படித்தால் அறிவு வராது | வாரியார் சுவாமிகள் சொற்பொழிவிலிருந்து மாணவர்களுக்கு |Variyar Swamigal speech
HTML-код
- Опубликовано: 13 май 2022
- #variyar #kirubanandavariyar #tamil #speech #comedy
==========
படித்தால் அறிவு வராது | வாரியார் சுவாமிகள் சொற்பொழிவிலிருந்து மாணவர்களுக்கு அறிவுரை |Variyar Swamigal speech
Please subscribe to ruclips.net/user/guhashri?su...
/ variyar
/ variyarswamigal
Please subscribe to ruclips.net/user/Variyars...
எல்லா பள்ளிக்கூடத்திலும் தினம் ஐந்து நிமிடம் ஒதுக்கி வாரியாரின் பேச்சுக்களை ஒலிபரப்பினால் குழந்தைகளின் நடவெடிக்கையில் கண்டிப்பாக மாற்றம் வரும்.🙏
இந்த திமுக ஆட்சியிலா.....ம்...நடக்கவே நடக்காது.....ஈ.வே.ரா பற்றி பொய் பாடம் இன்னும் அதிகமாக வரும் தெற்காசியாவின் சாக்ரடீஸ் மற்றும் வைக்கம் வீரர் போல
Mm
Great idea..someone should stress this to the TN government
Unmai super comment 🙏
Yes 🙏
சதுர்யோகி வாரியார் சுவாமிகள் திருவடிகளே சரணம்
அறியாமையை விளக்குவதே கல்வி .நல்ல விளக்கம்.🎉🎉🎉
துளியும் சுயநலமில்லாது பொதுநலனுக்காகவே வாழ்ந்த அறிவுச்சுடர் ஆன்மீகவாதி.மனிதகுலத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்.🙏🙏🙏🙏🙏
இன்று நடப்பதை பார்த்தால் இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது.
திருமுருக கிருபானந்த வாரியார் புகழ் ஓங்குக.!🌷🌷🌷✨🌟✨🙏
அய்யா வின் அருள் உரையை நேரில் கேட்க புண்ணியம் செய்த அடியேன் சாஷ்டாங்கமாக வணங்குகிறேன்.இணையில்லாத தமிழ் அறிஞர் திருவடி வணக்கம்.
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் திருவடிகளை போற்றி வணங்கி மகிழ்கிறேன். அறிவு என்பது இல் பொருளல்ல. அனைவரிடமும் உள்ள பொருள். அறிவை மறைக்கும் அறியாமையை நீக்கிக் கொள்ள வேண்டும். அற்புதமான கருத்து. மிக்க நன்றி.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
குருவடி சரணம் திருவடி சரணம்🙏🏻🌹🍫🌾🥭🙆🏻♂️🙆🏻♂️
🙏
அறியாமையை போக்கும் ஆசான் வாரியார் சுவாமிகள்.
திருமுருக கிருபானந்த வாரியார் திருவடி போற்றி போற்றி
அய்யா முத்து முத்தான பேச்சு🙏
அடியேனின் சந்தேகத்தை போக்கினீர்கள் அய்யா நன்றிகள் பல🙏🙏🙏❤❤❤
பார்த்து கேட்டு அறிந்து கொள்வதால் கிடைப்பது அறிவு!
அறிந்ததை திரும்ப திரும்ப நினைவு கூர்வது ஞாபகம்!
படிப்பதால் கிடைப்பது கல்வி!
உண்மையை புரிந்து கொள்வதால் கிடைப்பது ஞானம்!
அனுபவத்தால் கிடைப்பது புத்தி !
சூழ்நிலைக்கு தக்க பயன்படுத்தும் புத்தி சாமர்த்தியம்!
நேரத்திற்கு தக்க பயன்படுத்தும் புத்தி சாதுர்யம்!
பயிற்சியால் கிடைப்பது பண்பு!
பழக்கத்தால் கிடைப்பது ஒழுக்கம்!
... 🌷👍🌷... பகுத்தறிிவதனால் வெளிப்படுவது அறிவு.
அறிவு ஆன்மாவின் அழகு.
