நாம் எப்படி இந்த பூமியில் பயணம் செய்தோம் என்பதை நம்முடைய இறுதி பயணம் சாட்சி. மக்கள் அனைவரும் கண்ணீர் அஞ்சலி மூலம் விஜயகாந்த் அவர்களுக்கு தங்கள் அன்புகளை வெளி படுத்தினார்கள்❤
En annavai Eni nan adutha praviyil than parka mudiyuma, ennal avarai marakkave mudiyavillai,anna thirumbavum ezhundu Varunghal anna,anniyarai nan parkavendum
இங்கு கேப்டனின் மனைவியை குறை சொல்பவர்கள் ஏன் கேடுகெட்ட திமுக அதிமுக ,வாயை வாடைக்கு விடும் ஊடகவியாளர்கள்,ஓட்டுக்கு பணம் வாங்கிய மக்கள் ,குறை சொல்லவில்லை நேரடியாக மனைவியை குறை சொல்றீங்க கொஞ்சம் மனசாட்சியோடு பேசுங்கள் காலம் ரொம்ப கொடியது
Avarukku nikar avar than but dmk la karunanithikku nikar stalin aha mudiuma vijayakanth sir thodangina kadchi avanga family run pannalame makkal eallarum sernthu oru vaippu kodukkalame vijayakanth sir kaka....
கேப்டன் அவர்கள் சொர்க்கம் சென்றுவிட்டார், அவர் விட்டு சென்ற பசியோடு செல்ல கூடாது என்ற வாசகம், உங்கள் அலுவலகம் வருவோருக்கு சாப்பாடு சாப்பாடு கொடுத்து அனுப்புங்க இது என் தாழ்மையான வேண்டுகோள் 🙏🙏
அண்ணன் விஜயகாந்த் இறைவனாகிவிட்டார் அவர் கண்ட கணவு நனவாக தேமுதிகவுக்கு வாக்களிப்போம் தமிழ் நாட்டை ஆண்டவர்கள் போதும் ஐயா கேப்டன் அவர்களுக்கு நாம் நமது ஓட்டின் மூலம் காணிக்கையாக செலுத்துவோம்
பிரேமலதா அவர்கள் உடனடியாக அரசியலில் இறங்காமல் விஜயகாந்த் அவர்களின் நினைவை போற்றி ஒரு நாற்பது நாட்களாவது தவமிருந்து பின் பொது வெளியில் வந்து பேசுங்கள். இது அந்த கர்ணன் விஜயகாந்த் அவர்கள் சார்பாக என்னைப் போன்றவர்களின் கோரிக்கையாகும். நீங்கள் என்ன தவம் செய்தீர்கள் என்று தெரியவில்லை. அவருடன் நீண்ட காலம் பயணித்தீர்கள்.
இவங்க என்ன பெண் கணவர் எப்போது இறப்பார் நாம் இப்படி பேட்டி கொடுக்கலாம் அரசியல் செய்யலாம் என நினைக்கிறார்.இவரது அரசியல் எடுபடாது. போம்மா போய் பதினாறு நாள் விரதமிருந்து காரியம் முடிந்து பிறகு வெளியே வா.நீங்கள் அரசியலை விட்டு மக்கள் நலன் பணி செய்யவும். போம்மா போ .
அவர் புதையுண்ட மண் ஈரம் காயும் முன்னரே காற்று வீசும் செயலில் இறங்கச் செய்து கொண்டு உள்ளதை யாரும் எதிர் பார்க்கவில்லை. சற்று அமைதியாக வீட்டின் உள்ளே இருந்து அவரின் மனைவி என்ற வகைப்பாட்டில் சற்று ஆழமாக கணவரின் நினைவு கூர்ந்து வரும்படி எல்லாவகை மக்களும் விரும்புகிறார்கள்.
காலத்தை வென்ற காவியத்தலைவன் கேப்டன் அவர்களுக்கு என் என் மனப்பூர்வமான நினைவஞ்சலி செலுத்துகிறேன் எங்களை விட்டு சென்றாலும் உங்கள் நினைவுகள் என்றும் மறவாதீர் உலகம் உள்ளவரை..!! கேப்டனின் சமாதிக்கு மிகப்பெரிய மணிமண்டபம் கட்ட வேண்டும் அந்த மணிவண்டத்தில் பசியாற தினமும் 100 பேருக்காவது அன்னதானம் வழங்கப்பட வேண்டும் அதுவே அப்போதுதான் கேப்டனின் ஆன்மா சாந்தியடைய வென்றது எனது தாழ்மையான கருத்து தமிழகத்தில் ஒரு தலைவனுக்கு இது போல் கூட்டம் வந்ததே இல்லை இங்க வந்திருப்பது தலையா இல்ல உங்க கடலா என்று சொல்லும் அளவில் கூட்டமோ கூட்டம் இந்த வையகம் உள்ளவரை கேப்டன் புகழ் நிலைத்திருக்கும் வாழ்க விஜயகாந்த் வளர்க தேசிய முற்போக்கு திராவிட முற்போக்கு கழகம் மகன்கள் இந்த கழகத்தை வழிநடத்தி மீண்டும் கேப்டன் விட்டு சென்ற பணி தொடங்க வேண்டும் இதுவே எனது தாழ்மையான கருத்து வாழ்க கேப்டன் வாழ்க கேப்டன் 🙏🙏🙏
இப்படி நல்ல மனிதருக்கு இப்படி ஒரு மனைவி மற்றும் மைத்துனர். அரசியல் செய்யதே அவரை வைத்து. 30 நாட்கள் அமைதியாக இரும்மா அவருக்கு சாந்தி ஆடையட்டும் இப்படி பேட்டி கொடுக்கம்மா
@@thenmozhi2812ஏங்க அவருக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தாங்க. அதை அவர் பயன்படுத்திக்கல. முதல் முறையே 10 % வாக்கை எந்த கட்சி வாங்கிருக்கு? இரண்டாவது தேர்தல்ல எதிர்க்கட்சி தலைவர். மூன்றாவது முறை தனித்து நின்றுருக்கனும். இரண்டு பக்கமும் பேரம் பேசியதன் விளைவு மக்களின் நம்பிக்கையை அரசியலில் இழந்தார். அதேநேரம் தேமுதிக வீழ்ச்சிக்கு காரணம் பிரேமலதா தான்.
