ஆம்ஸ்ட்ராங் கொலையும் அதி்ர வைக்கும் உண்மைகளும் | செயலிழந்த அரசு நிர்வாகம் | கூலிப்படையின் வளர்ச்சி |
HTML-код
- Опубликовано: 5 окт 2024
- ஆம்ஸ்ட்ராங் கொலையும் அதன் பின்னணியும்
#amstrong #ஆம்ஸ்ட்ராங் #dmk
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook : / saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
அண்ணன் ஆம்ஸ்டிராங் அவர்களுக்கு வீரவணக்கம். கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் .
தமிழ்நாட்டில் தற்சமயம் அசாதாரனமான சூழ்நிலையாக உள்ளது மக்களுக்காக மக்களோடு களத்தில் நிற்க்கும் நாம் தமிழர் உறவுகளை மிக மிக கவனமாக இருக்க வேண்டிய தருணம் ஏனென்றால் கேடுகெட்டவர்களின் ஆட்சி நடக்கிறது அதனால் எதுவும் செய்வார்கள் மிகவும் கவணம் தேவை நாம் தமிழர் 🐆🐆🐆🐆🐆🔥🔥🔥🔥
அதனால் தான் சொல்கிறோம் எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆள்வதைப் போல் தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று!
தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆண்டால் தான் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
ஊழல் கொலை கொள்ளைகள் கற்பழிப்புகள் இல்லாத ஆட்சியைத் தருவார்கள்.
தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆண்டால் தான் பசி பிணி பட்டினியில்லாத தமிழ் நாட்டை உருவாக்க முடியும்.
தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆண்டால் தான் தமிழர்களுக்கு மதிப்பு பெருமை.
தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆண்டால் தான் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும்
பாதுகாப்பு.
அண்டை மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப் படுவது நடக்காது.
தமிழ் நாட்டின் இயற்கை வளங்கள் கொள்ளைப் போகாது.
நாம் தமிழக மக்கள் சிந்திக்க வேண்டிய அவசியமான கருத்து நான் ஒரு கேரளா வாழ் தமிழன் நாம் தமிழர்💪💪💪💪 புரட்சி வாழ்த்துகள் அண்ணா
இந்த உலகம் போற போக்க பாத்தாலே எனக்கு பயமா இருக்கு.
புரட்சி தலைவி அம்மா இல்லையென வருந்துகிறேன்.
Amma,,ellaiye
Ama antha kundu thane pathi peru pottu thaluchu 😂😂
சிந்திக்க தெரிஞ்ச எழுச்சி மிக்க இளைஞர் கூட்டம் வந்துட்டாங்க...
- அண்ணன் சீமான்🙏
#நாம்_தமிழர்_கட்சி.
🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊...
#தமிழால்_இணைவோம்..🙏
#மாறாது என்ற சொல்லை தவிர, மற்றவை அனைத்தும் #மாறிவிடும்...
#மாறுவோம்_மாற்றுவோம்..🙏
புரட்சி வெல்லட்டும் ✊✊✊...
சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽
மிக அருமையான விளக்கம் சார்
தம்பி துரை வாழ்த்துக்கள் கவனம் மிகமிக கவனம்
எப்படியோ கள்ளக்குறுச்சி சம்பவம் மறந்தாச்சு🤦🏻🤦🏻🤦🏻
உலககோப்பை வெற்றி நீட் தேர்வு முறைக்கேடை மறைக்க கள்ளக்குறிச்சி மரணம் அதை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்
Annae atha thandi vilupuram kallacharayathum maranchitanga na
Model Rule ... it will be like this
medicalawarenessmedicalawarenessmedicalawarenessmedicalawareness⁴h😊@@saravanansaran3434
No no no@@saravanansaran3434
பழைய சட்டங்கள் அனைத்தையும் மிக கடுமையான சட்டங்களாக மாற்றி அமைக்க வேண்டும்.
பேய்களின் ஆட்சி நடக்கின்றது எமது மண்ணில்.
