Это видео недоступно.
Сожалеем об этом.
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மறைக்கப்பட்ட உண்மைகள் -அம்பலப்படுத்திய சங்கத்தமிழன் | nerukku Ner
HTML-код
- Опубликовано: 3 ноя 2023
- மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மறைக்கப்பட்ட உண்மைகள் - அம்பலப்படுத்திய சங்கத்தமிழன்
#melmaruvathur #bangaruadigalaar #Sangathamizhselvan #tholthirumavalavan #nerukkuner #sathiyamtv
#CMStalin | #TNGovt | #Governor | #RajBhavan | #UdhayanidhiStalin | #PModi | #NarendraModi | #Annamalai | #IndiaCongress | #Congress | #RahulGandhi | #DMK | #TamilNadu | #ADMK | #BJP | #EPS | #EdapadiPalaniswamy | #OPS | #OPanneerSelvam | #Seeman | #NTK | #NaamTamilarKatchi | #TTVDhinakaran | #Chennai | #TNRain | #Rainfall | #Weather | #GoldRate | #PetrolPrice | #ShareMarket | #WorldCup2023 | #WC2023 | #EDRaid | #ITRaid
Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
#sathiyamnews #sathiyamtv #sathiyamnewslive #tamilnews #tamilnewslive #livenewstamil #livenews #sathiyamlivenews #nationalpolitics #nationalnews | #newsupdates | #breakingnews | #trendingnews | #dailyinstantnews | #Trending | #ViralVideos | #Breaking | #Sports | #District | #DistrictNews | #WorldNews | #Exclusive
Subscribe digital Channel - / @sathiyamtvnews01
Subscribe News Channel - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
Android App :
play.google.co...
iOS App
apps.apple.com...
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website:
Instagram: / sathiyamtv
😂 முக்தர் நீங்க பேசும்போது தோழர் சங்கதமிழன் அவர்களுக்கு சிரிப்பு வருது அதைவிட பங்காரு அடிகளார் அவர்களை கிழித்து தொங்கவிட வாய்வருது ஆனால் 😅 தன் கோவத்தை அடக்கி கொண்டு அமைதியாக இருக்கார்😂
, 😊❤😊
அருமை...... அருமையான கேள்வி...... கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாகிவிட்டது சகோ.... கோவையில் உள்ள ஈஷாவும் இதுபோல் ஓன்று தான்.....
BJP oda shadow la antha jakki naai irukkaan... Ellaathayum antha Eesan paathutu than irukkaan... Thakka Thandanai kidaikum
இந்தியாவே தீவிரவாதிகளின் கூடாரமாகி விட்டது.. அதை கேட்க எவனும் இல்லை. குண்டு வைப்பது கடலை மிட்டாய் ஒடைப்பது போல மாறிவிட்டது
❤சங்கத்தமிழன் சங்கை பிடித்தது போல் இருந்தது கேள்விகள் அனைத்தும்❤
உண்மை தான்
But he handled so well! Sangha thamizhan said it honestly
செம போடு எங்க அண்ணன் சங்கத்தமிழன் அவர்களே திணறி விட்டார் அண்ணன் முக்தார் அவர்கள் சரியான கேள்வி கனைகளை தொகுத்தமைக்கு வாழ்த்துக்கள் 👍
முக்தார் என்னமோ நினைத்தேன்.சூப்பர் திருடனாய் பார்த்து திருந்த விட்டாள் திருட்டை ஒழிக்க முடியாது.பங்காரு நாய் கடவுள் என்றால் அங்கே இருக்கும் அம்மன் யாரு . நான் தான் கடவுள் என்று சொல்லும் பங்காரு அடிகளார் சுனாமி வந்தப்ப எங்கே போனான் கோரானா வந்தப்ப ஏன் ஒழிந்து கொண்டான்
இதே போல மற்ற மதத்தையும் மத தலைவர்களையும் பற்றி திராவிட கட்சியை சேர்ந்த வர்களிடம் நேர் காணல் செய்தால் நன்றாக இருக்கும்.