தயவுசெய்து அவர் ஆன்மா சாந்தி அடையட்டும் இதை அரசியல் செய்ய வேண்டாம் நீங்கள் அவரது மனைவி உங்களுக்கு மிகவும் துயரம் இருக்கும் அவர் உங்களுக்கு கணவனாக கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம் நீங்கள் உங்கள் மகன்களை பாருங்கள் அவர்கள் தான் உங்கள் சொத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து அழகு பாருங்கள் ஒரு அம்மாவாக அப்பொழுதுதான் கேப்டன் ஆத்மா உங்களை வாழ்த்தும் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் நானும் ஒரு அம்மாவாக சொல்கிறேன்
நல்ல மனிதருக்கு துணைவியாக இந்த பிறவியை தங்களுக்கு இறைவன் கொடுத்திருக்கிறார். இதை நீங்கள் அவருடைய செயல்கள் மூலம் நிரூபிக்க வேண்டும். இதுதான் அவர் வீட்டு சென்ற மாபெரும் கடமை என்பதை நீங்கள் நினைவு கூர்ந்து கொண்டே இருக்க வேண்டும். தங்களின் நல்ல பணிகள் பல தொடர வாழ்த்துக்கள்.
கேப்டன் அவர்களோடு அனைத்தும் முடிந்து விட்டது... நிச்சயமாக நீங்களும் இரு வாரிசுகளும் கேப்டன் அவர்களோட வழியில் தொடர்ந்தால் நிச்சயமாக ஒரு நல்ல நிலைக்கு செல்லலாம் அதுவே கேப்டனுக்கு நீங்கள் செய்யும் மரியாதை...🎉
கேப்டன் அவர்களின் பழைய வீடியோக்கள் பார்க்கும் பொழுது அவர் இறப்பை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை ..... கேப்டன் சமாதி என்ற வார்த்தை கேட்கக்கூட விரும்பவில்லை.. அவர் முன்பு போல் அப்படியே இருக்க கடவுள் ஏன் விடவில்லை... கொடை வள்ளல், ஈகையின் சிகரம் ஏழையின் தலைவன், விஜயகாந்த் அவர்களை கடவுளால் ஏன் வாழ வைக்க முடியவில்லை... நல்லது எவ்வளவு செய்தவருக்கும் இதுதான் கடவுள் எழுதிய தீர்ப்பா என்று கேள்வி மனதுக்குள்ளே ஓடிக்கொண்டே இருக்கிறது பதில் தெரியவில்லை....
Thanku sister -we will definitely come to samadhi to pay our respects God will be with ur family , - vijsyakanth sir will always live in our hearts forever - om shanthi 🙏
நல்ல குணம் உள்ள மனிதர் கேப்டன் விஜயகாந்த் ஊருக்கே சோறு போட்ட மனிதன் இனிமேல் இவர் போல இனி பிறக்க போவதும் இல்லை எப்போதும் கேப்டன் மக்கள் மனதில் இருப்பார் ❤😢
இப்போது இருக்கும் மனநிலையில் யாராக இருந்தாலும் முடிவு எடுக்க வேண்டாம். இந்த அம்மாவும் சபை நாகரிகம் தெரியவில்லை . கேப்டன் உடலை அடக்கம் செய்ததும் இந்த நல்ல நாளில் அனைவருக்கும் நன்றி என்று சொன்னார்கள்.கேப்டன் இறந்தது நல்ல நாளா?
ஒரு மூன்று நாளைக்கு கூட துக்கம் அனுசரிக்க மாட்டீங்களா அதுக்குள்ள என்ன பேட்டி வேண்டி கிடக்கு அசிங்கமா இல்லையா மக்கள் என்ன நினைப்பார்கள் என்ற என்னமே இல்லையா என்ன ஜென்மமோ இதனிடம் என்னென்ன துன்பம் அனுபவித்தாரோ கேப்டன் ஆண்டவனுக்கே வெளிச்சம்.
இங்கு கேப்டனின் மனைவியை குறை சொல்பவர்கள் ஏன் கேடுகெட்ட திமுக அதிமுக ,வாயை வாடைக்கு விடும் ஊடகவியாளர்கள்,ஓட்டுக்கு பணம் வாங்கிய மக்கள் ,குறை சொல்லவில்லை நேரடியாக மனைவியை குறை சொல்றீங்க கொஞ்சம் மனசாட்சியோடு பேசுங்கள் காலம் ரொம்ப கொடியது
நான் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து இருக்கிறேன்.ஆனாலும் நான் எனது வீட்டில் விளக்கு ஏற்ற வில்லை, விரதம் எடுக்க வில்லை, இரண்டு நாட்கள் கேப்டனுக்குக்காக உண்ணாவிரதம் இருந்தேன்.கேப்டனை நல்ல அடக்கம் செய்யப்பட்ட பின்னரே ஐயப்பனுக்கு விரதம் இருந்தேன்.இவண்: கடைக்கோடி தொண்டன்.கேப்டன் இளவரசு பெருநிலா . வேப்பந்தட்டை வட்டம்.பெரம்பலூர் மாவட்டம். என்றும் கேப்டன் நினைவால் வாடும் தொண்டன்.WE MISS YOU CAPTAIN RIP 😭💔🙏
எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.நல்ல மனிதநேயம் உள்ள தலைவரை நாம் முதலமைச்சர் ஆக்க தவரவிட்டோம்! இனியாவது மக்களையும் இந்த மண்ணையும் நேசிக்கும் தலைவர் தேர்ந்தெடுப்போம் !
vijayakanth sir na avolo pudikum enaku enga vetil elarumey siroda fans but unga family la sr ungalaiyum pilaigalaiyum parkum pothu manasu valikuthu epadi sad news ketu 2 days sapda mudila kaneer vidurom thanga midiyatha vali sir nama heart la daily nama kudavey irukuraru mam god blessings unga familyku niraiya kidaikanum nu nan pray panikuran ❤❤❤❤❤
இங்கு கேப்டனின் மனைவியை குறை சொல்பவர்கள் ஏன் கேடுகெட்ட திமுக அதிமுக ,வாயை வாடைக்கு விடும் ஊடகவியாளர்கள்,ஓட்டுக்கு பணம் வாங்கிய மக்கள் ,குறை சொல்லவில்லை நேரடியாக மனைவியை குறை சொல்றீங்க கொஞ்சம் மனசாட்சியோடு பேசுங்கள் காலம் ரொம்ப கொடியது
This 8s nothing but rule of dynasty similar to m.karunanithi, Vai.Gopalsamy. This is how they (non Tamils) dominate in Tamilnadu. We must think deeply.
