள்ளை களுக் கு கல் யாணம் வந்து விட்டது ஆனால் என் கணவர் வேறு பெண் ணுடன் கள்ள தொடர்பு வைத்துக் கொண்டு இருக்கிறார் எப்படி விட்டு கொடுப்பது ஐயா
Intha marri advice lam yarum solrathum illa, apti sonlum avar rambam potratha solringa,,,, super vaazhkai ketu pogum pothu than namaku yarum soli tharalanu sola vendiyathu
Thank you so much
Arumaiyana Thagaval. Thank You Sir
சார் என் கணவருக்கு 60 வயசு இப்ப என்ன பிடிக்காமல் 60 வயசு பெண்ணுடன் யான் வாழ்வேன் என்னையும் பிள்ளைகளையும் விட்டுட்டு போய் விட்டார் என்ன செய்வது
கோடான கோடி நன்றி சாமி.
எங்கள் வீட்டில் சன்ட்டை வருகிறது
வணக்கம் சுவாமி எங்கள் வீட்டில் பெருமாள் படத்துடன் அஷ்டலட்சுமி உள்ளது. இது வைக்கலாமா
அருமையான கருத்து! மிக அற்புதமான விளக்கம்! நன்றி!!
Ayya vanakkam 🙏🏻
Mokka nandri ayya romba nalla thagaval ayya nan unga yella padivu pakiren ayya 🙏🙏🙏🙏🙏
Mikka Nandri
ஐயா நன்றிக்கு மேல் நன்றிகள்
திருப்பதியில் வெங்கடாசலபதி
தனியாகத்தான் இருக்கிறார்.
பெருமாள் போட்டோவுடன் தாயார் போட்டோவும் தான் உள்ளது ஒன்றாக சேர்ந்து இருக்கிறது நாங்கள் தினமும் பூஜித்து வருகின்றோம் ,பிராமணர் ஐயங்கார் பிரிவை சேர்ந்தவர்கள். தினம் வீட்டில் ஏதாவது ப்ரச்சனை யாக தான் இருக்கிறது.
Negal solvathu unmai Swamy nantri 🙏🙏🙏
000
"அகலகில்லேன் இறையும் என்று
அலர்மேல்மங்கை உறைமார்பா"
தாயார் படம் மட்டும்தான்
இருக்காமல் இருக்கணும்.
பெருமாள் மட்டும் இருக்கலாம்.
ஏனென்றால், பெருமாள்
மார்பைவிட்டு தாயார் ஒரு
ஷணம்கூட பிரியாமல் இருப்பவள்.
Very logical
முருகன் சரஸ்வதி விநாயகர் லட்சுமி வெங்கடாசலபதி இந்த ஐந்து சுவாமிகள் போட்டோ இருந்தும் சண்டைகள் குறைவதில்லை
Swamy nantri ungaloda arumayana thahavaluku.na photo mathi vachutten inimel enga familykulla prblm varama irukanu pakuren.but one thing 2perum purungutta valnda epaumae pirivae illa.ego parthangana kandipa sanda varum. Kanavan mabaivukulla sanda vara karanamae perusunga tha.avanga pesama irundalae life Nella pohum .
In my house Kuladeivam Thanthondriyamalai Srinivasan. Thayaar illa Sir.
What Shall I do Sir.
Super sir , I am following this method.
Excellent speech
Adhellam summa.iruvarukkullum wavelength ore madiri irukkanum.Adhukku manasudan Karanam.nandri
Super thagaval swamy
ஐயா மிக்க நன்றி ஆருமையான தகவல்.
உங்களின் இந்த பதிவு மிகவும் சரியானது. மிக்க நன்றி சுவாமி.
சாமி வணக்கம் நாங்கள் வீட்டில் அத்திவருமர் புகைப்படம் வைத்து இருக்கிறோம் அதை பூஜையில் வைக்கலாமா சொல்லுங்கள் சாமி
வெங்கடாசலபதி மார்பிலேயே தாயார் உள்ளாரே
100%TRULY ❤KMATHIYALAGAN CBE AT SOMAYAMPALAYAM
Super super
I am crying ur beautiful speech
Thanks sir, my mamanarin Annan thavaritanga 7 months aaguthu prithiyangara devi koviluku pogalama sir
கணவரின் அப்பாவின் அண்ணன் என்றால் போகக் கூடாது மனைவியின் அப்பாவின் அண்ணன் என்றால் போகலாம் தீட்டு (சூதகம்) கிடையாது
@@selvanayagiramesh3247 .
