இதுவரை அறிந்திடாத பாண்டியனின் மறுபக்கம்! மனம் திறக்கும் பாண்டியன் - Aadhan News
HTML-код
- Опубликовано: 16 окт 2024
- To Advertise : 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
இதுவரை அறிந்திடாத பாண்டியனின் மறுபக்கம்! மனம் திறக்கும் பாண்டியன் - Aadhan News
#Journalistpandiyan #Pandiyanopentalk #Aadhannews
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhaneducation
Instagram: / aadhaneducation
Website : www.Hixic.com/ta
என் இனத்திற்கு பெருமை சேர்த்த உங்களை வணங்குகிறேன் அண்ணாச்சி
உங்களுடைய மிகப்பெரிய விசிறி ஐயா. நீண்ட நாட்களாக உங்களை பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்து, இன்று அது நிறைவேறியது. நன்றி ஐயா. எதார்த்தமான ஒரு மனிதன். நீங்கள் இன்னும் நீடுடி வாழவேண்டும் ஐயா.
அற்புதமான மனிதர் ❤.... தமிழ் மக்கள் போற்றி பாதுகாக்க பட வேண்டிய மா மனிதர் ❤
உங்கள் பிள்ளைகள் இருவருக்கும் வாழ்த்துக்கள் பாண்டியன். இருவருக்கும் இறைவன் அருள் எப்பவும் உண்டு.
அய்யா உங்களைபார்க்கும்போது ஏன்னுடையா அப்பா நினைவும் கண்ணீர்தான்வருது நேர்மைஎன் தந்தையாக உங்களை பார்க்கிறேன்
உங்களது பேட்டி.. மிகவும் அருமை.... உங்கள் குடும்பத்தை பற்றிய தகவல்கள் அருமை... உங்கள் வாழ்க்கை எளிமை... நீங்கள் மிகச்சிறந்த மனிதர்... நன்றி ஐயா
பாண்டியன் ஐயா, நான் தங்களின் பேட்டிகளை மிக ஆர்வத்தோடு பார்ப்பேன். இன்று உங்கள் குடும்பத்தினர் மற்றும், அரசியல் வாழ்க்கை குறித்து அறிய மிகுந்த மகிழ்ச்சி. தாங்களும் தங்களின் குடும்பத்தினரும் எல்லா செல்வ வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் ஐயா
வஞ்சமிலார் வாழ்வார்கள் எல்லா வளத்துடன். வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்த்துக்கள்.
Exelent Review. I apprectie your boldness. Tamilan veeram and Aram .great Mahatma in Tamilan. Histry and Tamil culture By B PS yadav
@@parthasarathy9052😅
இப்
தகவலுக்கு நன்றி 🙏
Thnk u aadhan Tamil 👍
அருமை இதுதான் ஒரு நேர்மையாளனின் மனசாட்சி, காசுக்கு விவைபோகாத உண்மையான நான்காவது தூண், சத்தியத்திற்கு தலை வணங்குகிறோம்
ஐயா அவர்களின் பேச்சும் அருமை இதை மினக்கெட்டு பேட்டி எடுத்த மீடியா வுக்கும் வாழ்த்துக்கள்
வாழ்க உம் குடும்பம் வாழ்க உம் அறம் வாழ்க வாழ்க
ஐயா அவர்களின் போட்டியின் மூலம் தமிழ்நாட்டில் நாலு நல்லவர்கள் இருக்கிறார்கள், மிக அருமையான ஒரு தகவல் எல்லோரும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்..
உள்ளதை உண்மையாக நடுநிலையாக ,வெளிப்படையாக பேசும் பத்திரிக்கையாளர்.இவரது நேர்மைக்குவாழ்த்துக்கள்.இவரை நேர்காணல் செய்த ஊடவியலாளருக்கு நன்றி
பாண்டியன் ஐயா கள்ளம் கபடம் இல்லாத மனிதராக இருக்கிறார். அருமையான பேச்சு.
Excellant speech. Respected Pandian Sir has an open heart. His elaborate explanation is super. Our heartfelt thanks to him.
❤❤❤❤@@Natarajan-n3g
@@Natarajan-n3g
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது
பொன்னியின் செல்வன் பற்றிய ஐயாவின் கருத்து முற்றிலும் சரியானது.
❤❤❤❤❤
கண்ணீர் வருகிறது. சரியாக வாழ்க்கை அமையவில்லை. அற்புதமான மனிதர். ஆழமான அற்புதமான பதில் தருகிறார். உண்மையை தேடிய வர்கள் அனைவரும் இப்படித்தான் சிரமப்படுகிறார்கள்.