நான் சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகுது என்னால் வரமுடியள அனைத்து சேனல் களையும் நான் பார்த்து அழுதேன் என்னால் இறந்த விட்டார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியள சத்தியமா வருவார் கேப்டன் மகன்கள் பிள்ளை யா பிறந்து வருவார்
நான் இலங்கை தமிழச்சி. வாழும் இடம் டென்மார்க். கேப்டனின் அஞ்சலி எமது தாயகத்திலும் கொண்டாடப்பட்டது இது ஒரு சரித்திரம். எந்த நடிகர்களது அஞ்சலி இதுவரை ஶ்ரீலங்காவில் நாம் அஞ்சலி செலுத்தவில்லை கேப்டனின் நேர்மை & ஊருக்கே உணவுகள் கொடுத்து பசியை போக்கிய வள்ளல் . கேப்டனின் மகன்கள் இருவரும் கேப்டன் பாதையில் சென்று அவருக்கான பணிகளை அவர் போன்று செய்து கேப்டனின் கொள்கையை நிறைவெற்ற வேண்டும். From Denmark
புரட்சி மிகு புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்கள் சாதுக்களுக்கு சமமாக அவரை வணங்கலாம் ஏனென்றால் அவர் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு செய்த உதவிகள் மகான்கள் வாழும் போதுதான் இது போன்ற வழிகளை சுமப்பார்கள் அதுபோலத்தான் விஜயகாந்த் அவர்களும் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் அவருடைய அந்த சமாதிக்கு சென்று வணங்கினால் சாதுக்களை வணங்கியதற்கு சமமாக இருக்கும் உங்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும் என்பதை நான் இங்கு உறுதிப்பட தெரியப்படுத்துகிறேன் சாமியே சரணம் ஐயப்பா🎉
இங்கு கேப்டனின் மனைவியை குறை சொல்பவர்கள் ஏன் கேடுகெட்ட திமுக அதிமுக ,வாயை வாடைக்கு விடும் ஊடகவியாளர்கள்,ஓட்டுக்கு பணம் வாங்கிய மக்கள் ,குறை சொல்லவில்லை நேரடியாக மனைவியை குறை சொல்றீங்க கொஞ்சம் மனசாட்சியோடு பேசுங்கள் காலம் ரொம்ப கொடியது
மனதாபிமானம் மிக்கவர் மனிதநேயம் மிக்கவர் அனைவரிடமும் அன்பு செலுத்துவார் அனைவரையும் சகோதரர்களாக பாவிப்பவர் உடன் பிறந்தவர்களாக ஏற்ப்பட சமத்துவமாக பார்ப்பவர் பசியாற கஷ்டப்படுகின்றனரவறுமை நிலையில் இருக்கின்ற அத்தனை பேருக்கும் ஆதரவான நபராக இருந்தார் என்பதுதான் இன்றைக்கு அவர்கள் பிரேமலதா அவர்கள் மக்கள் மத்தியில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது அன்பு உணர்வே மனிதாபிமான உணர்வே அவரது தலையாய பண்பு காகக் கிடைத்ததுதான் நேற்றைய இன்றைய தினம் வந்த மக்கள் கூட்டம் அவருடைய மனிதநேயம் குணத்தைப் பாராட்டி வந்தது என்பதை அனைவரும் அறிவோம்
Root clear, ayiduchi...... கேள்வி கேட்க ஒரு தலைவன் இருக்கிறான் ங்கற ஒரு நம்பிக்கை இருந்துச்சு.... இனிமே யார் உங்கள கேள்வி கேட்க போறேன்... தமிழ்நாட்டின் எதிர் காலம் ஒரு கேள்விக் குறி?
இங்கு கேப்டனின் மனைவியை குறை சொல்பவர்கள் ஏன் கேடுகெட்ட திமுக அதிமுக ,வாயை வாடைக்கு விடும் ஊடகவியாளர்கள்,ஓட்டுக்கு பணம் வாங்கிய மக்கள் ,குறை சொல்லவில்லை நேரடியாக மனைவியை குறை சொல்றீங்க கொஞ்சம் மனசாட்சியோடு பேசுங்கள் காலம் ரொம்ப கொடியது
உண்மை தான் தோழர் அண்ணி அவர்கள் இந்த மாதிரி பொது தளத்தில் பேசுவதை தவிர்க்கலாம், தவிர்த்திருக்கலாம் அவரின் இருப்பில் அரசியல் பேசலாம் ஆனால் மனைவியாக அவர் பேசுவது பல விமர்சனங்கள் எழும் கேள்விகள் கேட்கப்படும், குறிப்பாக அவர்கள் பேசியதில் வெற்றி கனியை கேப்டன் சமாதியில் வைப்போம் என்றெல்லாம் இந்த பேட்டியில் சொல்லுவது???
கேப்டனின் இரண்டு தங்கங்களும் தீவிர அரசியலில் ஈடுபட்டு கேப்டனின் நேர்மை, நல்ல உள்ளம், பெயர் புகழை தொடர வேண்டும்.
yes .. அவர்கள் தொLரவேண்டும்
தி௫ட்டு தீம்கா தா ௰ லிகளை விரட்Lவேண்டும்
I am afraid because if the great man didn't enter into politics, he may be alive and do social activities. Irundha oru KARNANUM Irandhu vittar
தொடரவேண்டும் கேப்டனை போல.. திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் நாதக போன்றவைகளை நம்பாதவர்கள் ஆதரவு தரவேண்டும் . புதிய விடியலுக்கு வழிவகுக்கும்
அவுங்க அம்மா விடமாடங்க .she only wants to lead
Yes but abroda Machan that sudeshi ya virthi Vida vendum
பொது செயலாளர் மற்றும் துணை பொது செயலாளர் இல்லையென்றால், இக்கட்சி தலைவர் கேப்டன் இன்னும் பல காலம் உயிரோடு இருந்திருப்பார். 😢
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் ❤ கேப்டன் புகழ் என்றும் ❤
நாம் எப்படி இந்த பூமியில் பயணம் செய்தோம் என்பதை நம்முடைய இறுதி பயணம் சாட்சி. மக்கள் அனைவரும் கண்ணீர் அஞ்சலி மூலம் விஜயகாந்த் அவர்களுக்கு தங்கள் அன்புகளை வெளி படுத்தினார்கள்❤
எஸ்🙏🙏
உண்மை தான் ❤
சரியா சொன்னீங்க... ஆடுகின்ற ஆடடமும் ஓடுகின்ற ஓடடமும் ஒயும் போது கூடுகின்ற கூடடம் தான் கூறும் நான் யாரென்று.