எனக்கு மிகவும் பிடித்த ஆசான் 🙏🙏🙏
நான் சிறுபிள்ளையா இருக்கும் போது வகுப்பில் நன்னெறி வகுப்பு நடத்தி அறகருத்துக்களை கதையா சொல்லித்தருவாங்க இன்று அவை வாழ்வுக்கு உதவுகின்றன.இன்றைய குழந்தைகளுக்கும் அப்படி வகுப்புகள் நடத்தினால் நல்ல மனிதர்களாக வருவாங்க.நான்ஒரு ஆசிரியை என் பாட வேளையில் பத்து நிமிடம் ஒதுக்கி இப்படி நன்னெறி கதைகள் சொல்வேன்.இது போல ஆசிரிய பெருமக்கள் செய்யனும்னு நான் வேண்டுகிறேன்🙏
வாரியார் சுவாமிகள் புகழ் வாழ்க
வாரியார் சுவாமிகள் அருளிய விளக்கம் அருமை நன்றி 🙏
வாரியர் சுவாமிகள் போன்ற மனித உருவத்தில் இருக்கும் மகான் இப்போது எங்கேயும் பிறக்க வில்லை அப்பேர்ப்பட்ட தமிழ் அறிவு யாருக்கும் வராது 🙏🙏
தமிழ்க்கடல் கடல் கடல் கடல்
வானில் வரும்போது வாலறிவன் அடி சேர்ந்த பெரியோய், உன் அறிவால் என்றும் எங்களின் உள்ளத்தில் வாழும்; பெரியோய் உன் மலரடிகளுக்கு என்றும் ஆயிரம் போற்றி வாழ்க தங்களின் வெங்கலக்குரல்.🙏🙏
வாரியார் சுவாமிகள் மறுபிறவி எடுத்து வந்து மனித குலத்தை நல்வழிபடுத்த வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏
👍அற்புதமான விளக்கம்.. படிக்க படிக்க அறியாமை விலகும். 🙏
குகஸ்ரீ கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடி சரணம்
சார் நீங்கள் கூறுவது
முற்றிலும் உண்மை.
வளரும் பிள்ளகளிடத்தில்
நஞ்சை விதைக்காமல்
பெயவர்களின் பேச்சை கேட்டு வளரும் சமயத்தில்
நல்ல மாண்பு மிக்க குழந்தைகளாக வளரும் .
எமது மிகப் பெரிய ஆன்மிக குரு ஆசான்
வாரியார் சுவாமிகளை வணங்குகிறேன். உங்கள் காலத்தில் பிறந்ததற்கு இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி...
நன்றிதாத்தா
...🌷😍🌷... ஆகா... மழலைகளின் சிரிப்பு....!
வாரியர் ஸ்வாமிகள் உபன்யாசம் ஆழ்ந்த கருத்து மிக்கது. அவர் புகழ் மேன்மேலும் வளரவேண்டும்.
வாரியார் ஐயாவின் கருத்துகள் நம்மை நெறிபடுத்தும்.
யாரும் சொல்லாத தத்துவம் அய்யாவின் புகழ் ஓங்குக....
நன்றி ஐயா 🙏🙏🙏🌷🌹🌺🌸🌻
என்ன ஒரு வியக்கதக்க கருத்து, ஆழமான சிந்தனை ❤
அறிவுக்கடல்...... .
ஒவ்வொருவரும் 10 முறை
திரும்ப திரும்ப கேட்க.....🙏
சுவாமிகள் முருகனின் அவதாரம்
வாரியார் அய்யாவின் கருத்துக்கள் நம்மை நெறிப்படுத்தும். 🙏🙏🙏
நன்றி ஐயா
அருமை அற்புதம் பெரும்பதம்
சிறந்த துணை
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் நல்லது 🙏💐
ஞானசபைக்கு குடமுழுக்கு செய்தவர் வாரியார் சுவாமிகள்.
இந்த அளவு விளக்கம் கொடுக்க உங்களை தவிர யாராலும் முடியாது.
எக்காலத்திலும் பொருந்தும் ஞான வரிகள். வாழ்க நீ எம்மான்.
ஐயா!!! இதை விட யாரால் அருமையான அறிவுரை கொடுக்க முடியும்! நன்றி!
வள்ளல் வாரியார் என் குருநாதர் சின்ன வயதில் இருந்தே அவரின் சொற்பொழிவை கேட்க வாசிக்க விரும்புகிரேன்
அருமை அற்புதம் .அடியார்கள் வாழ்க
அருமையான பதிவு
இறைவன் அருளால் நன்மை பெறுவோம்
Great person speaking
Greatest speech
Om namah shivaya ❤❤
Om Muruga❤❤
அருமை.