உண்மை குற்றவாளி யாரும் அவர் கிறிஸ்தவர் இஸ்லாம் இந்து யாராக இருந்தாலும் சரி
பண்ணமாட்டானுங்க
முக்தார் அவர்களே நாகூர் தர்ஹா வில் நடக்கும் அதர்மத்தை பற்றி வீடியோ போடவும் திராணி இருந்தால்
தயவு செய்து நீங்கள் போடுங்கள் நான் ஒரு இஸ்லாமியராக சொல்கிறேன் கல்லறையை வைத்து வியாபாரம் செய்யும் அயோக்கியர்கள் பற்றி நீங்கள் பதிவு போடுங்கள் முக்தார் ஒரு இஸ்லாமியர் அவர் போடமாட்டார் நீ போடுங்க தப்புனு உங்களுக்கு தெரியுதுல அது என்ன மதமா இருந்தால் என்ன உண்மையை யாரும் சொல்லலாம் அதை நீங்கள் தொடங்கி வையுங்கள்.
சரியான கேள்வி.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
இதைசெய் முக்தார்
கடவுள் பெயரால் ஏமாற்றி வாங்கினாலும் பல காலேஜ்களை கட்டி அதன் மூலம் படிப்பறிவை தந்ததாலும், சாதிய பாகுபாடின்றி, பாலின பாகுபாடின்றி படிப்பறிவு தந்ததாலும், பல கோவில்களை கட்டி அடுத்தவரிடம் ஒப்படைத்து வேடிக்கை பார்க்காததாலும் அவர் உயர்ந்து நிற்கிறார்.
Brother islam muraipadi darrga yenbathe thavaru. Ange pogira islamiyargale purithal illamal saigirargal. So yelaraium keja mudiyathu.
திருமாவளவன் குல்லா போட்டு கஞ்சி குடிப்பது மட்டும் மூடநம்பிக்கை இல்லையா?? முக்தர் ஏன் இத மட்டும் கேட்கல??
மூட நம்பிக்கையையும், பகுத்தறிவையும், சல்லடை போட்டு தேடினால் ஏது? மூட நம்பிக்கை என்பது புலப்படும் !
Brother thalaikum kalukum mudichu podathinga, muhammed nabi avargal than kadavuk yendru sollalavillai than kallai kazuva solla villai. Avar thannai kadvilin thuthar yendruthan sonnar, kannumu theriyatha unseen power than kadavul yendrar. Anguvanthu ninnu kani kudipathu ondrum thavarillai thambi.
Ninnu kanji kudikirthu thavaru illai.
@@fasilkaatan4437கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே பண்ணாடை 😭😭😭
Useless fellow6
பங்காரு அடிகளார் தான் கடவுள் என்று சொன்னது கிடையாது. ஆதிபராசக்தி என்ற ஒரு பெண் சித்தரின் வழிகாட்டுதலில் தன்னை மனதளவில் உயர்த்தி கொண்டு அதன் மூலமாக உண்மையான ஆன்மிகத்தை அனைத்து மக்களுக்கும் அவர்களின் அறிவுக்கு ஏற்றவாறு புகட்டினார். அனைவரும் சமமாக நடத்தப்பட்டனர். பாதபூஜையை கட்டாயபடுத்தவில்லை, விரும்பியவர்கள் செய்யலாம். காலில் விழுவது என்பது அளவு கடந்த மரியாதை மனிதன் கற்பனைக்கு அப்பாற்பட்ட சக்தி பெற்றிருந்தது இதன் ஊடே பக்தர்களை மனிதாபிமானத்துடன் நடத்தியது இவை எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். கல்லூரி மருத்துவமனை இவை அனைத்தும் நல்ல நோக்கத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டது. தீண்டதகாதவர்கள், தீட்டு,ஈன மொழி என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்டு ஒரு சமூகத்தை சார்ந்தவன் ஆளுமை செலுத்தி கொண்டிருந்த பொழுது, தமிழிலே அர்ச்சனை, கருவறைக்குள் ஆண் பெண் அனைத்து வகுப்பினரும் சென்று தரிசிப்பது பூஜை செய்யும் வழிமுறையை நடைமுறை படுத்தியது இவையெல்லாம் ஆன்மீகம் என்ற பெயரில் கோயிலுக்குள் பாகுபாட்டை கடைபிடித்த முட்டாள்களுக்கு கொடுத்த சம்மட்டி அடியாகும். மக்களிடம் இருந்து தெய்வ வழிபாட்டை அவ்வளவு எளிதாக அகற்ற முடியாது ஆனால் அதனை மனிதநேயத்தொடும் முழுஅக்கறையுடன் ஒரு ஆன்மீக தலைவர் கொண்டு செல்லலாம் என்பதற்கு அடிகளார் ஒருஉதாரணம்.