Yes
En annavai Eni nan adutha praviyil than parka mudiyuma, ennal avarai marakkave mudiyavillai,anna thirumbavum ezhundu
Varunghal anna,anniyarai nan parkavendum
இனியும் அவரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் புகழின் உச்சிக்கு சென்றவரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் அம்மா....அவருக்கு நிகர் அவர் மட்டுமே
It's true
இங்கு கேப்டனின் மனைவியை குறை சொல்பவர்கள் ஏன் கேடுகெட்ட திமுக அதிமுக ,வாயை வாடைக்கு விடும் ஊடகவியாளர்கள்,ஓட்டுக்கு பணம் வாங்கிய மக்கள் ,குறை சொல்லவில்லை
நேரடியாக மனைவியை குறை சொல்றீங்க
கொஞ்சம் மனசாட்சியோடு பேசுங்கள்
காலம் ரொம்ப கொடியது
True she is focusing more on politics
Avarukku nikar avar than but dmk la karunanithikku nikar stalin aha mudiuma vijayakanth sir thodangina kadchi avanga family run pannalame makkal eallarum sernthu oru vaippu kodukkalame vijayakanth sir kaka....
@@malathiduraimalathidurai6710 💯 true
அம்மா தாயே கேப்டனே இறந்தபிறகு. தேமுதிக மக்களிடம் வாக்குகள் பெறுவது கடினம்.
கேப்டன் ஒரு நல்ல மனிதர் அவர் நினைவு இடதல் தினமும் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்று கேட்டு கொள் வோம்
அதற்க்கு ஆனா செலவு யார் செய்வது அய்யா 😢
துட்டு யாரு தருவா... தர்மபிரபுவே...😅
ஓசி சாப்பாட்டுக்கு வழி போடுறீங்க...
@@puthunagamaraifestivals4980indammma adharkku sammadipargala. Avar vazhi thani. Nalla valara vendiya katchiya indammaval than kadantha kalathil seyal padavillai.🤔
ஆதரவற்றோர்,பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள்,அநாதைகள் உள்ளிட்டார்கு விடுதி அமைத்து உதவலாம் அரசு உதவியுடன்.
தமிழக அரசு கையாண்ட விதம் சூப்பர் 💐🙏
மீண்டும் பிறப்பார் எனது கேப்டன்
கேப்டன் அவர்கள் சொர்க்கம் சென்றுவிட்டார், அவர் விட்டு சென்ற பசியோடு செல்ல கூடாது என்ற வாசகம், உங்கள் அலுவலகம் வருவோருக்கு சாப்பாடு சாப்பாடு கொடுத்து அனுப்புங்க இது என் தாழ்மையான வேண்டுகோள் 🙏🙏
அன்னதான பிரபு எங்கள் கேப்டன் ❤❤❤❤
👏👏👏
துக்கம் உலரும்முன் எழுச்சி உரை.. எப்படி முடிகிறது பிரேமலதா விஜயகாந்த் ..ஆல்
இருக்கும் போது தெரியாது ஒருவர் இல்லை என்ற அவர் அருமை தெரியும் 😢 கேப்டன் விஜயகாந்த் ஐயா நீங்க எப்போதும் ஒரு போல் இருப்பவர் ❤ 😢
அப்படி அல்ல இருக்கும் போதே புகழபட்டவர் அண்ணன் அவருடன் அனைத்தும் மறைந்து விட்டது அவரை வைத்து அரசியல் செய்ய முடியாது
காலத்தை வென்ற காவியத் தலைவன் இளகிய மனம் படைத்த மகாதேவன் இன்று தமிழ்நாட்டு முதலமைச்சராக இருக்க வேண்டிய நமது கேப்டன் நம்மை விட்டு சென்று விட்டார்
அண்ணன் விஜயகாந்த் இறைவனாகிவிட்டார் அவர் கண்ட கணவு நனவாக தேமுதிகவுக்கு வாக்களிப்போம் தமிழ் நாட்டை ஆண்டவர்கள் போதும் ஐயா கேப்டன் அவர்களுக்கு நாம் நமது ஓட்டின் மூலம் காணிக்கையாக செலுத்துவோம்
V I'm@@venkatesanVenkatesan-u6o
Miss u captain
@@venkatesanVenkatesan-u6oqMop
7I'm pmo
🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🤲🤲🤲👌👌👌👌
கேப்டனை கொன்றதும் இந்த ஊடகம்தான்
You are currect 💯
100%
ஆம் உண்மை
100%
பிரேமலதா அவர்கள் உடனடியாக அரசியலில் இறங்காமல் விஜயகாந்த் அவர்களின் நினைவை போற்றி ஒரு நாற்பது நாட்களாவது தவமிருந்து பின் பொது வெளியில் வந்து பேசுங்கள். இது அந்த கர்ணன் விஜயகாந்த் அவர்கள் சார்பாக என்னைப் போன்றவர்களின் கோரிக்கையாகும். நீங்கள் என்ன தவம் செய்தீர்கள் என்று தெரியவில்லை. அவருடன் நீண்ட காலம் பயணித்தீர்கள்.
Boomer 😂😂😂😂😂😂
இவங்க என்ன பெண் கணவர் எப்போது இறப்பார் நாம் இப்படி பேட்டி கொடுக்கலாம் அரசியல் செய்யலாம் என நினைக்கிறார்.இவரது அரசியல் எடுபடாது. போம்மா போய் பதினாறு நாள் விரதமிருந்து காரியம் முடிந்து பிறகு வெளியே வா.நீங்கள் அரசியலை விட்டு மக்கள் நலன் பணி செய்யவும். போம்மா போ .
அவர் புதையுண்ட மண் ஈரம் காயும் முன்னரே காற்று வீசும் செயலில் இறங்கச் செய்து கொண்டு உள்ளதை யாரும் எதிர் பார்க்கவில்லை. சற்று அமைதியாக வீட்டின் உள்ளே இருந்து அவரின் மனைவி என்ற வகைப்பாட்டில் சற்று ஆழமாக கணவரின் நினைவு கூர்ந்து வரும்படி எல்லாவகை மக்களும் விரும்புகிறார்கள்.
@@JayaKumar-os1tp அடுத்த நாளே பூவும் பொட்டுமா வந்து நிக்காளே ...
Vivek sir wife aduththa naale pesalaiyaa
காலத்தை வென்ற காவியத்தலைவன் கேப்டன் அவர்களுக்கு என் என் மனப்பூர்வமான நினைவஞ்சலி செலுத்துகிறேன் எங்களை விட்டு சென்றாலும் உங்கள் நினைவுகள் என்றும் மறவாதீர் உலகம் உள்ளவரை..!!
