BREAKING || “பிரபாகரன் எங்கே...எப்படி இருக்கிறார்?“ மே 18ந் தேதி என்ன நடக்க போகிறது?
HTML-код
- Опубликовано: 15 май 2024
- #denmark | #prabhakaran
BREAKING || பிரபாகரன் எங்கே...எப்படி இருக்கிறார்?“
மே 18ந் தேதி என்ன நடக்க போகிறது?
Uploaded On 16.05.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
இவ்வளவு வருடமாக மறைந்து இருப்பதற்கு என் தலைவன் ஒன்றும் கோழை அல்ல...!! எங்கள் தலைவர் மாவீரன் 🐯💪
இஸ்லாம் ☝️
எங்கள் வழி..!
இன்ப தமிழே தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் பேசிய மொழி 💪💪💪
இருந்தால் தலைவர்
இறந்தாலும் தலைவர்.!!!💪
தமிழ் வாழ்க
தலைவர் பிரபாகரன் வாழ்க.!
அட பரதேசி துலுக்கன் காத்தான்குடி மசூதியில் நமாஸ் செய்து கொண்டிருந்த இஸ்லாமிய பெரியவங்க சிறியவர்கள் என்றும் சுட்டு கொன்னான் பிரபாகரன் நீ என்னடான்னா உன் இஸ்லாத்திற்கு துரோகம் செய்கிறாய் 🙄🙄🙄
sir srilankan muslim makal prabakaran ku etir anavarkal Nan Ava kal udan work Pani irukiren prabakaran death anatu avakaluku satosam entu sonarkal
@@satiajiteb1748Sivan murgan ah kumpittu kondu prabhakaran ah terrorist nu sollum sila devidiya pasanga irrukanga , athu pola than thevidiya payaluku madha pedham kediyathu
@@satiajiteb1748matram adaiya vendum indha nilai..tamil pesum islamiar tamil inam enra unarvu pera vendum
@@satiajiteb1748appo hindu karuna, srisaparathnam 😂 lam
கார்த்தி சொல்வது முழுவதும் உண்மை இவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக தலைவரின் பெயரை கெடுத்து வருகிறார்கள் என் தலைவன் ஒலிந்து கொள்ள கோழை அல்ல ஈழ மக்களுக்காக போராடிய என் தலைவரின் குடும்பம் அந்த மக்களுக்காக தங்கள் உயிரை தந்தார்கள் என்பதே உண்மை
ஓடி ஒழிய பிரபாகரன் கோழை இல்லை மாவீரன்
K.S. Radhakrishanan பல பேருக்கு பெண்களை கூட்டி கொடுத்து வாழ்க்கை நடத்தியிருக்கிறார் போல. அதாலதான் மாமா பயல் ராதா கிருஸ்னனுக்கு அந்த சொல்பிரயோகம் அபாசமாக பட்டிருக்கு..
பாம்பின் கால் பாம்பு அறியும்..
தமிழனுக்கும் சிங்கள வனுக்கும் முஸ்லிமுக்கும் காலம் பூற பயந்து குழிக்குள் கிடந்த இந்த கோழை யன் கரையான் பிரபா குழியை விட்டு நாட்டை விட்டு ஓடி நந்திகடலில் கப்பலில் தப்பியோட நினத்தவன் தான்டா இந்த kenwiyqn பிரபா எனும் கொலையன்
Ipadi solli solli thanda nalla manusan ah konnega
K.S. Radhakrishanan பல பேருக்கு பெண்களை கூட்டி கொடுத்து வாழ்க்கை நடத்தியிருக்கிறார் போல. அதாலதான் மாமா பயல் ராதா கிருஸ்னனுக்கு அந்த சொல்பிரயோகம் அபாசமாக பட்டிருக்கு..
பாம்பின் கால் பாம்பு அறியும்..
@@sanjeevi.t1046 நீ கூறும் அது ஒரு மனுஷனா? மிருகமா ?
வேலுப்பிள்ளை மனோகரன் குடும்பம் இந்த நிகழ்வை செய்வதற்கு முழுத் தகுதியையும் உள்ளது.
காசி ஆனந்தன் காவி ஆனந்தனாக மாறி பல காலமாகிவிட்டது.