I have listened so many lectures when I studied my schooling at Trichy. He use d to ask children to occupy front rows. He will ask small questions from previous lecturesAny one who says correct answer will be given small books like kandha sasti kavacham abirami andhathi, small edition of sundara gantam, Guruvayur pancharatnam.... etc. I got so many kutty books from him
Lectures will be very very interesting to listen. Guru vae charanam
நன்றி
நல்ல கருத்துக்களை எவனுமகேட்பதில்லை
அவரிடம் என் பள்ளி பருவத்தில் பிறந்த நாளன்று ஆசி வாங்கியது என் பெரும்பாக்கியம்! ஞானகுரு
மனிதன் மனிதனாக வாழ வழி காட்டிய மாமனிதர் 🙏🙏🙏🙏🙏🙏🪔
சிவாயநம..
ஓம் ஸ்ரீ மகா முருகா சரணம் ஓம்
''அடடா ''எத்தனை காலம் ஆகிவிட்டது 'மறைந்து ''இப்போது ''தோண்டி ''எடுத்து '''பிரச்சாரம் செய்ய என்ன ''எல்லாம் ஓட்டு க்கு.
I was like one of those children in 1959 at sir mct muthiah chettiar high school, listening to swami
WoW Great, I was just listening some of his speeches it is simple and wonderful great person
ஐயாவின் வாக்கு அருள் வாக்கு
படிச்சா அறிவு வரும் இது என்னோட கருத்து, மொத்தத்தில் சிந்திப்பவனே யோசனை செய்பவனே அறிவாளி
படிச்சா மட்டும் அறிவு வராது.
புரியும்படி சொல்லணும் ன்னா நாம படிக்கிற அல்லது தெரிஞ்சுக்கிற ஒவ்வொரு விசயமும் ஒவ்வொரு புள்ளி மாதிரி (data points). அந்த புள்ளிகளை எல்லாம் இணைச்சு பார்த்து இந்த நேரத்திற்கு இது சரியாக இருக்கும் ன்னு எண்ணி ஒரு கோலம் போடுவோம். ஆனா, அது அழகான கோலமா இல்லை அலங்கோலமாக ன்னு அனுபவம்தான் சொல்லிக்கொடுக்கும். அதனால்தான் அனுபவமே சிறந்த ஆசான் ன்னு சொன்னாங்க.
Like Thirukkural Variyar Speech also such a meaningful and guide us
குழந்தைகளோடு நேரடியாகப் பேசி கற்பிக்கிறார்.
சிறப்பு 💕
Om muruga
sure.without experience and wisdom one cannot be wise
NONSENSE NONSENSE
அருமை....
குரு சரணம் வாழ்க வள்ளுவம்
அனுபவமே அறிவு.
சரணம் சரணம் சரவண பவ
🌲🙏🌲நிறையவே 1980-'90/ களிலே
பள்ளிகளிலே...
Great people's never dies still alive in everybody's ❤️.
Fantastic. Awesome
ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ மகா முருகா ஓம்
Super speeches and presentation.
குரு திருவடி சரணம்
There is difference between knowledge and wisdom. Knowledge comes from outside of our brain. Wisdom comes from within our brain. This what swamiji is talking about.
சிறப்பு தான்.. கஞைகரின் தமிழும் நாட்டின் ஆட்சியும் மக்கள் விவாசயிகள் உயிரையும் காத்த கஞைகர்...
பெரியவர்கன்சொல்லும் நல்ல கருத்துக்கள்
Very nice video thank you sir
Excellent speech! guruvea thunai! vazhga vaiyagam! vazhga valamudan!!
ஓம் சரவண பவ ஓம்
தமிழ இவருக்கு சிலை இவர்க்கு இருக்கா!😢
ஓம் குருவே சரணம்
Variyar swamigal was spreading Spirituality in simple , easy to understand way ; His period was tough with Atheism prevailing all around in TN ; But he carved his place ; He was respected wherever he goes ;
Excellent❤
Thanks sir❤
🙏
Anpe Sivam maname guru arputham
❤️
Super ayya
ஓம் சரவணபவ ஓம்
64vadhu. Nayanmar 🙏🙏🙏🙏
Appdina ..vathiyar het maashtar eillam thuni thuvaaikum makkala .😂😂😂😂😅😆😆.....super thaliva 😉😉😉
குரு சரணம் 🎉
God bless you tks 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Narpavi 🙏
Super
நன்மை வாழ்க