Y
0:51 0:52 0:52
Very useful speech thanks
மிக்க மகிழ்ச்சி நன்றி அய்யா
ஞ
Nandri Ayya
நல்ல பதிவு
Thank you samy,🙏
குரு ஜி try r thanks
வீட்டுல புருஷன் பெண்டாட்டி சந்தெகபடாம இருந்தா சண்டை வராது
ஆம்
முதல்ல கண்டவங்களோட பேசாம இருந்தாலே சரியா இருக்கும் யாரு கூட வேணாலும் பேசிட்டு சாட் பண்ணிட்டு இருந்தா பெண்களுக்கு சந்தேகம் தான் வரும்..
Apdila illa athuvum oru karanam
S
@@kadhaipoonga😊
Great ji
சுவாமி படம் என்ன செய்யும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலே போதும்.
நான் ஆம்பள சம்பாதிக்கிறேன் என்ற என்னம் ஆணுக்கு இல்லாம இருந்த சண்டை வராது
சுவாமி எனது வயது 67.மனைவியின் வயது 59.எங்களுக்குள் காலம் போன நேரத்தில அடிக்கடி சண்டை வருகிறது இதற்கு என்ன தான் தீர்வு
திரும்ப திரும்ப சொல்றே.. என்ன திரும்ப திரும்ப சொல்றே.. திரும்ப திரும்ப சொல்றே😅
S😂😂😂😂😂😂😂
😢😅😢😅😢 4:24 @@-htyn897
😅😅😅
Super Super congratulations 👌💐🙏
நன்றி 🙏
சாமி போட்டோ வச்சா நல்லது தான். ஆனா சாமி போட்டோ வச்சா மட்டும் எல்லாமே சரி ஆகிவிடாது. கர்மா ஒன்றும் கேன பையன் இல்லை.
மிக்க நன்றி
ஆக, ஸ்வாமி வெங்கடாஜலபதி படம் தனியா இருந்த குடும்பத்தில் சண்டை மூட்டுவார் என்று சொல்ல வரெல்.
Ama ama ethu unmai
வணக்கம் ஐயா எங்க வீட்டிலயும் வெங்கடாஜலபதி போட்டோ இருக்கு தாயார் போட்டாலும் இருக்கு ஆனா நான் தேவையில்ல அடுத்த என் பொண்டாட்டி தான் தேவைன்னு சொல்ற அந்த புருஷனை என்ன செய்யலாம் அவனுக்கு தண்டனை கொடுக்கணும்
👊👊👊
கணவனுக்கும் மனைவிக்கும் சண்டை வருவதின் காரணம் என்ன அதாவது ஒரு ஆண்மகனைப் படைக்கின்ற பொழுது அதே ஆண்மகனுக்கு இன்னும் ஒரு பெண்ணை அவன் செய்த கர்ம வினையின் பயனாக ஆணவனுக்கு பெண் வந்து அமைகின்றது ஒரு மனிதனை இறைவன் படைக்கின்ற பொழுது அவன் இப்படித்தான் வாழ வேண்டும் என்பது அவனுடைய விதி அவனுடைய விதியை யாராலும் மாற்ற முடியாது அவனுடைய விதிப்படியே வாழ்க்கை வந்து அமைகின்றது ஒரு ஆண்மகனுக்கு பெண் சரியாக அமையவில்லை என்றால் அவன் செய்த கர்ம வினையின் பயனே அதனால் குணங்களை எல்லாம் இறைவன் ஒரு பெண்ணின் மனதில் படைத்து அவள் இப்படித்தான் வாழ வேண்டும் என்பது விதி விதியை யாராலும் மாற்ற முடியாது அதனால் அவன் அனுபவித்து தான் அவன் கர்ம வினையை போக்க முடியும் அதனால் மனிதன் பொறுமையாக வாழ வேண்டும் கோபம் கொள்ளாமல் எந்த சூழ்நிலையிலும் கோபம் கொள்ளாமல் வாழ்ந்து வந்தால் நாம் செய்த கர்ம வினையின் பயனாவது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து அது நம்மை விட்டு சென்றுவிடும் அதனால் பொறுமையாக இருங்கள் யாரையும் யாரும் நினைத்து கெடுக்கவும் முடியாது ஒரு மனிதனுக்கு கிடைக்க வேண்டிய தான் கிடைக்கும் பொறுமையாக இருந்து கணவனிடம் அன்பு செலுத்தி அடுத்தவர்களுக்கும் தொண்டுகள் செய்து தான தருமங்கள் வழங்கி நான் வாழ்ந்து வந்தோம் ஆனால் நம் வாழ்வு சிறப்பாக அமையும் அதனால் எதையுகழித்தால் நம்முடைய பாவம் கழிந்து விடுமா என்று நீங்கள் நினைக்கலாம் நாம் செய்த பாவம் ஒருநாளும் தீராது நான் அனுபவித்து தான் ஆக வேண்டும் அதனால் பொறுமையாக இருங்கள் இறைவனை வழிபடுங்கள் நான் செய்த பாவம் சிறிய சிறிய அளவாக