Thalaivar❤❤❤
பிரபாகரன் அண்ணன் மகன் சொல்வதை சரி இங்கு இருக்கும் நெடுமாறன் காசி ஆனந்தன் பாலகிருஷ்ணன் அவர்களும் தமிழ் மக்களிடையே குழப்பத்திலேயே வைத்துக்கொண்டு வாழ்வதற்கு ஆசைப்படுகிறார்கள்
திரு காத்திக் மநோகரன் சொல்வதுதான் உன்மை.
இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவன் 🙏🙏🙏🙏🙏🙏🤜🙏🙏
பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருந்தால் வெளியில் வரச்சொல்லலாமே திரு. காசிஆனந்தன் அவர்களே
ஐயா மாரிமுத்து, உலக நாடுகளால் போர்தொடுக்கப் பட்டு, கொல்லப்பட்தாக அறிவிக்கப்பட்டது, முறையே, 16,17,18,19 ம்திகதிகளில், நாங்கள் எதை நம்புவது. தலைவர் மகளென்று யாராவது வெளியே வந்து பொய்கூற முடியுமா? அவர் தப்பி விட்டார் என்பதை சாதாரண மக்கள் நாங்கள் நம்புகின்றோம்.
K.S. Radhakrishanan பல பேருக்கு பெண்களை கூட்டி கொடுத்து வாழ்க்கை நடத்தியிருக்கிறார் போல. அதாலதான் மாமா பயல் ராதா கிருஸ்னனுக்கு அந்த சொல்பிரயோகம் அபாசமாக பட்டிருக்கு..
பாம்பின் கால் பாம்பு அறியும்..
Neenga kudukama maringa sir
அவன் அவனுக்கு தெரியும்டா எப்போ வரவேண்டும் என்று உன் வாயை.. மூடிக்கிட்டு வேலையை பாருடா...
எதற்காக வெளியே வந்ததும் கதையை முடிப்பதற்காகவா 😡😡😡
கடைசி தோட்டாவிழும் எதிரியை தாக்கி விட்டு வீரமரணம் அடைவாரே தவிர ஓடி ஒழிய மாட்டார்.அவர் வாழ்க்கையே தமிழீழத்திற்காக அற்பணித்தவர்.....
தலைவர்தமிழ்மக்ள்இதயங்களிள்வாழ்துகொண்டிருக்கிறார்.என்றென்ரும்
காசியின் கபோதிதனம் இதிலிருந்து தெரிகிறது. தலைவரின் பெயரை சொல்ல அருகதை இல்லை.
தமிழினத்தின். ஒரே தலைவர் பிரபாகரன் அவர்கள். நாம் தமிழர்
இருந்தால் தலைவன்! இல்லையேல் இறைவன்!
வீரவணக்கம்..
நம் இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை
இரண்டு குழுவினரையும்i இயக்குவது இந்திய உளவுத்துறை தான் 🤤
பிரபாகரன் அவர்கள் இருப்பார் என்றால் ஏதோ ? ஒரு நாட்டின் ஆதரவில் வெளிப்படைலாமே
உண்மை எப்போதும் உரங்காது.❤
மாவீரன் பிரபாகரன் அவர்கள். புகழ். ஓங்குக. நாம் தமிழர்
Pool...tumlar❤😂😂🐢😜👧
@@karikalan8589செருப்படி படுவ தவியிலக்கு பிறந்தவனே!
@karikalan8நீ தாண்டா பூல் தெலுங்கன்589
Dei kaasi mooditu podaa echcha porukki
@@user-zo5wn4uj3w kOEAMAALI...KIRUKKU...PUNDAIGAL🐢👧
இதற்கு நெடுமாறன் அல்லது இப்படிப்பட கிழடுகள் சொல்வதை கேட்கவேண்டிய தேவையில்லை கிழடுகள் பணத்திற்காக படும் பாட்டைப்பாருங்கள்.
இது இந்திய றோவினதும் இலங்கை அரசினதும் இராஜதந்திர மோதல்.
🌹 தமிழர்களை உசுப்பேத்தி விட்ட
இந்தியா .......
மாண்டு மடிந்து அகதியாகி சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர்கள் வாழ்வு.