கேப்டனின் சமாதிக்கு மிகப்பெரிய மணிமண்டபம் கட்ட வேண்டும் அந்த மணிவண்டத்தில் பசியாற தினமும் 100 பேருக்காவது அன்னதானம் வழங்கப்பட வேண்டும் அதுவே அப்போதுதான் கேப்டனின் ஆன்மா சாந்தியடைய வென்றது எனது தாழ்மையான கருத்து தமிழகத்தில் ஒரு தலைவனுக்கு இது போல் கூட்டம் வந்ததே இல்லை இங்க வந்திருப்பது தலையா இல்ல உங்க கடலா என்று சொல்லும் அளவில் கூட்டமோ கூட்டம் இந்த வையகம் உள்ளவரை கேப்டன் புகழ் நிலைத்திருக்கும் வாழ்க விஜயகாந்த் வளர்க தேசிய முற்போக்கு திராவிட முற்போக்கு கழகம் மகன்கள் இந்த கழகத்தை வழிநடத்தி மீண்டும் கேப்டன் விட்டு சென்ற பணி தொடங்க வேண்டும் இதுவே எனது தாழ்மையான கருத்து வாழ்க கேப்டன் வாழ்க கேப்டன் 🙏🙏🙏
விஜயகாந்துடன் அனைத்தும் சென்றுவிட்டது..
உண்மை
Yes correct
தொடரவேண்டும் கேப்டனை போல.. திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் நாதக போன்றவைகளை நம்பாதவர்கள் ஆதரவு தரவேண்டும் . புதிய விடியலுக்கு வழிவகுக்கும்
@@AMBATTANVIKMANDAIYANengal Annan Seeman
Ore vaarthai neenga sonnathuthaan
இப்படி நல்ல மனிதருக்கு இப்படி ஒரு மனைவி மற்றும் மைத்துனர். அரசியல் செய்யதே அவரை வைத்து. 30 நாட்கள் அமைதியாக இரும்மா அவருக்கு சாந்தி ஆடையட்டும் இப்படி பேட்டி கொடுக்கம்மா
அடுத்த நாளே பூ வைக்கலாமா
மனம் உடைந்து விடாதிற்கள்..அம்மா.நீங்க ஒரு சிறந்த பெண் ஆளுமையாக வரவேண்டும் 🙏
அதிகம் பேசாமல் அமைதியாக இருந்து பையனை வரும் எலக்ஷனில் நிக்க வைத்து வேடிக்கை பார்க்க வேண்டுமே தவிர உங்களுடைய புலம்பலை தவிக்கலாமே.
Great Amma Great Amma 😊
அம்மா அரசியல் பேசுவதை நிறுத்தி ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுங்கள்...
❤captain Vkanth
உங்கள் கடமைகளைத் தொடங்கி உங்கள் பயணத்தில் நாங்கள் அனைவரும் கண்டிப்பாக உறுதுணையாக இருப்போம்... அண்ணியார் அவர்களே... 🙏🙏🙏
ஆமென் ஆமென்
நான் எப்போது இந்திய வரும் போது நான் கேப்டன் விஜயகாந்த் சம்மாதிக்கு வருவேன்
👍
Nanum varuvan
❤
Captan❤❤❤❤❤❤❤
அண்ணி நாங்களும் தீவிர தான் பார்த்தோம் நேரடியாக வர முடியவில்லை நான் எங்கள் கேப்டன் தீவிர ரசிகை இன்று வரைக்கும் அவர் இறந்ததாக நம்பவே முடியவில்லை 🙏🇧🇪
நாங்க இன்னும்துயரத்திலிருந்துமீளவில்லைஉங்கபேச்சகேட்கமாட்டோம்கொஞ்சநாள்ஆகட்டும்.
இருபத்து நான்கு மணி நேரமும் உணவு அளிக்க வேண்டும்... காலப்போக்கில் அது வள்ளலார் கோவில் போல பொதுமக்களால் வழிநடத்தப்படலாம்...🙏
Vanga yellarum osi la sapdu ponga bt vote podurathenga antha nallavar ku unkaluku lam manase illaya makkale
@@thenmozhi2812 crt oru vaaipu thandhu iruklam.. Help panaa mtm vaangikrom.. Thirupi nandri seiradhu ila
@@anithamanu3951 pls one time chance kudunga captain ka ga. Avar ninacha avanga family panuvanga ithan nama captain ku seira nandri kadan
ஓசி சோத்துக்கு இதை விட கேவலமா யாரும் பிச்சை எடுக்க முடியாது 😂😂😂😂😂😂
@@thenmozhi2812ஏங்க அவருக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தாங்க. அதை அவர் பயன்படுத்திக்கல. முதல் முறையே 10 % வாக்கை எந்த கட்சி வாங்கிருக்கு? இரண்டாவது தேர்தல்ல எதிர்க்கட்சி தலைவர். மூன்றாவது முறை தனித்து நின்றுருக்கனும். இரண்டு பக்கமும் பேரம் பேசியதன் விளைவு மக்களின் நம்பிக்கையை அரசியலில் இழந்தார். அதேநேரம் தேமுதிக வீழ்ச்சிக்கு காரணம் பிரேமலதா தான்.
இந்த அரசியலில் அது உங்கள் அண்ணனும் தம்பியோ இருக்கும் வரை உங்கள் ஆசை நிறைவேறாது
எங்கள் அண்ணா ஆன்மா சாந்தி அடையட்டும்.