நெறியாளர் இந்தக் கேள்வி தமிழக முதலமைச்சரிடம் கேட்க முடியுமா இல்லை அவரது மகன் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்க முடியுமா இல்லை எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்க முடியுமா
முக்தார் அவர்களே வாழ்த்துகள் ..மக்கள் தலைவர் திருமா என்று நம் நாட்டின் மக்கள் தலைவர் என்று சொன்னதுக்கு..🤝
இந்த கேள்விகளை ஸ்டாலினிடம் கேட்க முடியுமா 😡
பங்காரு அடிக்காளருக்கு அரசு மரியாதையுடன் ஊர்வலம் ஏன் 😡😡
Appa coimbatore samyarku pm yan selaiyai theranthu vaithur athum shulluya
@@vinobakandasamy4419 vote
மோடியை முதலில் பத்திரிகையாளரை சந்திக்கச் சொல் பார்ப்போம்🎉😂😂😂😂😅
Y ?
சிபிஐ RAID CASES இருக்கே எப்டி அரசு மரியாதை?? வேடிக்கை இது வேடிக்கை... இதுதான் வாடிக்கை..
டிராவிட மாடல் ??
அண்ணன் சங்கத்தமிழன் அவர்கள் தெளிவாக சொல்கிறார்... பங்காரு அடிகளார் பெண்களை கருவறைக்குள் அழைத்து சென்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே எங்கள் எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்கள் அங்கு சென்றார் என்று இதை விட என்ன விளக்கம் வேண்டும் பதில் வேண்டும்...சங்கத்தமிழன்💙
என்னங்க ஒருபக்கம் கடவுள் இல்ல. மூட பழக்கம். அப்புறம் பங்காரு பெண்களை கருவறைக்குள் அனுமதித்தார் அதனால் எங்கள் தலைவர் கோவிலுக்குள் சென்றார் (கடவுள் மறுப்பு ஆனா கோவிலுக்குள் செல்வோம் - ஜாதிய வேற்றுமைகள் உயர்வு தாழ்வு எதிர்ப்பு ஆனா தலை வருக்கு பரிவட்டம் கட்டினா ஏதுப்போம்).
இப்படி முன்னுக்கு பின் முரணாக செயல் படுபவர் தலைவரா? இது பொய் அல்லவா?
ஐயா பங்காரு அடிகளார் பையன் செந்தில் உடன் நேர்காணல் நடத்துங்க.....
ஏன் வேல வெட்டி இல்லையா
Varamatan
இந்து மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள் பங்காரு அடிகளாரை முக்தர் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் முக்தர் உடைய மதத்தில் எவ்வளவு குற்றங்கள் நடப்பது என்பதை வெளிப்படையாக பேச வேண்டும்
அதையெல்லாம் சொல்ல மாட்டாங்க . சொன்னா அவ்வளவுதான். ஆனால் இந்து மதத்தில் சகிப்புத்தன்மை இருப்பதால் தைரியமா பேசுவாங்க
இந்து மதம்?? யார் yetrukkondathu?
வேடிக்கை??