ழிந்து சென்றுவிடும்
நோயின் காரணமாகஅதாவது ஒரு மனிதன் முதலில் ஒரு டாக்டர் இடம் செல்கின்றான் தொடர்ந்து 10 மாதங்கள் செல்கின்றான் நோய் குணமாகவில்லை அடுத்தப்படியாக அடுத்த டாக்டரிடம் செல்கின்றான் அந்த டாக்டரிடம் சென்றும் நோய் குணமடையவில்லை மூன்றாவது ஒரு டாக்டரிடம் செல்கின்றான் அந்த டாக்டர் இடம் சென்றதும் நோய் குணமடைந்தது காரணம் என்ன அவன் உடலில் உள்ள நோய் தன்மையை பொருத்தது முதலில் ஒரு டாக்டரிடம் 10 மாதம் செஞ்சான் அல்லவா அப்பொழுது அவனுடைய உடலில் உள்ள நோய் கொஞ்சம் கொஞ்சமாக கூறிய ஆரம்பிக்கின்றது இரண்டாவது டாக்டரிடம் மீண்டும் அவனுடைய நோய் கொஞ்சம் கொஞ்சமாக குறைகின்றது மூன்றாவது ஒரு டாக்டர் இடம்செல்கின்றான் நோய் குணமடைகிறது ஆனால் நோயாளி நினைக்கின்றான் இந்த டாக்டர் தான் நம்முடைய நோயை குணப்படுத்தினார் என்று நினைக்கின்றான்
அது உண்மை அல்ல அவனுடைய நோய்த்தன்மை குறைவதற்கு அவ்வளவு காலம் பிடித்திருக்கின்ற து ஏனென்றால் அவனுடைய நோயின் தன்மையைப் பொருத்தது அதுபோல் மனிதனின் செய்த பாவத்தை பொறுத்தது அதிகமாக பாவம் செய்தால் அதிக நாள் நான் கஷ்டப்பட வேண்டும் குறைந்த பாவம் செய்தால் குறைந்த நாட்கள் கஷ்டப்பட வேண்டும் இதுதான் உண்மை நம்முடைய பிறப்பிலிருந்து இறக்கும் வரை நாம் செய்த பாவத்திற்கும் புண்ணியத்திற்கு பலன் உண்டு நாம் செய்த பாவத்தின் பலன் முன்பு வருவது என்று வைத்துக்கொள்வோம் அது நோயை உண்டு பண்ணலாம் பணம் கஷ்டத்தைக் கொள்ளலாம் கொலை செய்ய தூண்டலாம் களவு செய்ய தூண்டலாம் பெண்களிடம் தவறான முறையில் செய்யத் தூண்டலாம் இப்படி பல துன்பங்களை உண்டுபண்ணி விதி முடிவில் அது நம்மை விட்டு சென்றுவிடும்
இரண்டாவது நாம் செய்த புண்ணியத்திற்கு பலன் வரும் நம்முடைய கஷ்டங்களை அனைத்தையும் தீர்த்துவிடும் வளர்ச் செல்வத்தை தரும் புகழை தரும் நல்ல குழந்தை செல்வத்தை தரும் செல்வம் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்லும் அதனால் ஆணவம் கொள்ளாமல் வாழ்ந்து வந்தோம் ஆனால் இறைவன் மீண்டும் பாவத்தில் விழாமல் வண்ணம் காத்துக் கொள்வான் இதுதான் மனிதனுடைய வாழ்க்கை முறை அதனால் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் இவ்வளவு சோதனை வந்தாலும் பொறுமையாக இருந்து இறைவனை நினைத்து வாழ்ந்து வந்தோம் ஆனால் நம்முடைய துன்பங்களை அனைத்தையும் அகத்திநல்ல வாழ்வை தருவார் இறைவன்
🙏🏼🙏🏼🙏🏼
Really super sami, my familila ro
பட்டரே செம ரம்பம் போடுகிறீர்கள்
மூன்று நிமிடத்தில் சொல்ல வேண்டியத 13 minitus pesuraru.