யதார்த்தமான பேச்சு, ஜயா பாண்டியன் அவர்கள், நலமுடனும், வளமுடனும் பல்லாண்டு வாழ்ந்து,தமிழ் சமுதாயத்திற்க்கு வழிகாட்டட்டும்.💐
நல்ல மனிதர் ஐயா பாண்டியன் வாழ்க வளமுடன்🎉🎊
நண்பர் பாண்டியனை விட நன் மூத்தபத்திரிகையஆளன் ஆனால் நான் செய்தித்துறைமட்டுமேஅறிந்தவன் ஆனால் பாண்டியன் அரசியல்வாதிகளையும் முக்கியபிரமுகர்ஙளையூமஅறஇந்தவர் சிறந்த மனிதர்
Simplicity Vegam Unmai equal
to Pandiyan Sir
🎉🎉🎉🎉
உங்கள் திறந்த மனசு , உண்மை பேட்டி, ஏழிமை, புடிசிருகு. நன்றி.
நன்றி நன்றி வணக்கம்🎉🎉
பாண்டிஆண்ணா நீங்க நல்லாயிருக்கணும் உண்மையின் உருவம் நீங்கதான்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
பாண்டியன் ஒரு நல்ல மனிதம் நிறைந்த மனிதர்,🌹
தோழர் தமிழா தமிழா பாண்டியன் , ஒரு அற்புதமான தமிழர் ! அவர் நீடூழி வாழட்டும் !
😊😊😊😊
@@ramachandran4458q wha
Mr.pandian is a good narrator, with simple way of expressing the issues and past happenings
இன்று உயிரோடு உள்ள பத்திரிகைக்காரர்களில் பாண்டியன் அவர்கள் மற்றும் மணி இவர்களை நாம் போற்றி பாதுகாத்திட வேண்டும் உண்மையானவர்கள் நேர்மையானவர்கள் எதார்த்தமானவர் உள்ளொன்று வைத்து புறம் பேசாதவர் தமிழ் மண்ணின் மேல் உயிர் உள்ளவன் இவருக்கே தமிழ்நாடு அரசு போதிய கௌரவம் கொடுத்து தமிழ் மக்கள் அனைவரும் இவரை பாராட்டி பாதுகாத்திட வேண்டும் இஸ்மாயில் காயல்பட்டினம்
பத்திரிகையாளர் மணி இவர் அளவுக்கு நேர்மையானவரும் துணிச்சலான வரும் கிடையாது. மணி முடிந்த வரை திமுகவுக்கு முட்டு கொடுப்பார் . முடியாத பட்சத்தில் நடுநிலை வேஷம் போடுவார் .
பாண்டியன் சார் உங்களோடு நான் நன்றாக பழகிய நினைவுகள்.அன்றுபோல்
இன்றளவும் மாறாமல் அப்படியே இருக்கிறீர்கள் மகிழ்ச்சி.
Crystal clear talk.
இந்த பேட்டி அண்ணன் கொளத்தூர் மணி,கோவை ராமகிருஷ்ணன் ஆகியோரின் பெருமையை இளந்தளமுறைக்கு தெரிவிப்பதாகும்....
@@drovidianmooduda vaayai 200 rooba vu.p.
Pandiyan sir all interviews super 👍🙏🙏🙏
பாண்டியன் சார் சிறந்த பத்திரிக்கையாளர் வாழ்த்துகள்.
இந்த உலகில் சூது வாதில்லாமல் வாழ்வது மிக கடினம் என்பதை என்னுடைய வாழ்க்கையிலும் மிக அனுபவித்து விட்டேன்.
ஐயாவின் அனுபவங்கள் மற்றும் நேர்மையாளர்களின் தொடர்பும், தீயவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்தும் தைரியம் மாறாமல் வாழ்வதும் பாராட்டுதலுக்குரியது.
தங்கள் மகனுக்கு நல்ல வாழ்வு அமைய வாழ்த்துக்கள்.
We all respect & love u sir...u r simple & genuine person.....u r an encyclopedia & treasure in this society...may God bless u sir..🎉🎉
நெறியாளர் புதுமை,
கேள்விக்கனைகள் திறமை,
சமயோஷிதம் அருமை,
நடுவில் இரக்கம், கருணை சிறப்பு
34:46 சிரிப்பு கொல்லை அழகு..
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.... வாழ்த்துக்கள் ஐயா
நேர்மையாக வாழும் மனிதர். வாழ்த்துக்கள். நேர்மைதான் இவரை தைரியமாக பேசவைக்கிறது.
நேர்மை ,துணிவு, பண்பாளர் நிறைய அனுபவம் மிக்கவர்......