செருபடி கேள்வி ... வாழ்த்துகள் முக்தார்
மூட நம்பிக்கைகள் இருக்கும் வரை இது கண்டிப்பாக தொடரும்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Nenga entha kadavula soldringa therinjikalama bro Hindu Christian Muslim yara soldringa
கட்சிகாரர்கள் அனைவரும் ஓட்டுக்காக தான் சென்றார்கள்
ஒட்டு
பணம்
மேல்மருவத்தூர் வியாபாரி , ஜக்கி ,பால் தினகரன் , நித்தி லாம் கடைந்தெடுத்த யோக்கியர்கள்😂😂😂😂
பெரியார், திமுக, வளவன் கொளவன் எல்லாம் பொறுக்கிகள்
அருமையான கேள்வி, பதில் தான் கிடைக்கவில்லை
எங்கள் தெய்வம் ஓம்சக்தி.நாங்கள் கும்பிடுவது ஓம்சக்தி அம்மாவை.
தலைவர் திருமாவளவன் தளபதி சங்கத் தமிழன் கருத்து உண்மை❤
அவனே ஒரு வெத்து வேட்டு. இவன் ஒரு டுபாக்கூர் அல்லக்கை 🐕🐕🐕
எங்கள் அண்ணன் சங்க தமிழன் எழுச்சி தமிழரின் தம்பி எப்போவும் உண்மையத்தான் பேசுவார்
❤
யார்ட்டயோ கேக்க வேண்டிய கேள்விகள்லாம் அப்படியே இருக்கு.
முதல்வர்ட்ட கேக்க முடியுமா? முக்தார் அவர்களே.
ஒருமதத்தை சார்ந்தவர்கள் மற்ற மதத்தை சார்ந்தவர்களைப் பற்றி குறைகூறுவது சரியா.சட்டத்தில் இடம் உள்ளதா. ..சங்கத்தமிழன் 👌💪
Speak all facts .
Excellent session ❤❤❤
தீவிர வதிகளுக்கு ஒரே சந்தோசம் 😂😂😂
❤❤❤❤❤❤❤❤😊😊😊😅❤4
ஒருவர் இறந்த பின்.. அவரைப் பற்றி பேசுவது மனித மாண்பு இல்லை.....
"கடவுள் என்று சொல்ல... செத்thuttaana??.
தங்க தமிழன் அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
அருமையான கேள்விகள் பதில்களும் மிகச் சிறப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞரணி செயலாளர் திரு சங்கத்தமிழன் கூறியுள்ளதற்கு மிக்க நன்றி
கொள்கைக்கு முரண்பாடாக கட்சியில இருக்கராங்க
இந்த கேள்வியை அணைத்து தலைவர் பதில்கள் செல்லவும் அணல்பதில்.கீடையது
ஐயா உங்களின் பேட்டிஎனக்கு மிகவும் பிடிக்கும் பொதுவானவர் நீங்கள்
இந்த மக்களுக்கான அறிவு
எங்கே
அந்த மனிதருடைய காலை ஏன் களுவவேண்டும்
தப்பு நம்ம மீது
முட்டாள் முட்டாள்
தப்புநம்மமீது
உண்பவரும் உடுத்துபவரும் இறைவனாக முடியாது ஓரு மா மனிதாராகலாம்
ஆமா தீவிர வாதியாகவும் ஆகலாம். தவறில்லை
Super Mr muktar. They way you conducting the interview is hats off
மனிதன் ஒரு காலத்திலும் கடவுளாக முடியாது. கடவுள் என்றால் எந்த தவறும் செய்யாதவர். மனிதனாய் பிறந்தால் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்ய நேரிடும். மனிதன் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்திருந்தால் செய்த தவறுக்காக வருந்தி திருந்தி தன்னலமில்லாமல் பொதுநலன் கருதி வாழ்பவர்கள் புத்தர் இயேசு நபிகள் மாதிரி மகான்கள் இறைவனின் அன்பை பெற்றவர்கள் தூய இதயமுள்ளவர்கள் ஆவார். தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்து மக்களுக்கு ஏதாவது நன்னை செய்தால் அவர்கள் பெருந்தலைவர் ஆகிறார்கள். பங்காருவை எந்த பட்டியலில் சேர்ப்பது என்று மக்கள்தான் யோசிக்கவேண்டும்.பங்காரு செய்த புரட்சி என்றால் பெண்கள் கடவுளை வழிபட எந்த சமயத்திலும் தடையில்லை என்பதும். சாதிய பாகுபாடு இல்லை என்பது மட்டுமே. மற்றபடி தானதான் கடவுளின் அவதாரம் என்றது பைத்தியக்காரத்தனம் மக்களை மூடர்களாக மாற்றியது பெருங்குற்றம். மக்கள் பல ஆயிரம் மைல் நடந்தே சென்றதை பல வருங்களாக என் மனதை நொறுக்கியது. இப்படி பைத்திக்காரன் இந்த மண்ணில் உருவாகவே கூடாது.