எனக்கு தெரிந்து துரோகம் செய்து தான் மரணம் அடைந்து இருப்பார்
வீரவணக்கம் அண்ணா
நாம் தமிழர் கட்சியின் உறவுகள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் உறவுகளே
உண்மை சொன்ன உங்களை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
தமிழ்நாட்டில் கூலிப்படை அதிகமாக விட்டது குற்றவாளிய என்கவுண்டர் செய்ய முதல் அமைச்சர் உத்தரவிட வேண்டும்
முதலில் ஸ்டாலினை. என்கவுன்டர். போடனும்
அந்த படையே அவங்க ஆட்கள் தான் அப்புறம் எப்படி ஆணையிடுவார்
@@alagarrajb9130 நல்ல காமண்ட்
👌👌👍👍👍@@alagarrajb9130
Yes 😅😅😅😅@@V.கேசவன்
A1 aquest Dmk government ,police 👮
மீண்டும் அதே இடத்தில் புதிய தலைவர் வரவேண்டும் ஒற்றுமையாக
அண்ணா அருமையான பேச்சு நன்றி உங்கள் பேச்சு உயிர் மூச்சு
என்கவுண்டர் தான் சரியான தண்டனையாக இருக்கும்... தொடர் குற்றங்களை குறைக்க முடியும்
Both are murders only..... If rowdy does a kill ,it's called Murder.
If a police does to the same,then it's called Encounter....??
Ethu,,natakkuma
கடலூர் Vck சார்பாக வாழ்த்துக்கள் sattai துரை அண்ணனுக்கு நன்றிகள்❤
எனக்கு என்னவோ வேறு யாரும் தலீத் தலைவராக வரக்கூடாது என்று யார் நினைக்கிறாரோ அவர் செய்திருக்க வேண்டும் கடந்த மாதம் அவர் பேச்சு திமுக எதிராக இருந்தது தன் வளர்ச்சியை உறுதி படுத்தும் நோக்கம் 😮😮😮😢😢😢
Enakukum antha santhegam ullathu
Enakkum ithe santhegam,
எனக்கும் இதே சந்தேகம்
திமுக வுக்கு எதிரா பேசலைனா கொத்தடிமைனு கதறுறானுங்க திமுக வுக்கு எதிரா பேசுனா கொலைகாரனாக்க பாக்குறீங்க அடேய் .... யாருடா நீங்கள்லாம்?
BRO ATHEY SANTHEGAM
DMK PARTY , BJP PARTY , 3 AARYDRA CASE = KOOLI KUMBHL VECHU MURDER
2 UNMAI CBI KONDU VARUMA
THERVILAI
SUPR BRO 🙂💅👌🙏👍💙🙏
கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழ் சமூகங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அப்போது தான் தமிழ்தேசியம் வளரும்
எனக்கு என்னமோ தத்தி மேல தான் ஒரு சந்தேகம்.....
கூலிப்படைத்தலைவர். ஸ்டாலின்.
100% சரியான விளக்கம்
அடக்கடவுளே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Perfectly said 👏
அருமை..... சிறப்பானா பேச்சு.... வாழ்த்துக்கள்....
சிந்தனை மிகுந்த உரை வீச்சு.
You be cateful !
Avargal edarkkum thunindavargal !
😠😨😩😟😱😲😵😶😞
Vaipu illa raja vaipu illa , che-man oru kaila pacha mattey yum innoru kaila AK 74 oda paadhukaapu kuduparu settai ku
தமிழ்நாட்டில் பொதுமக்கள் பொது வழி நடப்பதற்கு அச்சமாக இருக்கிறது 🤔
😊 23:27
Apponeengaunnmaikutravaligalyarenasollungal
இவர்கள் 8 பேரும் இன்னும் சில மாதங்களுக்கு பின் விடுதலை ஆவார்கள்
என்னது மாதங்களா.....😅😅😅😅நாலு நாள்ல வெளியே வந்துடுவாங்க...😅😅😅
Unmai,,thaan
மனித உரிமை ஆணையம் நேர்மையான காவல் அதிகாரிகளை வேலை பார்க்கவிடுவதில்லை.
Unmaithan Thampi
Naam Thamilar
சீமான் அண்ணன் பெறுமைக்குரியவர்.எத்தனையோ சீமான் சீமாட்டி களை உருவாக்கி இருக்கிறார்.
Super Hiro
Good speech bro
தயவு அண்ணன் செந்தமிழன் சீமானை பாதுகாப்பு வேண்டும் 🙏 தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழன் சீமான். தமிழ் தேசியம் பேசுவது திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்க்க மாட்டாங்க தயவு செய்து பாதுகாப்பு அதிகரிப்பு உறுதி செய்ய வேண்டும் 🙏
😂😂😂😂😂
நீதி வேண்டும்
தம்பி.