0
அவர் போராடியது மக்கள் நல்ல இருக்கனும் அப்படின்னுதான் பணம் சம்பாதிக்க இல்லை கேப்டன் கட்சி வளர்க
உத்தமத் தலைவர் ஏழைப் பங்காளர் கேப்டன் விஜயகாந்த் ❤❤❤
தைரியமாக இருங்கள் அக்கா கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் துணையிருக்க வேண்டிக்கொள்கிறேன் - ஜெ பாலாஜி, பாஜக
தனியார் இடத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கிய சென்னை மாநகராட்சிக்கு முதல் நன்றியை சொல்லுங்க தாயே
Conform we are do will mam captain jai
Vijayakanth is always in our hearts. We are from kerala fans. 😥🙏❤️❤️
Super
Thank you so much for sharing Captain Vijiyakanth's final rights ...From Penang Malaysia 🇲🇾
😢😢😢😢
எங்கள் அண்ணன் திரு:கேப்டன் விஜயகாந்த்ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி 😭😭😭😭😭😭😭😭😭😭💗💗💗💗💗💗💗💗💗💗💗💗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
நீங்க கேப்டனுக்கு இதல்லாம் பன்றது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி அதோட எங்கள் கேப்டன் பசியா வருவங்களுக்கு கேப்டன் சமாதி இருக்கும் கோவலில் அவரின் தொண்டகாக நினைத்த அன்னதானம் பண்ணுங்க அப்போ தான் அவர் இறந்தும் வாழ்வார் 🙏
கேப்டனின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது , கேப்டன் இல்லாமல் தேதிமுக கட்சி வாக்குகளை பெறுவது கடினம்
தொடரவேண்டும் கேப்டனை போல.. திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் நாதக போன்றவைகளை நம்பாதவர்கள் ஆதரவு தரவேண்டும் . புதிய விடியலுக்கு வழிவகுக்கும்
@@AMBATTANVIKMANDAIYANen thalaivan Seeman varuvan
@@dcaps296bro already avanga Annan Stalin dhan cm bro
@monicacellasbro seeman nadar 420 dhan no dout but tamilan
@@dcaps296❤❤❤
என் வீட்டில் நாங்கள் சாமி கும்பிட வில்லை விழக்கும் ஏற்ற வில்லை விஐயகாந்த் ஐயா ரசிகன் நானும் ஒருவன் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிரேன்😢😢😢🙏🙏🙏
Me too
நானும் தான்
கேப்டன் புகழ் என்றும் ஓங்குக கேப்டன் உங்கள நாங்க ரொம்ப மிஸ் பண்றோம்
தயவுசெய்து அவர் ஆன்மா சாந்தி அடையட்டும் இதை அரசியல் செய்ய வேண்டாம் நீங்கள் அவரது மனைவி உங்களுக்கு மிகவும் துயரம் இருக்கும் அவர் உங்களுக்கு கணவனாக கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம் நீங்கள் உங்கள் மகன்களை பாருங்கள் அவர்கள் தான் உங்கள் சொத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து அழகு பாருங்கள் ஒரு அம்மாவாக அப்பொழுதுதான் கேப்டன் ஆத்மா உங்களை வாழ்த்தும் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் நானும் ஒரு அம்மாவாக சொல்கிறேன்
எப்பட காத்து கொண்டு இருப்பார்கள் இவர்கள் போன்ற பெண்கள் இருக்கும் வரை ஆண்கள் முன்னேற்றம் அடைய மாட்டார்கள்😅😅
கேப்டன் நல்லாட்சி தந்திருப்பார்.நல்லவர்களுக்கு காலம் இல்லை என்பது கேப்டன் மூலம் தெரிகிறது..
உன்மைதான்
15 நாட்களுக்க். ஆன்மாவுக்குரிய. காரியங்களை மட்டுமே கவனியுங்கள் ஆன்மாவின் சக்தி அபாரமானது
எங்களை விட்டு பிறிந்த கேப்டன் அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்
😭😭😭 we support you... 👍👍👍 அவர் பிள்ளைகள் மூலம் அவர் சேவைகள் தொடரட்டும் 👌👌👌👌
ஆண்டவனின் அன்பு நிறைந்த மா மனிதன் வாழும் வள்ளல்
Vijayakanth as an individual is a great soul.
நல்ல மனிதருக்கு துணைவியாக இந்த பிறவியை தங்களுக்கு இறைவன் கொடுத்திருக்கிறார்.
இதை நீங்கள் அவருடைய செயல்கள் மூலம் நிரூபிக்க வேண்டும். இதுதான் அவர் வீட்டு சென்ற மாபெரும் கடமை என்பதை நீங்கள் நினைவு கூர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
தங்களின் நல்ல பணிகள் பல தொடர வாழ்த்துக்கள்.
இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...
ஓம் சிவ சிவ ஓம்
அண்ணன் எப்படா சாவா திண்ணை எப்போ காலியாகும் என்று பார்த்தீர்களா
Romba nandri madam❤🎉
வானமே கண்ணீர்விட்டு அழுகுதே, 😭😭😭😭😭😭😭
வியாபாரத்தை ஆரம்பிச்சாச்சு
கேப்டன் அவர்களோடு அனைத்தும் முடிந்து விட்டது... நிச்சயமாக நீங்களும் இரு வாரிசுகளும் கேப்டன் அவர்களோட வழியில் தொடர்ந்தால் நிச்சயமாக ஒரு நல்ல நிலைக்கு செல்லலாம் அதுவே கேப்டனுக்கு நீங்கள் செய்யும் மரியாதை...🎉
அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேன்டிகிறன்
கேப்டன் அவர்களின் பழைய வீடியோக்கள் பார்க்கும் பொழுது அவர் இறப்பை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை ..... கேப்டன் சமாதி என்ற வார்த்தை கேட்கக்கூட விரும்பவில்லை.. அவர் முன்பு போல் அப்படியே இருக்க கடவுள் ஏன் விடவில்லை... கொடை வள்ளல், ஈகையின் சிகரம் ஏழையின் தலைவன், விஜயகாந்த் அவர்களை கடவுளால் ஏன் வாழ வைக்க முடியவில்லை... நல்லது எவ்வளவு செய்தவருக்கும் இதுதான் கடவுள் எழுதிய தீர்ப்பா என்று கேள்வி மனதுக்குள்ளே ஓடிக்கொண்டே இருக்கிறது பதில் தெரியவில்லை....
அனைத்து தமிழ்நாடு மக்களோட இதயத்திலும் கேப்டன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கேப்டன் புகழ் ஓங்குக
Premalatha bold lady!
S she s physically mentally strong....
Captain pugazh vazhga
Thanku sister -we will definitely come to samadhi to pay our respects God will be with ur family , - vijsyakanth sir will always live in our hearts forever - om shanthi 🙏
நல்ல குணம் உள்ள மனிதர் கேப்டன் விஜயகாந்த் ஊருக்கே சோறு போட்ட மனிதன் இனிமேல் இவர் போல இனி பிறக்க போவதும் இல்லை எப்போதும் கேப்டன் மக்கள் மனதில் இருப்பார் ❤😢
கண்டிப்பாக கேப்டன் அவர்களுக்கு தான் ஆதரவு
இப்போது இருக்கும் மனநிலையில் யாராக இருந்தாலும் முடிவு எடுக்க வேண்டாம். இந்த அம்மாவும் சபை நாகரிகம் தெரியவில்லை . கேப்டன் உடலை அடக்கம் செய்ததும் இந்த நல்ல நாளில் அனைவருக்கும் நன்றி என்று சொன்னார்கள்.கேப்டன் இறந்தது நல்ல நாளா?
பிரேமலதா அவர்களே கொஞ்சகாலம் கழித்து நீங்கள் அரசியல் நிகழ்ச்சி மற்றும் பொது நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளலாம் என்றுக்கேட்டுக்கொள்கின்றேன்.
ஒரு மூன்று நாளைக்கு கூட துக்கம் அனுசரிக்க மாட்டீங்களா அதுக்குள்ள என்ன பேட்டி வேண்டி கிடக்கு அசிங்கமா இல்லையா மக்கள் என்ன நினைப்பார்கள் என்ற என்னமே இல்லையா என்ன ஜென்மமோ இதனிடம் என்னென்ன துன்பம் அனுபவித்தாரோ கேப்டன் ஆண்டவனுக்கே வெளிச்சம்.