Ella channel laum apidi tha
சொல்லுவதே பொய் இதில் வழ வழ என்று பேசவேண்டாம் என்றால் எப்படி.இதையும்இத்தனைபேர் நம்புவதை பார்த்தால் மக்களுக்கு இன்னும் நூறு ஆன்டுகள் ஆனாலும் விழிப்புனர்வு வரப்போவது இல்லை.
ஆமாமா @@madhansaran5290
Very.very.thanks
Nandri nandri swami
Nandrisami
Susi
நன்றி சாமி
Prumal--Thaayar Ulla photo irundhum sandal varudhe. Yen?
Super sami.
Seekiram sollungal why delay
Thank you sir 🙏
Sir Murugan photo irukalama
Thank you guruji
Anusarithu ponale podhum. Padam patri kavalai illai....😍
Thimurula sandai podal theyvam yenna seyyum
🙏🙏🙏 நன்றி சாமி 🙏🙏🙏
Sir odi poi kaliyanam pantravaga life nalla erukatha.akini valam varamal kaliyanam panal avaga life nalla erugatha..
மிக்க சரிSir.
௭னது ௭னுபவத்தில் நான் கண்டு ௭ன் ௭னுபவத்தால்
௨ணா்ந்தது.
நானாக ௨ணா்ந்து ௮ந்தப் படத்தை ௭டுத்து வைத்துவிட்டேன்.
சந்தோஷமாக இ௫ந்தோம்.
தி௫ம்ப ஒ௫நாள் வீட்டை சுத்த ம் செய்யும்போது தி௫ம்ப தி௫ப்பதியில் வாங்கி வந்த வெங்கடாசலபதி படத்தை மட்டும் ௨ள்ள படத்தை தி௫ம்பவும் மாட்டிவிட்டேன்.
மீண்டும் கஷ்ரம் வர நானே ௭ன்னுள் நினைத்தேன் .வெங்கடாசலபதி படம் வைத்தது பொ௫த்தமில்லைப் போலும் ௭ன நினைத்து களட்டி விட்டேன்.
௭டுத்த வ௫டம் தி௫ப்பதி சென்று வ௫ம் பொளுது ஒ௫ படம் பத்மாவதிதாயா௫ம் வெங்கடாசல பெ௫மாளும் ௨ள்ள படம் வாங்கி வந்துவைத்தேன்.
௭னது ௨ள்மனம் சொல்வதயே நான் கேட்பது.
௭வ௫ம் ௭னக்கு சொல்லவில்லை.
நான் இற்றைக்கு 20வ௫டங்கள் முன் இறைவன் ௮௫ளால் ௨ணர்ந்த பல வற்றிகாண விடைகளும்
காரணங்களும் இப்பொழுதுதான் இந்த இணையத்தள வசதியினால்
நான் விடைகிடைக்கப்பட்டு ஆச்சரியமடைந்து வ௫ம் பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்று Sir.
௨ண்மையிலும் ௨ண்மை
நான் ௮னுபவித்துக்கண்ட ௨ண்மை.
நன்றி வணக்கம்.
super ji...if everyone follows this advice, the world will be at peace
வணக்கம் சாமி
Swamiiiiiiii plzzzzzz sollunga Manasu hurt and kids not listening I'm shouting sollunga remedy
Pray lord krishna
Baba patham pediga sister....uga prbm odidum sister...avar oru mahan .abvaroda sakthi sola mudiyathu varthaila..unara matumey mudium....negalum unarugal sister nambekaiyodu pray panuga
மௌனம் பழகுங்கள். கோபம் வரும் போது வாயை இறுக்கி மூடிக் கொள்ளவும்.
Thanks a lot 👍
Kadan prchnai thira vali sollungal
பெருமாள் maarbodu மகா lakshmi வாசம் செய்வதால் பெருமாள் படம் எப்படி தனி ஆகும் சிந்தியுங்கள் ???????
வாரவாரம்ஏதாவது
ஒருபைத்தியத்துகிட்டமாட்டிக்கிட்டு
படாதபாடு படுரேன்டா....
எப்பா.............