அங்க போறவங்க இன்னும் இருக்காங்க.. எல்லாருமே முட்டாள்களா?? இறைவனை தேடும் பொழுது அவர் அவருக்கு ஏற்ற மாதிரி தேடுவாங்க சோம்பேறிக்கு அதெல்லாம் புரியாது.
அங்கு சென்று நடந்த அதிசயங்கள் இன்றும் பல பேர் கூற கேட்கிறேன். பக்தியை மட்டும் மனதில் வைத்து செல்பவர்களை மனிதன் ஏமாற்றலாம் இறை சக்தி ஏமாற்றாது.
இந்த ஆன்மிக உண்மைகளை தெரியாமல் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்??
மதத்திற்காக ஒரு உயிரை எடுப்பவனை விட தன்னை இறை சக்தி ஆட்கொண்டவன் என்று காட்டி மக்களை அந்த சக்தியை உணர வைப்பது உத்தமம்.
பணம் எப்போதும் எங்கும் ஜெயிக்கும்
சூப்பர் கேள்வி 🙏🙏🙏
முக்தார் மாமா நிகழ்ச்சி னா லே அவதூறுதான் இன்னும் இந்த சத்தியம் ஊடகம் இவனை புடிச்சிகிட்டு தொங்குது 😂😂😂
🤣🤣🤣🤣🤣🤣
பலலட்சம் மக்கள் இவரை நம்பி வழிபட்டனர் அந்த நம்பிக்கை மற்றும் அவர் தம் இழப்பு தாக்கம் விசாரிக்க திருமாவளவன் சென்றார் அவர்களின் வர்பஉரத்தலால் ஆராதனை செய்தார் சாமி என்று நினைக்கும் என்னை நீங்கள் தொடலாம் இதுபங்காரு சங்கராச்சாரியார்??????தெடமுடியுமா முக்தார்
ரெண்டுபேரும் செருப்படி வாங்கபோரீங்க.😂😂😂
nex pangaru ne
ஐயா மிகவும் சரியான கேள்வி இவர்கள்அனைவரும் ஓட்டுபிச்சை எடுப்பவர்கள்
அருமையான கேள்வி கேட்டீர்கள் முக்தார் அண்ணா 🤝🤝🤝🤝
தரமான கேள்விகளை கேட்ட முப்பதுக்கு வாழ்த்துக்கள்
திருமாவளவன் போன்ற கட்சி நடத்துபவர்கள் அம்பேத்கர் பெரியார் போன்றவர்களை பற்றி பேசாம்மாள் கட்சி நடத்துங்கள்... பார்ப்போம்...
பாதிரியார் அசரப் போன்ற வர்களை பற்றி விவாதம் செய்தால் நன்றாக இருக்கும்
எங்க சங்கதமிழன் சிங்கதமிழன் வாழ்க முக்தார் அவர்களே உங்களால் சிங்கதமிழனே மடக்கமுடியாது
😂😂😂
❤❤❤
முக்தார் முஸ்லீம் மதத்தில் ஜாதி இருக்கா இல்லையா
பள்ளிவாசலில் பெண்களை அனுமதிக்கிறார்களா
a dark spot on VCK- cheating a person in the name of GOD is a shame and to be condemned
முக்தார் ஏன் இந்த கொந்தளிப்பு ..? BP எகிரிடப் போகுது.!! நீங்க நீண்டகாலம் வாழனும்..! உங்கள் பேட்டிகளை கேட்டு மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்....!!