Rompa kevalama iruku ipdi oru pomla ya yarum pakkala vai thiranthu pesa mudiyuma thukkam cha
@@ranis7021 நமக்கு இருக்கும் வருத்தம் கூட கட்டிய மணைவிக்கு இல்லை.
இங்கு கேப்டனின் மனைவியை குறை சொல்பவர்கள் ஏன் கேடுகெட்ட திமுக அதிமுக ,வாயை வாடைக்கு விடும் ஊடகவியாளர்கள்,ஓட்டுக்கு பணம் வாங்கிய மக்கள் ,குறை சொல்லவில்லை
நேரடியாக மனைவியை குறை சொல்றீங்க
கொஞ்சம் மனசாட்சியோடு பேசுங்கள்
காலம் ரொம்ப கொடியது
நோக்கமே ஓட்டு தான் இவங்களுக்கு.
@@Antii_Fascist திருட்டு திமுக அதிமுக பற்றி சொல்லூங்கள்
அன்னமிட்ட கைக்கு ஆழ்ந்த இரங்கல் கேப்டன் ❤️🙏
நான் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து இருக்கிறேன்.ஆனாலும் நான் எனது வீட்டில் விளக்கு ஏற்ற வில்லை, விரதம் எடுக்க வில்லை, இரண்டு நாட்கள் கேப்டனுக்குக்காக உண்ணாவிரதம் இருந்தேன்.கேப்டனை நல்ல அடக்கம் செய்யப்பட்ட பின்னரே ஐயப்பனுக்கு விரதம் இருந்தேன்.இவண்: கடைக்கோடி தொண்டன்.கேப்டன் இளவரசு பெருநிலா . வேப்பந்தட்டை வட்டம்.பெரம்பலூர் மாவட்டம். என்றும் கேப்டன் நினைவால் வாடும் தொண்டன்.WE MISS YOU CAPTAIN RIP 😭💔🙏
CAPTAIN Vijayakanth 🙏🙏🙏 Love you ❤
எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.நல்ல மனிதநேயம் உள்ள தலைவரை நாம் முதலமைச்சர் ஆக்க தவரவிட்டோம்! இனியாவது மக்களையும் இந்த மண்ணையும் நேசிக்கும் தலைவர் தேர்ந்தெடுப்போம் !
ஒரே சூரியன் ஒரே சந்திரன் ஒரே கேட்டேன் விஜயகாந்த் 😢😢😢
Captain sir .kaviathalivan vazga valarga captain sir pogaz .🌹🙏🙏🙏🌹godbless mam you and ur sons vazgavalamudan 🌹💯👍🌹❤️🌹
உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை அம்மா.. கேப்டன் என்றுமே உங்களுடன் தான் இருப்பார்...தாயே😢
Yes me too 😢😢also
vijayakanth sir na avolo pudikum enaku enga vetil elarumey siroda fans but unga family la sr ungalaiyum pilaigalaiyum parkum pothu manasu valikuthu epadi sad news ketu 2 days sapda mudila kaneer vidurom thanga midiyatha vali sir nama heart la daily nama kudavey irukuraru mam god blessings unga familyku niraiya kidaikanum nu nan pray panikuran ❤❤❤❤❤
ரொம்ப நாளாக காத்திருந்ததாக தெரிகிறது.. ஜனங்க இனிமேல் யோசித்துதான் ஓட்டு போடுவார்கள்.
இங்கு கேப்டனின் மனைவியை குறை சொல்பவர்கள் ஏன் கேடுகெட்ட திமுக அதிமுக ,வாயை வாடைக்கு விடும் ஊடகவியாளர்கள்,ஓட்டுக்கு பணம் வாங்கிய மக்கள் ,குறை சொல்லவில்லை
நேரடியாக மனைவியை குறை சொல்றீங்க
கொஞ்சம் மனசாட்சியோடு பேசுங்கள்
காலம் ரொம்ப கொடியது
She s captain wife not enemy k
This 8s nothing but rule of dynasty similar to m.karunanithi, Vai.Gopalsamy. This is how they (non Tamils) dominate in Tamilnadu. We must think deeply.
நீ செத்துபோகணும்னு உன் வொய்ப் காத்திருப்பாங்கபோல
@padmanabhanayiramuthu5014 yes correct. Aanaal vijayaraj Thamizh makkalai neasiththa nalla manidhar. Vadhana bavaa vaichu game aadunaanga. Bhavaavin advice vadhanaiya summa vidaadhu. Ibrahim rowththar, Liyakath Alihan pondra nalla manidhargalaiyum, bhavavin nainaavin irandaavadhu manaiviyin pillaigalaiyum bavavidam irundhu piriththavar ivar.
நிச்சயமா அனுதாப ஓட்டா மாற்ற ஆக்ட் பண்னுவாங்க இந்தம்மா.
நான் சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகுது என்னால் வரமுடியள அனைத்து சேனல் களையும் நான் பார்த்து அழுதேன் என்னால் இறந்த விட்டார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியள சத்தியமா வருவார் கேப்டன் மகன்கள் பிள்ளை யா பிறந்து வருவார்
Super super feel pannathenga captain annadhana deivama manasula erupar
Were in Singapore
நான் இலங்கை தமிழச்சி. வாழும் இடம் டென்மார்க். கேப்டனின் அஞ்சலி எமது தாயகத்திலும் கொண்டாடப்பட்டது இது ஒரு சரித்திரம். எந்த நடிகர்களது அஞ்சலி இதுவரை ஶ்ரீலங்காவில் நாம் அஞ்சலி செலுத்தவில்லை கேப்டனின் நேர்மை & ஊருக்கே உணவுகள் கொடுத்து பசியை போக்கிய வள்ளல் . கேப்டனின் மகன்கள் இருவரும் கேப்டன் பாதையில் சென்று அவருக்கான பணிகளை அவர் போன்று செய்து கேப்டனின் கொள்கையை நிறைவெற்ற வேண்டும். From Denmark
கேப்டன் நினைவு என்றும் நிலைக்கும்.
புரட்சி மிகு புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்கள் சாதுக்களுக்கு சமமாக அவரை வணங்கலாம் ஏனென்றால் அவர் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு செய்த உதவிகள் மகான்கள் வாழும் போதுதான் இது போன்ற வழிகளை சுமப்பார்கள் அதுபோலத்தான் விஜயகாந்த் அவர்களும் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் அவருடைய அந்த சமாதிக்கு சென்று வணங்கினால் சாதுக்களை வணங்கியதற்கு சமமாக இருக்கும் உங்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும் என்பதை நான் இங்கு உறுதிப்பட தெரியப்படுத்துகிறேன் சாமியே சரணம் ஐயப்பா🎉
இப்ப பேட்டி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.ஒரு அறிக்கை கொடுத்து இருக்கலாம்.