Ayya atthivaradhar paduthu kondirukkum photo mattu tha irrukku enna siyavendum
Appa Thirupathi
Sir enga vetla perumal thayar sethu chinna photo iruku irunthum adikadi sandai varuthu sir kulanthaikal kastapadranga sir avarudaya amma thangai sol ketu sanda podrar sir enna 2 penkulathikaluda thayakuda nadatha matrar sir adikadi devorce kudukaratha soldrar sir parikaram solunga sir nan romba manavethaniyil iruken sir en petrur ennala kastapadranga sir
வணக்கம் சாமி எங்கள் வீட்டில் முருகன் சாமி படம் தனியாக நிற்பது போல் இருக்கு தாயார் உடன் இல்லை இந்த சாமி படம் வீட்டில் முருகன் சாமி வைக்களாமா சாமி
சூப்பர்
ஒரு வேளை
"பரிகாரம் செய்கிறேன் வா"
என கூப்பிடும் சாமியும் உண்டு. உஷா உஷார்.
How about keeping bala krishnan moorthy
Hare Krishna 🌺🌺🌺🌺thank you ❤❤🌷🙏🙏🙏🙏🙏
Iyya 5 samygal erukum photo la vengdajalabathy thaniya erukar athum eruka koodatha
வணக்கம் ஐயா எங்கள் வீட்டில் இரண்டு படங்களும் இருக்கிறது பெருமாள் தனியாக இருக்கும் படமும் இருக்கிறது அலமேலுமங்கா தாயாருடன் சேர்ந்து இருக்கும் படமும் இரண்டையும் வைத்து பூஜை செய்யலாமா
எங்கவீட்டலும் இரண்டு படங்களும் இருக்கு சண்டையும்இருக்கு
@@DanaSelvi sandaiki kaaranam kadavul illa avaru ellorukum nalladu seivar
@@DanaSelvi ட @
Super sir thank you sir
Swamy En kanvar Mattavargl Peci ketu Tour poyi Six days Aayidici, En Kanvar Ellarukoda call ponni pesurangl, En koda pesave illaye, Naa call ponnalum Recive ponnamategar, En ponnuvadu
I face the same problem.
En number block panni vechurukkirar
Elumpechi v2la vaithueruthu nalla erunthuchu na enna pandrathu
Sammy enga amma vum enga appa vum sanda podraga dailium ennaku romba kastama iruku sammy 😭😭😭
Iya enga veettil atthivarathar photo erkku entha vaikka koodatha iya
எங்கள் வீட்டில் பெருமாள் சுற்றிலும் பெண் தெய்வம் இருக்கிறது. இந்த படம் இருக்கலாம் சாமி சொல்லுங்கள்.
Sir en veetla vengadachalapathi, laxmi, vinayagar, saraswati, murugan epadi frame pota photo poooja roomla eruku sir, nenga amman photo kuda vaika sonenga sir, endha amman venalum vaikalama sir
Perumal idhayaththil thaayaar vaasam seykiraar endru solkiraarkale. Appo Perumal kooda thaayaar irukkiraar thaane, Perumal thaniyaa irukkiraar endru எப்படி solla முடியும்
வணக்கம் ஐயா எங்கள் வீட்டில் அடிக்கடி சண்டை நடக்கிறது வீட்டில் கஷ்டம் இருக்கு ஐயா ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா
Neenga yentha ooru
சாமி திருப்பதி சாமி கால்மாட்டில் லட்சுமி தேவி இருப்பது போல் படம் உள்ளது இது போன்று இருக்கலாமா தயவுசெய்து சொல்லுங்கள்
இப்படி இருப்பது அபச்சாரம்.
ஏந்தான் இப்படியெல்லாம்
படம் இஷ்ட்டத்திற்கு போடுகிறார்களோ.
திருவடிகள், பக்தர்களுக்கான
அடியார்களுக்கு புகலிடம்.
அங்கு தாயார் ஆக்கிரமிப்பு
செய்தால், பக்தர்களுக்கு
புகலிடம் ஏது.??
பெருமாள், மார்புதான்
தேவியின் வாசஸ்தலம்.
லட்சுமி தாயார் மார்பில் இருக்கிறார் இவர் அள்ளி விடுகிறார் விட்டு கொடுப்பதால் யாரும் கெட்டு போவதில்லை
Really super sami, my familila romba kastem sami.
Purindhavarhal kanavan manaivi meendum ondrusera yenna vazhi sollunga ayya pl
Nandri Guru ji appo Anthea padathai enna saiyanum
All pictures have Padmavathi thayar in Thirumal's heart. So, there is no issue
Swami calender enna pannarathu. Pooja room la vaikalama
நீங்க சொல்றது உண்மையா அய்யா
வீட்டில் விளக்கு மட்டும் ஏற்றிகுலதெய்வம் இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும்
சாமியை கோவிலில் தான் வணங்கவேண்டும் தட்சனை அவசியமில்லை