புலிகளின்தடைஉலகில் நீடித்துஇருக்கும்போது தலைவர்உயிரோடு இருந்தால்அவர்வெளிக்கொணரும்தருணம் இதுவல்லஏனெனில் இன்ரர்போலின்பிரச்சினைஇருக்கலாம்அல்லவா பொறுப்போம்காலம் ஒருநாள்பதில்சொல்லும்வாழ்கதமிழ்
அவர் வாழ்கிறார் என்றால் அவருக்கு அவமானத்தை பெற்று தருகிறீர்கள் என்று அர்த்தம் அவர் தன்னை மாய்த்துக் கொண்டார் என்றால் வீரவணக்கம் வீர மனிதன் வீர மரணம் அடைந்தார் என்று தான் சொல்ல வேண்டும்
காசி ஆனந்தன் எனும் கபோதி..
தலைவர் அண்ணன் அவர்களுக்குஉரிமையுண்டு நினைவேந்தல் செய்வதற்கு சர்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்கள் அடுத்த அரசியல்நகர்வு நல்லது மக்கள் தொகை முக்கியம் இல்லை
இயற்கைகும் அழிவில்லை....
இறைவனுக்கும் அழிவில்லை....
எங்கள் தலைவருக்கும்
அழிவில்லை....
🐈
இறைவனே இல்லை தோழர் இயற்கை மட்டுமே எதையும் மாற்றிவிட முடியும்.
நாட்டிற்காக தியாகம் செய்த தலைவனின் புகழுக்கு அழிவில்லை
கார்த்திக் சொல்வது தான் உண்மை...
கார்த்திக் சொல்வது சரி
தலைவரின் செய்தி வெளியிட அமைப்பை தவிர யாருக்கும் உரிமை இல்லை
காசி ஆனந்தன் போன்று சுயநலவாதிகள் இருக்க முடியாது என்று நினைக்கிறேன் இவர் மீது இதற்கு முன்பு நல்ல மதிப்பு வைத்திருந்தேன் ஆனால் காசி ஆனந்தன் பெரிய சந்தர்ப்பவாதி என்பதை இப்போது உணர முடிகிறது
கார்த்திக் அருமை❤
திமுக காங்கிரசுக்கு ஓட்டு போட சொன்னாரே அந்த நெடுமாறன் தானே!
தழிழ் இனத்தின் தலைவிதி😢
தலைவறுக்கு இப்படி ஒரு நிலமை வந்திருக்க கூடாது மனசு வலிக்குது
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்கம் காலம் கடத்தினால் அவரின் வரலாற்றில் மாற்றம் வரும் ஆகவே உடனே செய்ய வேண்டும் இவர்கள் கூறும் வகையில் அவர் மீண்டும் வந்தால் அன்றும் அவருக்கு புகழ் வணக்கம் செய்வோம் அவரை பற்றி விவாதிக்கும் போது கூடா கோழை என்ற வாக்கியம் எங்களை கொன்று விடும் வார்த்தைகளில் கவனம் தேவை வா உ சிதம்பரம் பிள்ளையின் மறு அவதாரம் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஜாக்கிரதையாக வார்த்தைகளில் கவனம் செலுத்தி பேசவும் Veravanakkam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அனைவரும் விளக்கேற்றி அவரின் ஆத்ம சாந்திக்காக பிராத்திப்போம்
தலைவர் மற்றும் இறுதி யுத்தத்தில் மாவீரரான அனைவருக்கும் புரட்சி வணக்கம்
சுபாஸ் சந்திரபோஸ் இன்னும் தலைமறவு!!!
ஏன்டா நெறியாளனே பிரபாகரன் TNA ரிப்போர்ட் எங்கென்னு இலங்கை அரசிடம் கேட்கலாமே.
