இயேசுவே அல்லாஹ். யோவான் John 1 : 1 to 5 1: ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 2: அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3: சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. 4: அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. 5: அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை பிதா/கடவுள்/ தேவன் /யெகோவா/சர்வவல்லமையுள்ளவர். குமாரன்/இயேசு கிறிஸ்து/ஓம்/வார்த்தை/இறைவன்/படைப்பாளர்/ பரமேஷ்வர்/பிரஜாபதி/மீட்பர்/ பரிசுத்த ஆவியானவர்/ தேற்றவாளன் மூன்றும் ஒன்றுதான், ஆனால் தனிப்பட்ட முறையில் வேறுபட்டவை. ஓம் என்ற சொல் இந்து வேதத்தால் படைப்பின் ஆதி ஒலி என்று வரையறுக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் அசல் அதிர்வு. இந்த முதல் அதிர்விலிருந்து, மற்ற எல்லா அதிர்வுகளும் வெளிப்படும். ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) ஈஸா நபியவர்கள், அல்லாஹ்வின் வார்த்தை என்று கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஆகிய வசனங்களில் ஈஸா நபி இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது. ஏன் அல்லாஹ்வின் உயிர் என்று ஈஸா நபியைக் குறிப்பிட வேண்டும்? பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் ஈஸா நபி, ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. பரிசுத்த ஆவியைப் பற்றி உங்களுக்கு சந்தேகம் இல்லை என்று நம்புகிறேன். 87. .... மேலும் மர்யமின் மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளைக் கொடுத்து, அவரைப் பரிசுத்த ஆவியைக் கொண்டு பலப்படுத்தினோம். குர்ஆன் 2:87 2 : 253 , 5 : 110 , 16 : 102 , 19 : 17 , . .. Etc ( குர்ஆனில் 10 முறை பரிசுத்த ஆவியானவரை குறித்து கூறப்பட்டிருக்கிறது) இப்போது நாம் பரிசுத்த வேத வெளிச்சத்தில் அல்லது 52 முறை வேதம் உடையவர்களே வேதம் கொடுக்கப்பட்ட அவர்களே என்று கூறிய அந்த வேதத்தில் இருந்து தேவனுடைய குமாரன் எப்படி என்ற விளக்கத்தை பார்ப்போம். லூக்கா Luke 1 : 35 தூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வரும், உன்னதமானவருடைய வல்லமை உன்மேல் நிழலிடும்; ஆகையால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமானது தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும். தேவனுடைய குமாரன் என்றால் பரிசுத்த ஆவியின்படி மாம்சத்தில் இல்லை என்று அர்த்தம் உதாரணமாக உங்கள் தந்தையின் விந்து அல்லது டிஎன்ஏ நீங்கள் பிறந்ததால் நீங்கள் உங்கள் தந்தையின் குழந்தை/ மகன் யோவான் 1 : 34 அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்துவருகிறேன் என்றான். யோவான் 11: 27 அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள். ரோமர் 1 : 5 மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், *பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று* மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.
Zasakallah khair anminha
Masha allah
🤲🤲
Masha allah arumaiyana bayan ❤❤
அல்ஹம்துலில்லாஹ் எங்கள் ஹஜ்ரத் ஆயுள் ஆஃபியத்தில் அல்லாஹ் நிறைவான பரக்கத் செய்வானாக
Moulana ungal bayan ovvonrum Naan puthusa kettu viyanthu pogiren masha allah ❤
Molana ungaladhu bayaanai keattu En kangalil kanneer vandhadhu. Ungaladhu vaarthai ovandrum engaludaiya imaanai pudhupikkiradhu. Alhamdulillah mukmeenaana naam anaivarukum allah kirubai seivaana.
08:20 1. Mounamaga irugal
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் தாங்களின் இஸ்திமா அடுத்து எங்கே நடைபெறும் என்பதை தயவுகூர்ந்து தெரியப்படுத்தவும் ப்ளிஸ்😭😭😭
21:10 pelaigal valarpu
37:37 Abu mahajanu sahafi raliyalahuanhu Sahabi
21:54 Maamanar Umar ibn Abdul azeez
Assalamu alaikum wa Rahmatullah
31:44 Hajrat muter ibnu Sulaiman
29:53 ishan IBU Abdul azeez
15:25 2. Oru kaamilana shiekh
40:20 Sahat ibnu Abe wakaas
Kaatesiya
17:24 3. Nafs very very Danger
Immam Abu sari
Allahu akbar
சலாம் ஹாஜி
Tt5gg)
Hajrath ungalidam biathlon vanganum hajrath
இயேசுவே அல்லாஹ்.
யோவான் John 1 : 1 to 5
1: ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
2: அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
3: சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
4: அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
5: அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை
பிதா/கடவுள்/ தேவன் /யெகோவா/சர்வவல்லமையுள்ளவர்.
குமாரன்/இயேசு கிறிஸ்து/ஓம்/வார்த்தை/இறைவன்/படைப்பாளர்/ பரமேஷ்வர்/பிரஜாபதி/மீட்பர்/
பரிசுத்த ஆவியானவர்/ தேற்றவாளன்
மூன்றும் ஒன்றுதான், ஆனால் தனிப்பட்ட முறையில் வேறுபட்டவை.
ஓம் என்ற சொல் இந்து வேதத்தால் படைப்பின் ஆதி ஒலி என்று வரையறுக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் அசல் அதிர்வு. இந்த முதல் அதிர்விலிருந்து, மற்ற எல்லா அதிர்வுகளும் வெளிப்படும்.
ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) ஈஸா நபியவர்கள், அல்லாஹ்வின் வார்த்தை என்று கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஆகிய வசனங்களில் ஈஸா நபி இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது.
ஏன் அல்லாஹ்வின் உயிர் என்று ஈஸா நபியைக் குறிப்பிட வேண்டும்? பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் ஈஸா நபி, ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
பரிசுத்த ஆவியைப் பற்றி உங்களுக்கு சந்தேகம் இல்லை என்று நம்புகிறேன்.
87. .... மேலும் மர்யமின் மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளைக் கொடுத்து, அவரைப் பரிசுத்த ஆவியைக் கொண்டு பலப்படுத்தினோம்.
குர்ஆன் 2:87
2 : 253 , 5 : 110 , 16 : 102 , 19 : 17 , . .. Etc ( குர்ஆனில் 10 முறை பரிசுத்த ஆவியானவரை குறித்து கூறப்பட்டிருக்கிறது)
இப்போது நாம் பரிசுத்த வேத வெளிச்சத்தில் அல்லது 52 முறை வேதம் உடையவர்களே வேதம் கொடுக்கப்பட்ட அவர்களே என்று கூறிய அந்த வேதத்தில் இருந்து தேவனுடைய குமாரன் எப்படி என்ற விளக்கத்தை பார்ப்போம்.
லூக்கா Luke 1 : 35
தூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வரும், உன்னதமானவருடைய வல்லமை உன்மேல் நிழலிடும்; ஆகையால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமானது தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும்.
தேவனுடைய குமாரன் என்றால் பரிசுத்த ஆவியின்படி மாம்சத்தில் இல்லை என்று அர்த்தம்
உதாரணமாக உங்கள் தந்தையின் விந்து அல்லது டிஎன்ஏ நீங்கள் பிறந்ததால் நீங்கள் உங்கள் தந்தையின் குழந்தை/ மகன்
யோவான் 1 : 34
அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்துவருகிறேன் என்றான்.
யோவான் 11: 27
அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.
ரோமர் 1 : 5
மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், *பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று* மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.
Assalamu alaikkum