எல்லோரும் ஓடறாங்க நானும் ஓடறேன்னு சொல்லாம மனதில் பட்டதை அப்படியே சொல்லும் விதம் அருமை. சினிமா பார்த்ததில்லை என்பவர் சில படங்களை அழகாய் திறனாய்வு செய்கிறார். மணி ரத்னமும் அவர் பொண்டாட்டியும் (??) பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். உண்மைதான்.ஆனால் பொன்னியின் செல்வன் வரலாறு அல்ல வரலாற்றரைகுறையாய் நகலெடுத்த புனை கதை தானே! அதில் இராசேந்திரசோழனின் கப்பற்படை வலிமையை எப்படி முழுதாக காட்டுவார். கூட்டு, பொரியல், ஊறுகாய் போல வரலாறு தொட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வளவுதான்.
தலைவர்க்ச்ளிடம் உண்மை நேர்மை இல்லை என்கிறார். மக்களின் தலைவர்கள் மக்களைப்போல் தான் இருப்பர்.
வாழ்த்துகள்!
எளியவாழ்க்கையும் உயரிய எண்ணமும் நிறைந்த சகோதர்ராக தெரிகிறார் .பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள் .நன்றி
உண்மையின் உறைவிடம் நன்றி!!நன்றி
நல்ல மனிதர்
மிக எளிமையான எதார்த்தமான மனிதர்!
அய்யா நீங்க எங்களுக்கு கிடைத்த நிகழ்கால பாக்கியம்
தற்காலத்தில் தமிழகத்தில் வாழுகின்ற நல்ல மனிதர்களில்
சிலரில் அய்யாவும் ஒருவர்
, நல்லமனிதர்
இவ்வளவு open ஆகவும் உண்மையை பேசுகிறீர்கள். என்னுடைய தலைசாய்ந்த வணக்கம்.
சிரம் - தலை
சிரம் தாழ்ந்த வணக்கம்
@@Kathiravan-1😅
@@Kathiravan-1தலை தமிழ்.சிரம் வட மொழி.
Mr Pandian is genuine in his works and deeds. He is an unique personality in this contemporary world. He has moral courage to unravel the mysteries about various happenings. I salute him.
நெத்தியடி மாவீரன்
அய்யா பாண்டியன் அவர்கள்.
வாழ்க வளமுடன் நலமுடன் நூறாண்டு!
ஐயா வணக்கம் அருமையான விளக்க உரை பதிவு சார் நன்றி சார்
நெறியாளர் இயல்பாக உள்ளது சிறப்பு பாண்டியன் சார் உங்களுக்கும் நன்றி
நன்றி
நேர்மையுடன் , லட்சியத்தோடும் வாழும் மனிதர்களுக்கு பல துன்பங்களும் , கஷ்டங்களும் வரும் 😢😢 அதில் அய்யாவும் விதிவிலக்கு இல்லை 😢😢😢😢❤❤❤❤🙏 🙏 .....நல்ல எளிமையான , வெள்ளாந்தியான மனிதர் ❤❤❤❤❤🙏
பாண்டியன் சூப்பரோ சூப்பர்.. நேர்மையின் மறு உருவம்.. உள்ளதை உள்ளபடி மக்களுக்கு அழகாக எடுத்துரைக்கிறார்
வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
உண்மையான மனிதன்.
ஐயா பாண்டியன் அவர்களே இந்திய நாட்டில் உண்மையா உழைப்பு ஞாய்ய மா இருக்கிற வங்க முன்னேற முடியாது என்பதை தெளிவா சொல்லி விட்டீர்கள். அருமை. வாழ்த்துக்கள்
TAMIZHA TAMIZHA PANDIAN SIR TODAY ONLY I COME TO KNOW ABOUT YOURSELF , ANY HOW REALLY GREAT . VERY VERY NICE PERSON . THANK YOU SO MUCH WITH LOTS OF LOVE ❤
அய்யாவின் நேர்மையான பேட்டிக்கு மிகுந்த நன்றி
மிக இயல்பான எளிமையான ஆடம்பரம் இல்லாத பேச்சு, மிக அருமை பேட்டி எடுத்த சகோதரிக்கும் வாழ்த்துக்கள் 👏👏👏
நெறியாளர் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துகிறார், வாழ்த்துக்கள் சகோதரி
இந்தக் கலியுகத்திலும் அற்புதமான மனிதன் வாழ்த்துக்கள் அவருடைய பயணம் மென்மேலும் வளர நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வாழ்க வளமுடன்
ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் இங்கு பொறுப்பானவர்கள் ஒருவர் கூட இல்லை.
வாழ்க வளர்க திரு பாண்டியன் சார்
மிகச் சிறப்பான இலட்சிய நோக்கம் மிக்க மனிதர். வணங்குகிறேன் ஐயா🙏
He is a real journalist without fear. A man of caliber. I hv not seen such a genuine and a frank person
உண்மையான தகவல்கள் சிறப்பு.