எந்த ஆக்கிரமித்த இனத்தின் காலில் வீழ்ந்து dna கேட்பதா. ? Tna.. இல்லை dna
இலங்கை அரசாங்கம் சொல்ல இல்லை பிரபாகரன் இருக்கிறார் என்று சொன்னால் எல்லாரும் கேட்கலாம்
நெறியாளரை கேள்வி கேட்க முன் நீங்கள் தெளிவு பெற வேண்டிய முக்கியமான சில விடயங்கள் உள்ளது
இலங்கை ராணுவம் தலைவருடைய உடல் இதுதான் என்று காட்டிய போது அதில் பல சந்தேகங்கள் எழுந்தன கேபி அவர்களே முதலில் தலைவர் இருக்கிறார் என்று கூறினார் பின்னர் தலைவர் வீர மரணம் என்று அறிவிக்கிறார் பல குழப்பங்கள் இதிலும் இருக்கிறது
கேபிக்கு உடனே தெரியாது உடைக்கிறம் என்ற செய்திதான் போனது..அவர் அதை வைத்து ஊகித்து உயிரோட இருக்கிறார் என சொன்னார்.பின்னர் இல்லை என தெரிய வந்த போதும் உடனே கூறிவிட்டார்... தலைவர் இல்லை என்றதால்தான் கேபி சரணடைந்தார்...
எங்கள் தலைவனை எங்கள் மக்களுக்கு நன்றாக தெரியும் தன் இனத்தை காவுகொடுத்து தப்பியோடி தலைமறைவாக வாழ கோழையா தன்மக்கள்சாக தன் குடும்பத்தை காப்பாற்ற நினைத்திருந்தால் தலைவர் அதனை கடசிவரை பொறுத்திருக்க தேவையில்லை மக்களுக்காகவே போராடி தன்னையும் தன் குடும்பத்தையும் அற்பணித்த ஒப்பற்ர தலைவர் அவர் பதுங்கி கிடக்க கோழைஇல்லை மகத்தான தலைவனின் மாவீரம் போற்றுவோம்
காசியானந்தன் ஐயா இந்த நாடகத்தை நடத்த முதலில் மனோகரன் குடும்பத்தை உங்கள் குழுவில் இணைத்திருகைக வேண்டும்'
👌👌👌
தந்தி தொலைக்காட்சி மிகவும் கீழ்த்தரமான செயல்களை தொடர்ந்து செய்து பணம் சம்பாதிப்பது ஒன்று மட்டுமே என்று செயல்பட்டு வருவது ஊடகத் துறைக்கே மிகவும் கேவலமானது.
மரணம் மண்டியிட்ட நாள் 🙏🙏வேலுப்பிள்ளை பிரபாகரன் ❤
இங்கே சிலர் தமது நிகழ்ச்சி நிழலை அரங்கேற்றுகிறார்கள் அதாவது தூண்டிவிட்டு.. இல்லாவிடில் தூண்டில் போட்டுவிட்டு பிரபாகரனையும் அவன்தான் குடும்பத்தையும் வெளிக்கொணர முயற்சிக்கிறார்கள் அவதானமாக இருக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 துரோகிகள் நமக்குள்ளேயே இருக்கிறார்கள்
நல்ல முடிவு..
இனியாவது தலைவர் குடும்பத்துக்கு அஞ்சலி செய்வோம்.. அவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.. 🙏🙏🙏🙏🙏
இருந்தால் தலைவர். ....
இறந்தால் தெய்வம்....
இதுவரை இவர்கள் பணத்தை வசூலித்து பல நூறு கோடிகளை குவிக்க வேண்டும் என்பதுதான் இங்குள்ள சிலரின் குறிக்கோள்.
இந்த மொத்த விடயமும் நடப்பதற்கு காரணங்கள்:
1. இலங்கை அரசை இந்தியாவின் கட்டுப்பாட்டில் வைப்பதற்காக
2. தமிழ் மக்களிடம் குழப்பத்தை உருவாக்கி அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடக்குவதாகவும் இருக்கலாம்.
3. விடுதலைப் புலிகள் மீது உள்ள தடையை நீட்டிப்பதற்கும் இது நடைபெறலாம்
எதுவாயினும் தலைவருக்கு நாம் வணக்கம் செலுத்தி விட்டு, அனனைத்து தமிழரும் மாவீரர்களின் லட்சியத்தை மனதில் கொண்டு நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒருவரின் நம்பிக்கை வேறு - உண்மை வேறு. தலைவர் உயிரோடு இருக்கிறார் என்பது நமது நம்பிக்கை ... ஆனால் தலைவர், மனைவி, மக்கள், போராளிகள் இறுதிப்போரில் மாவீரர்களாக நம் தமிழ் இனத்திற்காக உயிர்நீர்த்தனர். இது உண்மையில் உண்மை. ஓடி மறைந்து வாழும் கோழையில்லை... அவர் மிகப்பெரிய மாவீரன்.