அவர் பெயரை கெடுத்து விடாதீர்கள் இனிமேலாவது கேப்டன்(வள்ளல்) நிம்மதியாக உறங்கட்டும்...
இங்கு கேப்டனின் மனைவியை குறை சொல்பவர்கள் ஏன் கேடுகெட்ட திமுக அதிமுக ,வாயை வாடைக்கு விடும் ஊடகவியாளர்கள்,ஓட்டுக்கு பணம் வாங்கிய மக்கள் ,குறை சொல்லவில்லை
நேரடியாக மனைவியை குறை சொல்றீங்க
கொஞ்சம் மனசாட்சியோடு பேசுங்கள்
காலம் ரொம்ப கொடியது
Latha Amma🙏🙏🙏
சீமான் அண்ணனை இரண்டு முறை தவிர்த்து எல்லாரயைும் சொன்னிர்கள் இது பண்பு இல்லை மாண்பு இல்லை சிங்கம் சீமான் யாராலும் அவரை மறகை்க முடியாது
கேப்ட்டனை இழிவு செய்ததில் சீமானுக்கு நிகர் எவருமில்லை
நானும் நினைத்தேன். சீமான் பெயர் சொல்லவில்லை என்று. மறந்திருப்பார்போல். துக்கத்தில் நடந்து விஷயங்களை பெரிதுபடுத்த வேண்டாம்.
கடவுள் எப்பொழுதும் உங்களோடு இருப்பார்.. ஆறுதலைத் தருவார்.. God bless you sister..don't worry.. God with your family..
இதெல்லாம் இப்போ தேவையா..?? கணவரை பிரிந்த துயரம் காயாத இந்த நேரத்தில் எப்படி இப்படி பேச முடிகிறது...?
💯 Correct,... Premalatha ninaippathu Pol Caption anuthaapam pettu arasiyalil munneralaam ena ninaikkiraar.... CAPTION avarkalun idam yaaraalum nirappa mudiyaathu
😅@@mohamedthaha1538
என் தலைவனுக்கு ஆழ்ந்த
இரங்கலை தெரிவிப்பதோடு
கூடிய விரைவில் மணிமண்டபத்தை பார்க்க ஆசை படுகிறேன்.
வாழ்க தமிழ்நாடு
வளர்க கேப்டன் புகழ்.
❤❤❤❤❤❤❤❤
இரண்டு நாள் எனது வீட்டு விளக்கு ஏற்ற வில்லை, கேப்டன் எங்கள் குடும்பம் 🙏
இது தான் ஒரு மனிதனின் உயிர் உள்ள வரை தான் மதிப்பு கணவர் இறந்த அடுத்த நாளே ஆட்சி தான் பெரிது என்று வந்தாச்சு
Captain is always in our heart
மனதாபிமானம் மிக்கவர் மனிதநேயம் மிக்கவர் அனைவரிடமும் அன்பு செலுத்துவார் அனைவரையும் சகோதரர்களாக பாவிப்பவர் உடன் பிறந்தவர்களாக ஏற்ப்பட சமத்துவமாக பார்ப்பவர் பசியாற கஷ்டப்படுகின்றனரவறுமை நிலையில் இருக்கின்ற அத்தனை பேருக்கும் ஆதரவான நபராக இருந்தார் என்பதுதான் இன்றைக்கு அவர்கள் பிரேமலதா அவர்கள் மக்கள் மத்தியில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது அன்பு உணர்வே மனிதாபிமான உணர்வே அவரது தலையாய பண்பு காகக் கிடைத்ததுதான் நேற்றைய இன்றைய தினம் வந்த மக்கள் கூட்டம் அவருடைய மனிதநேயம் குணத்தைப் பாராட்டி வந்தது என்பதை அனைவரும் அறிவோம்
தன் பிள்ளைகளாக விட்டுச் சென்ற கேப்டன் கனவு தடம் மாறாமல் பார்த்துக் கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭❤️❤️
Root clear, ayiduchi...... கேள்வி கேட்க ஒரு தலைவன் இருக்கிறான் ங்கற ஒரு நம்பிக்கை இருந்துச்சு.... இனிமே யார் உங்கள கேள்வி கேட்க போறேன்...
தமிழ்நாட்டின் எதிர் காலம் ஒரு கேள்விக் குறி?
Caption ai அடக்கம் செய்து இன்னும் ஒரு நாள் கூட ஆகவில்லை, அதற்குள் பிரஸ் மீட்,இந்த செயல் நம் நெஞ்சில் நெருடலாக உள்ளது.
இங்கு கேப்டனின் மனைவியை குறை சொல்பவர்கள் ஏன் கேடுகெட்ட திமுக அதிமுக ,வாயை வாடைக்கு விடும் ஊடகவியாளர்கள்,ஓட்டுக்கு பணம் வாங்கிய மக்கள் ,குறை சொல்லவில்லை
நேரடியாக மனைவியை குறை சொல்றீங்க
கொஞ்சம் மனசாட்சியோடு பேசுங்கள்
காலம் ரொம்ப கொடியது
இவர் நோக்கமே கேப்டன் பெயரை பயன்படுத்தி சம்பாதிக்க வேண்டும்.
@@Antii_Fascist திருட்டு திமுக அதிமுக
ஜான் வயிற்றுக்கு மக்களோ வரி பணத்த திருடி திங்கற திமுக அதிமுக
Yes pa innum sadangu kuda mudiyala pola nanga ellam 16 nal kariyam mudunja than veliye varuvom appadi enna avasaramo avarai puthaitha iran kuda kayalaye atharkul enna yaravathu katchi yathukitu odiruvangala
உண்மை தான் தோழர் அண்ணி அவர்கள் இந்த மாதிரி பொது தளத்தில் பேசுவதை தவிர்க்கலாம், தவிர்த்திருக்கலாம் அவரின் இருப்பில் அரசியல் பேசலாம் ஆனால் மனைவியாக அவர் பேசுவது பல விமர்சனங்கள் எழும் கேள்விகள் கேட்கப்படும், குறிப்பாக அவர்கள் பேசியதில் வெற்றி கனியை கேப்டன் சமாதியில் வைப்போம் என்றெல்லாம் இந்த பேட்டியில் சொல்லுவது???
உங்கள் உனர்வுராகள் எங்களோடு உணர்வுகள்