உச்சந்தலையில் ஆணி அடித்ததை போன்ற பேட்டிங் ..!!! மிக சிறப்பு...!!!!!
ஆமா குண்டு வச்சு கொல பண்றானுங்க அத கேக்க இந்த பண்ணிக்கு பல் இல்ல.. வண்டானுக
அண்ணன் சங்கத் தமிழன் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை
ஹிந்து மதத்தையும் இந்து சாமியும் வளர்க்கக்கூடிய அனைவருமே தெய்வம் தெய்வம் தெய்வம் தெய்வம் தெய்வம் தெய்வமே தெய்வமே
Mukthar avargale Why don't you take interview like this with ur religion leaders? We trust stones or any person's who gives positivity to us.. We donate money for our satisfaction.. What is your problem?
தனிப்பட்ட வாழ்க்கையில எப்படிப்பட்டவர்-ன்னு தெரியலை. ஆனா வெறும் பேச்சை மட்டும் கேட்டால், உடல்மொழியை பார்த்தால்… நல்ல மனுஷனா தெரியுறாரு. சங்கத்தமிழன். 💐
Best interview ❤😂
Hi sir your spetch very nice Mr.mukthar sir excellent
வாண்டெட் ஆ போயி மாட்டறானுங்களே....நல்ல வேளை நம்மள கூப்டல.....திருமா மைண்ட் வாய்ஸ்...
நெறியாளருக்கு என் பாராட்டுக்கள் 💐
கத்தி கத்தி முக்தாருக்கு ஒன்னுக்கே வந்துரும் போல...
S U U U U UPER ...questions sir..👏
Superrr Speech AND Superrr Interview
Super
All right said
Supar
மருவத்தூரில் பூசாரி என்று யாரும் இல்லை...
கருவரைக்குள் பெண்கள் பூசை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்...
சாதி பார்ப்பதில்லை...
அது சனாதனத்திற்கு எதிரானது...
அண்ணன் சங்கத் தமிழன் அருமை
மார்க்சிய மே வெல்லும் மார்க்சிய மாத இதழ் படியுங்கள் மார்க்சிய மே வெல்லும் மார்க்சிய மாத இதழ் படியுங்கள் மார்க்சிய மே வெல்லும் மார்க்சிய மாத இதழ் படியுங்கள் மார்க்சிய மே வெல்லும்
பாவம் நண்பரை இப்படி படுத்தினால் இனி யாரும் முக்தாருக்கு பேட்டி கொடுக்க யோசிப்பார்கள் தேரை இழுத்து தெருவில் விடலாமா
He has Vijaykanth's voice 😊
முக்தார் நேர்காணலில் அருமயான நேர்காணல் இது மட்டுமே நடுநிலை என்றால் இப்படி இருக்கனும்
இசுலாமியரும் , தலித் கிருத்தவரும் , இந்து சாமியாரை தாக்கிறீங்க 😅😊
முக்தார்!!!! இத்தனை நாள் எங்கே போனாய், அவர் போன பிறகு உன் விளம்பரத்துக்காக இதை செய்கிறாய்... அவர் உயிருடன் இருக்கும் போது இதை செய்திருக்க வேண்டும்
Excellant,interviewdonebymukthar
சங்கத்தமிழன் வேறலெவல்❤ 😂
கண்டிப்பாக ஸ்டாலின் ஒரு குடிமகனாக வந்து பேட்டிகொடுத்தால் ஐயா நிச்சயம்கேட்பார் நீங்களே சொல்லுங்கள் கேட்க கூடாதாஅப்படியானால் உங்கள்கருத்து
கடவுள் இருக்கிறார் என்று கூறும் நீங்கள் ஏன் அம்பேத்கார் மற்றும் புத்தரை பின்பற்றுகிறீர்கள் ? இரட்டை நிலைபாட்டை கடைபிடிக்காதீர்கள் அல்லது புத்தர் மற்றும் அம்பேத்காரை விட்டுவிடுங்கள். இதை அம்பேத்காரே தெளிவாக கூறிவிட்டார்.