நெறியாளர் ஹரி அவர்களின் தொலைபேசி வினாக்கள் சரியான பாதையில் சென்றன. ஆனால் இன்னும் நிறைவு பெறவில்லை.
வரவேண்டும்பிரபாகரன் தலைவராக.......
திரு கார்த்திக் அவர்களே எங்கு நிதி திரட்டினார்கள் யார் யார் நிதி கொடுத்தார்கள் என்ற ஆதாரத்தை வெளியிடுங்கள்
இலங்கை ரானுவம் பதின்நான்கு ஆண்டுகளிற்குமுன் வீரவனக்கம் செலுத்தியது இவர்களிற்கு ஞாபகமறதியால், மறந்துபோய், இப்போதுவீரவனக்கம், என்னதுத்துமாத்து.
நிதி கொடுக்க யாரும் முட்டாள்கள் இல்லை அப்படி கொடுத்தார்கள் என்றால் எங்கே கொடுத்தார்கள் யாரிடம் கொடுத்தார்கள் என்ற ஆதாரத்தை வெளியிடுங்கள் அதை செய்தியாளர் தான் கேட்க வேண்டும்
பிராபாகரனும் அவருடைய சகோதரர் அத்தனையும் உண்மை.
நடந்ததை எல்லாம் வேதனைக்குரியது.. அதிகாரத்தில் இருப்பவர்கள் கண்டிப்பாக சாத்தான் இடது தோள்பட்டையில் இருப்பான்..
ராதா கிருஷ்ணன் is " சோதா' கிருஷ்ணன்..காசி ஆனந்தன் is "காசு " ஆனந்தன்.
உலகப்பந்தில்🌎⛪🌙🌋⛰️ தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் 🌹வாழ்ந்தாலும் ♥️உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
DNA செய்வதில் இவர்களுக்கு என்ன பிரச்னை.உண்மை வெளிவந்துடுமே என்ற பயமா?
சரியான நேரத்தில் வெளியே வருவார். புதிய சகாப்தத்தை உருவாக்குவார். உயிரோடு இருக்கும் மாவீரனுக்கு வீரவணக்கம் செழுத்துவதா?
தலைவர் பிரபாகரன் வாழ்க🙏
அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர்.
Karthik ❤ super
கார்த்திக் சொல்வது முழுவதும் உண்மை காசியானந்தன் சொல்வது பச்சை பொய்
தலைவர் வருவார் வீறுகொண்டு🎉🎉
பதினைந்து வருடங்கள் போயாச்சு.. எப்ப வருவார்.. 😚😚😚
டிஎன்ஏ தடவியல் சோதனை நடத்தலாம் இதில் தவறேதும் இல்லையே. உண்மை நிலை என்னவென்று தெரிந்துவிடும் அல்லவா.
தலைவர் அண்ணன் மகனுக்கு பொறுமை,மரியாதை பழக வேண்டும்.பல கோடி தமிழ் இதயங்களில் வீற்றிருக்கும் மகோன்னத தலைவர் மேதகு தலைவர் பிரபாகரன் அவர்கள்
காசியானந்தனும் நெடுமாறனும் இந்திய கைக்கூலிகளாக மாறி ரொம்ப வருடங்களாகிவிட்டது.