உங்களை நேரில் வந்து பார்க்க வேண்டும்.
வாழ்க பல்லாண்டு வளர்க நின் சீரிய பணி
வாழ்க வளமுடன் நன்றி ஐயா.
பாராட்டுக்கு உரிய நபர். மிகவும் பிடித்த நபர்.
"நாம சரியா இருந்தா நமக்கு எல்லாமே சரியாயிருக்கும் !" உண்மை வாழ்வின் உயரிய உன்னதமான உதாரணம் !👍 "படிக்காதவன்பதிப்பாசிரியர் ,எழுதத்தெரியாதவன் எடிட்டர் !" ஆழ்ந்த அனுபவ பகிர்வு ! நன்றி 🙏
நல்ல மனிதனை பார்த்த பார்க்கின்ற சந்திக்கின்ற வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன் தங்களை சந்திக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன் சேலம் வந்தால் அவசியம் சந்திக்கிறேன் நீங்கள் சுயசரிதை அல்லது அனுபவபூர்வமான புத்தகங்கள் நீங்கள் வெளியிடலாம் ஐயா வணக்கம்
Pandian sir.... A simple man with high thought... Vazga🙏 valamudan.
ஈழ தமிழ்மக்கள் சிதறுண்ட நிலை கண்டு இன்று நினைத்தாலும் மனது கலங்குகிறது.
நல்லமணிதர் தொடரட்டும் அவரது பணி.
உண்மையில் இருப்பு கொள்கையில் பிடிப்பு
எளிமையில் விருப்பு.
பாண்டியனாரே பாராட்டுகள்...
திரு மதிப்பிற்குரிய பாண்டியன் ஐயா அவர்கள் எப்போதும் சிறப்பு
நல்ல மனிதர், வாழ்க வளமுடன்!
That is very very true speech
மணி அண்ணன் கோவை ராமகிருஷ்ணன் இவர்களைப் பற்றி பேசியது பெருமையாக இருக்கிறது மனம் குளிர்கிறது
அய்யா வணங்குகிறேன்.தமிழனாக
MR.PANDYAN IS A HONEST MAN..MAN OF INTEGRITY.
நன்றி பாண்டியன் சார்.
உண்மை உண்மை தாங்கள் சொல்வது எல்லாமே உண்மை யும் உள்ளது நேர்மையும் உள்ளது தங்கள்பேச்சும் கேட்க அருமையாக உள்ளது.அன்பு ஐயா தங்களை சி
ரம்தாழ்த்தி வணங்குகிறேன்.
தங்களின் மனம்திறந்ந பேட்டிஒருதனிமனித நேர்மையாளர்என்றபெருமைக்குஉரியவர்அண்ணே..
நாடாரில் நல்ல நாடார் இவரது எளிமை மற்றும் உண்மையான உறுதியான பேச்சில் அனைவருக்கும் நம்பிக்கை வரும் இவரை பார்த்த பிறகுதான் எனக்கு காமராஜர் மேலே நம்பிக்கை வருகிறது
இப்டி சொல்லகூடாது
காமராஜர் ஐயா போற்றுதலுக்குரியவர்
பாண்டியன் ஐயாவின் எழுமையை கண்டு மெய் சிலிர்த்து போனேன்ஐயாவும் ஐயாவின் குடும்பமும் நீடூடி காலம் வாழ்க வளமுடன்
Beautiful sir
Very super Interview so good
அருமையான உண்மை யான கருத்துள்ள பேச்சு எளிமை யாதார்த்தம் வாழ்த்துக்கள்
அரிது அரிது உங்களை போல் ஒரு சுயநலம் இல்லா மனிதரை இம்மண்ணில் இனி காண்பது அரிது.நீங்கள் இத்தமிழ் மண்ணிலே பிறந்தது மிகப்பெரிய வரப்பிரசாதம்.வாழ்க பல்லாண்டு.
அருமையான பேட்டி...🙏🙏🙏
நல்ல பதிவு
வாழ்த்துகள் பாண்டியன்.
மிக்க மகிழ்ச்சி. Bio data super. ரத்ன சுருக்கமாக ஒவ்வொரு விஷயமும் தெளிவாக பதிவு செய்து உள்ளீர்கள். I am your follower. Thanks for interview
என்னை போல் எளிமை நேர்மை உண்மை சூப்பர் ஐயா
Thanks very much
Big fan of pandian sir ♥️
தமிழாதமிழாபாண்டியன்பேட்டிசிறப்பாக இருந்ததுசகோதரிக்குபாராட்டுக்கள்
தலைவா நின்னை பாசத்தோடு வணங்குகிறேன்
Hats off to u sir and long live