மருவத்தூரில் சாதி பார்ப்பதில்லை...
மருவத்தூர் கடவுள் இந்து கடவுள் இல்லை...
தமிழர்களின் தாய் வழி கடவுள்.
வணக்கம் அய்யா,
தன்னை கடவுள் என்று சொல்லும் நபர்கள் பணம் கொடுத்தாலும் தங்களை சூத்திரகள் தொட முடியுமா.
ஆனால் பங்காரு அடிகளார் அவ்வாறு செய்தாரா?
ஏழைகளுக்கு ஏழை பெண்களுக்கு என்ன செய்தார்? மிகவும் சரியான ஞாயமான வினா.
நன்றி.
Nethi adi.super super❤
அண்ணன் சங்கத் தமிழன் நேர்மையான நேருக்கு நேர்
ஏம்பா அவரா வரசொன்னாறு
கருப்பு பணத்த வெள்ளயா மாத்துர இடம்தான் மடம் இது உங்களுக்கு தெரியாது உங்க நடிப்பு சூப்பர் டா
அருமை 👏🏿👏🏿👏🏿, போடா மயிரே Im from Singapore... Your leader failed!!! Not like my தலைவன் Mr Lee kuan yew... ஊர் தலைவன் என் தலைவன் கால் தூசுக்கு சமம் 🙏🏾
வீரபாகு : ஐயா எங்க திராவிட முதலாளி ஆதரிக்கிறாரு..நாங்க முட்டு கொடுக்கிறோம்..
காசு தான் எல்லாம்.. கருத்தியல் புண்ணாக்கு லாம் ஒன்னும் இல்லை..
ஆடு சிக்கிருச்சி. இனிவரும் காலங்களில். பொரியார். உருட்டுக்கள். அனைவரும். கோவில் கோவில்லாக. உருன்டு.வழிபாடு நடத்தும் காலம் வரும்
super speach sangathamilan sir
இரண்டாம் தர அரசியல்வாதி நெறியாளர்
Thappa pesara yeru irunthalum melmaruvathur mannil vanthu angu vara ezhai eliyvarku sevai Panna Piragu sollunga mull Kadu inniki valarchi adainthuruku karanam Bangaru Amma avargal
Avaru oru utharu potturuntha innki ungalai pola alungala sevadai magalirukale adchi mulki eduthirpargal but avar amaithai kakkumpadi sonnaru Athan innumerable Kadai pidikorom
Semma semma semma Kalakkal bro by both 🌺🥀🌹👌👌👌👍👍👍👍
It's true not lie 🌺🥀🌹👌👌👌👍👍👍
Super kelvi muktar
முக்தார் நீங்கள் சார்ந்த சமூகத்தில்... இது போன்ற முகத்தை தொடைத்த துணிகளை வாங்க மக்கள் கூட்டம் ஏமாந்து திரிகிறது.... அதற்கு விழிப்புணர்வு வீடியோ போடுங்கள் முக்தார்...
வாயிலயே வெட்டுவாங்க அமைதி மார்க்கம் பரவாயில்லையா?
😂😂😂
பங்காரு
போலி
சாமியார் நித்யானந்தா போலி
சாமியார்
நெறியாளர்
சூப்பர் வாழ்த்துக்கள்
நெறியாளர்
ஆமா சில மதங்களே போலி அத பேச எவனுக்கும் துப்பில்ல.. வந்துருவானுக
@@Goodie477 சரியான
பதில்
அண்ணன் சங்கத் தமிழன் கருத்து நெருப்பு 🎉🎉🎉
முக்தார் அவர்களே.SUPPER
Superb
முக்தாரின் கேள்விகள் அருமை.
💚💚
சங்க தமிழன் சகிலா சொந்த காரரா? என்று முக்தார் கேட்டதும் என்ன பிரகாசம் அந்த முகத்தில் அடேங்கப்பா 10:30 😂😂
ஓ இவன் அமைதி மார்க்கத்துக்கு மாறி விட்டானா ?
Supper
சூப்பர்.
பங்கம்
Super muthar ❤
🔥🔥🔥🔥🔥