வீர வணக்கம் வீர வணக்கம்
We are Tamil Family ❤
எல்லோரும் விளங்கிக் கொள்ளுங்கள் தலைவன் உயிரோடு இருந்திருந்தால் உங்களையெல்லாம் இப்படி பேச விட்டு இருப்பாரா அவர் நாட்டு கண்ணீர் மக்களுக்கு அணியும் தன் குடும்பத்தையே தியாகம் செய்த ஒரு மனிதனை இப்படி கொச்சைப்படுத்தும் எங்கள் தமிழினமே நீங்கள் என்றுமே ஒரு நாள் உங்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை😮😢
சரியான பதில்கள்
தலைவர் பிரபாகரன் வளழ்க
கடைசி யுத்தம் முள்ளிவாய்க்காலில் நடந்தபோது இங்கே பேசிக் கொண்டிருப்பவர்கள் யாரும் அங்கு இல்லை. போர் முடிந்த பின்னரும் இவர்கள் யாரும் அங்கு போய் பார்க்கவில்லை, போகவும் முடியாது. அந்த இடம் எப்படிப்பட்ட இடம் என்று நேரில் சென்று பார்த்தால் தெரியும். அந்த இடத்தை இலங்கை ராணுவம் சுற்றி வளைத்திருந்தால் ஒருவரும் தப்பிக்க வாய்ப்பில்லை. மேலும் புலிகளின் தலவாடங்களை அழித்து விட்டார்கள். கப்பல் மூலமாக தப்பிக்க அங்கே கப்பல் எப்படி வரும் என்று சிந்தியுங்கள். இவர்கள் இங்கிருந்தே கதை விடுகிறார்கள்.
ராதகிஷ்னன் ஈழத்து தமிழின் அர்த்தம் தெரியாவிட்டால் மூடிட்டு இருங்க. திராவிட அருவருடிகள் மூடிட்டு இருங்க
நல்ல கருத்துக்களை நிகழ்ச்சி. வாழ்க வாழ்க. நாம் தமிழர்
இந்த வயது போனவர்களுக்கு எல்லாம் வாக்கு மாறிபோய்விட்டது
❤எங்கள் தலைவர் பிரபாகரன் ,எங்களை வழினடத்த 😂
தலைவர் இறந்துவிட்டார் அவர் உயிர்ருடன் இல்லை
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
இவர் கள் புலிகளால் விலத்தி வைக்கப்பட்டவர்கள், இவர்கள் கூறுவது போல் சித்தப்பா மாமன், மச்சான் முறை புலிகளிடம் இல்லை அனைவரும் போராளிகளே.
இவர்கள் அனைவராலும் புறக்கணிக்கப் பட வேண்டியவர்கள் .
Look out candle design
karthik super
சுபாஷ் சந்திரபோஸ் இன்னும் உயிரோடு இருக்கிறார், அதை நாங்கள் நம்புகறோம்,வரும்போது வருவார்!!!😅😅😅😅😅ksr ஓகே வா சார்?!
தமிழ் தேசியம். வாழ்க வாழ்க வாழ்க
Hello vannakkam thanthi tv, nerkanal sipawar oru pakkam sarpaka kelvegali kedgererkal.
சித்தப்பாவுக்கு விளக்கு கொழுத்திவிட்டு ஈழத்துகாக நீபோராடு பார்போம்
யாரு இந்தப் புளி மூட்டை கார்திக்கா?
காசியானந்தன் சொல்வது பிழை மண்ட குழம்பி விட்டது காசியானந்தன் காசுக்கு சோறு பூம் போய்விட்டார்
இயக்கத்திற்காக நீங்கள் செய்த நிதி உதவி என்ன திரு கார்த்திக் மனோகரன் அவர்களே
செய்தியாளர் அவர்களே நிதி மோசடி நிதி மோசடி என்று சொல்கிறார்களே யாரிடம் நிதி கொடுத்தார்கள் யார் நிதி வாங்கினார்கள் எப்படி கொடுத்தார்கள் எங்கே கொடுத்தார்கள் என்ற கேள்வியை கேளுங்கள் தயவு செய்து கேளுங்கள்
Thalaivar. Kidayathu.
அண்ணஜ் பிரபாகரன் புறநானூற்று புலி✊
💪💪💪🙏🙏🙏
பிரபாகரனின் பெயரை வைத்து காசு பெற்று வயிறு வளர்க்கும் கும்பல்
Unmai
சார்... கார்த்திக்.. பிரபாகரன்.. அவர்கள்.. இடத்தில்... தொடர்பில் இல்லை.. இவர்கள்... இன்றுதான்.. வருகிறார்கள்...
தலைவர் மேதகு பிரபாகரன் மீண்டும் வர வேண்டும் 🙏🙏🙏🙏🙏
❤
😢😢😢😢😢😢😢😢😢😢😢