மனிதர்கள்
பணத்திற்கு
ஆசைப்படுவான்.
அரசு வழக்கறிஞர்கள்.
சாட்சிகளையும்
ஆதாரங்களையும்
கொடுத்தால்
தானே
குற்றவாளிகள்
தண்டிக்கப்
படுவார்கள்.
"அவர்களை
விலைக்கு
வாங்கிவிட்டால்."
Unmai,,thaan
great saattai
சூப்பர் அண்ணா
சூப்பர் அண்ணா 😢
அருமையான பதிவு அண்ணா
ஜாதி சண்டைகள் இல்லை என்றால் ஏது பாமக விசிகவிற்க்கு அரசியல் இதை இரண்டு சமுதாய மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் எந்த சாதி தலைவனையும் நம்பாதீர்கள்
ஜாதி மதம் என்று பேசினாலே சண்டை தான் வரும்
தற்போது உள்ள ஆட்சியில் ஜாதி மதம் எதுவும் பேச கூடாதுன்னு சொல்றாங்க இல்ல
சாட்டை துரைமுருகன் உம்முடைய பேச்சை கேட்டு இளைஞர்கள் தெளிவு பெற செய்து இருக்கிறீர்கள் நீடூழி வாழ்க சீமான் கண்டெடுத்த நல்ல முத்து❤❤❤❤❤
சரியாகச் சொன்னீர்கள்
சிறைச்சாலைகளில் காவல்துறையின் கவனிப்பு சரியில்லை..... நன்றாக கவனித்து அனுப்பினால் மீண்டும் குற்றம் செய்ய மனம் வராது🥵🥵🥵
இரும்புக்கரம் கொண்டு அடக்குகிறோம் 😅😅😅
@@Sarath-Tvm 😭😭😭😭😂🤣🤣🕵🕵🕵🕵
தயவுசெய்து இலங்கை யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதரா வைத்திய சாலை ஊழலை வெளிகொண்டு வந்த வைத்தியர் மனித கடவுள் அர்ச்சுணா அவர்களை பற்றி பதிவிடவும் 🙏🙏🙏 நன்றி சாட்டை
அதுக்கு ஏன் இவன் கிட்ட கேக்குற போய் நல்ல போராளியா பாத்து கேளு
குற்றம் செய்தவர்கள் வெளியே வந்துவிட முடியும் என்றால் படு கொலைகளை தடுக்க முடியாது.
Congratulation brother sattai your speech Good 👍👏
Super anna
என்னது! நீதித்துறை யா? அப்படின்னு ஒன்னு இந்தியா வுல இருக்கா.?
😂😂😂
Super
பரந்தூர் விமான நிலையம் பற்றி பேசுங்கள்.
மக்கள் மனதில் இந்த தொடர் சம்பவங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் விக்கிரவாண்டி சட்டமன்றத் தேர்தலில் ஏதாவது மாற்றம் வர வேண்டும் உறவுகளே....
மிக மிக சிறப்பான விவாதம் துரை
நாம் தமிழர் கனடா
Damn true ,behind this politics and money plays a huge role
சாட்டை அண்ணா
மாடல் GPS கோபாலபுரம் நோக்கித்தான் காட்டுகிறது 😂😂கோகுள் பொய் சொல்லாது அதுதான் இப்போ மாடல் 😂
Right sir nenga pesurathu
மக்களே திராவிட மாடலை இதோடு ஒழிப்போம்
super question
Sir nan unga fan sir
அருமையான நியூஸ்
இந்தகெரலைவிஷயம்அம்பத்துர்அவடிபட்டபிராம்திருநின்றவுர்சேர்ந்நவார்உள்ளார்கள்சரியா.சார்
சாட்டை அண்ணா இது போன்ற விசயங்களை பேசும் போது கவணமாக இருங்கள்.
திமுக கொள்ளையடிப்பது தவிர வேறு ஒரு நன்மையும் செய்ய தெரியாது 😂😂
correct
True
யாரெல்லாம் சவுக்கு சங்கர் மிஸ் பண்றீங்க 😔
hamstorng support for all community
Fault is judicial system 😢
எங்கள் ஓட்டு நாம் தமிழருக்கு விஜய் வந்தாலும்
Sattai vaanam
அய்யா உங்கள் வாதம் அருமையான வாதம் சட்டம் சீர்கெட்டுசந்திசிரிக்கிறது
அண்ணன் ஸ்டாலின் எப்போ சர்வதிகாரியா அவர்னு நான் ஆவலோடு ஏற்றி பார்க்கிறேன்
Enaku VCK mele than doubt
S S எனக்கும் நம்மளை விட தலத்தில் தமிழகத்தில் தலையெடுக்க கூடாது ஆளும் கட்சி கூட்டணி+ திருட்டு தில்லுமுல்லு கம்பெனி வாரிசுகளை சாதிய ரீதியான பேச்சு இரண்டாம் ஒன்றினைந்து உண்மையை சொன்னவனை எத்தனை கோடிகள் ஆனாலும் விடக்கூடாது இப்படிபட்ட வரை வாழ விட்டால் நம்முடைய வாரிசுகள் தலைநிமிர்ந்து மேலும் மேலும் சென்னையில் நீடித்து வாழமுடியாது அதனால் எத்தனை வாக்குகள் ஆனாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் 2 . 3.லட்சம் கோடி சொத்து 10 கோடி ஒரு பணமா ஒரு நாள் வருவாய் 😎😎
Case podunga
Ennaku un mela thaan sandhegama iruku.
@@selvamani2152
SAME SANTHGAM UNMAI KOLAI GRUPS THAPI VAIKA
= VCK PARTY KURAI SOLRTHU
2 UNMAMAI MARAIKIRA THERYTHU
3 BATHIL SOLLA MATTANGA
SUPR BATHIL BRO
NAAN NENCHTHA NEEGA SOLTEEGA SUPR BRO
🙂👌💅👍🙏
Ntk support
என்னது எப்பிடி
வெட்டுவது
என்று டிகிரி முடிச்சிருப்பாங்களோ
அண்ணன் சாட்டை துரை முருகன் வாழ்க.
Oru nalla Thalaivar ilandhu vittomaa
Ntk 🎉❤
கொலைகாரன் சூட் பன்னுனாதான் மற்றவன் பயப்பிடுவான்😢😮
Let Thiruma disclose the real culprits.😅
இவர்கள் தோற்று போனவர்கள் சட்டம் தெரியாமல் இருப்பவர்கள்
அருமையான பதிவு...
I am DMK supporter.but all your question to govt,jusiciary system,police all are valid.A1,b1 criminals why roaming out in bail..
Che-man also roaming
Super speech durai ❤❤❤❤❤
👍👍👍
Super speech
💯
சாட்டை துரைமுருகன் அண்ணன் இதெல்லாம் சொல்லி இருக்கிறீர்களே அண்ணன் துறைமுக அவர்களே
👍👍👍👍😊
my deep concern regarding Anna Tiruma and Seman. I feel it is important that we address this matter as soon as possible.
நல்லவர்கள் பாதிக்கப்படகூடாது.....
சட்டம் கடுமையாக மாற்றி அமைக்க வேண்டும்
மிகமிக தைரியமாக நீதிக்காக மக்கள் மன்றத்தில் மக்களுக்காகபோராடுகிறது சாட்டை திரு.முருகன்.மிகுந்த சட்டநுனுக்கங்களுடன் கேட்கும் கேள்விகளுக்கு நீதித்துறை காவல்துறை தூய திமுக அரசு என்னபதில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கும் தமிழகமக்களுக்கும் பதில் சொல்லவேண்டியதுகடமைதானே மக்கள்வரிபணம்தானேசம்பளம்வாங்குகிறார்கள்
❤❤❤❤
❤
ஒரு மாநில தலைவருக்கு இந்த நிலைமை தண்டனைகள் கடமையாக்கப்பட்ட குற்றங்கள் குறையும் என்பது பலரோட வாதமாக இருக்கிறது ஆனால் கடுமையான சட்டங்கள் வரமாட்டேங்குது அதுவே வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது ஒரு மனிதன் நினைத்தால் ஒரு மனிதனை கொன்னு விடலாமா எங்கே போய்க்கொண்டு இருக்கிறது நமது நாடு.
Sivadi ring adhibargal sarbaga valthukal