ஆதி காலம் முதல் இன்று வரை வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்று நம் முன்னோர்கள் வாழ்ந்து பழகி அதில் உள்ள குறை மற்றும் நிறைகளை உணர்ந்து அதன்படி வாழ தங்களை அர்பணித்து நமக்கு எண்ணிலடங்கா நன்மைகளை . வகுத்து கொடுத்த நாம் அனைவரும் பின்பற்றும் வழியே சனாதனம் ஆகும்
அறநிலையத்துறையிலும் சனாதனம் ஒழியவேண்டும். பிரமானனை கருவறைக்குள்ளே நிற்க வைத்து நமது நாட்டின் முதல் குடிமகளை வெளியே நிற்கவைத்ததுதான் பாண்டே உங்கள் சனாதனம்
சனாதனம் வேண்டாம் . அறநிலையத்துறை வேண்டும்.தலைப்பே பிரமாதம்...இதிலிருந்து என்ன தெரிகிறது???எங்களுக்குப் பதவியும் பணமும்தான் முக்கியம்...நீதி வேண்டாம் நிதிதான் வேண்டும்.இவற்றை அடைய எந்த எல்லைக்கும் செல்வோம் என்ற நோக்கில்தான் திமுக அமைச்சர்கள் உள்ளார்கள்..
Your way of handling the situation tactfully, giving spontaneous & finger tip answers, speaking to the point and above all your presence of mind -- all are really wonderful. May God bless you to further enrich your wisdom and live longer period of life. I remember at this point of time about your intelligence from திருக்குறள் is - - - "சொல்லுகச் சொல் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மையறிந்து."
பாண்டே அவர்களே அருமையான நேர்காணல் சூப்பர். உங்களை போல உங்களிடம் நேர்காணலில் பங்கு பெற்ற மாணவர்களையும் சிறந்த பத்திரிகையாளர்கள் ஆக்க வேண்டும்.அது என்னுடைய ஆசை விருப்பம்.
❤கடவுள் பெயரை விட **தர்மம்** மிக முக்கியம் என்பதால் தான் ஹிந்து மதம் **சனாதன தர்மம்** என்று அழைக்கப்படுகிறது.. அனைத்து பெயர்களும் உருவங்களும் உருவமற்றவைகளும் அவனையே குறிக்கும்.. ஏனென்றால் அவன் இல்லாத இடமே இல்லை என்பதால் அவனை நமக்கு பிடித்த எந்த ரூபத்திலும் வணங்கலாம் என்கிறது ஹிந்து மதம்.. எல்லா வினைகளுக்கும் சமமான எதிர் வினை உண்டு என்று விஞ்ஞானம் சொல்வதை தான் மெய்ஞானத்தில் **கர்மா** என்று ஹிந்து மதம் காலம் காலமாக சொல்லிக்கொண்டு இருக்கிறது.. கடவுளை நம்பவில்லை என்றாலும் இந்த உலகிற்கு தீமை செய்யாமல் தர்மத்தின் படி வாழ்ந்தால் அந்த தர்மமே நம்மை கடவுள் போல் காப்பாற்றும்.. கடவுள் பேரை சொல்லிக்கொண்டே அதர்ம வழியில் இந்த பிரபஞ்சத்திற்கு கேடு செய்தால் அது என்றாவது ஒரு நாள் கர்மாவாக மீண்டும் திரும்பி வந்து அவர்களை அழித்தே தீரும்.. இந்தியா எனும் புண்ணிய பூமிக்கு கேடு விளைவித்த பாக்கிஸ்தானின் இன்றைய நிலை, தமிழர்களை கொன்று குவித்த இலங்கை / ராஜபக்சேவின் நிலை, இன்று ஒரு இந்தியனை தலைவனாக ஏற்று அவனிடம் சரண்டர் ஆகி இருக்கும் இங்கிலாந்தின் நிலை இப்படி பல உதாரணங்கள் உள்ளன.. பிரபஞ்ச விதியில் பாவ மன்னிப்பு எல்லாம் ஒன்றும் எடுபடாது என்பதே சத்தியம்.. கடவுள் பேரை சொல்லிவிட்டேன், அதனால் எந்த பாவமும் என்னை ஒன்றும் செய்யாது என்பது உண்மை என்றால், கடவுள் கூட தர்மத்தின் பக்கம் இல்லை என்றாகிவிடும்.. தன்னை புகழ்ந்து வணங்கி முகஸ்துதி செய்தவனுக்கு மட்டும் அள்ளி கொடுக்கும் அரசியல்வாதி அல்ல கடவுள் எனும் தத்துவம்.. இந்த பிரபஞ்சத்தின் தர்மமே அவர் தான்.. தர்மத்தின் படி நடந்தால் அவரை அடையலாம்.. அதர்மம் அவரிடம் இருந்து நம்மை வெகு தூரம் அழைத்து சென்றுவிடும்.. திணை விதைத்து விட்டு நெல்லுக்கு காத்திருப்பது எவ்வளவு அறிவீனமோ அப்படித்தான் உலகிற்கு கேடு செய்து விட்டு சொர்க்கத்தை விரும்பி கடவுளை தொழுபவன் கதியும் முட்டாள்தனமான ஒன்று.. சர்வ வல்லமை உள்ள இறைவன் என்றால் அவனால் *முடியாதது* என்று எதுவும் இல்லை என்று தானே பொருள்..? உருவமாக இறைவன் இருக்க *முடியாது* என்றால் அவனால் *முடியாதது* ஒன்றும் உண்டு என்று ஏற்று கொள்கிறீர்களா..? எந்த உருவத்திலும் இருக்கும் வல்லமை கூட இல்லாதவன் எப்படி எல்லையற்ற இறைவன் ஆக முடியும்..? அனைத்திலும் உருவமாக இறைவன் இருக்க முடியாது என்பவர்கள் எந்த உருவத்திலும் இருக்கும் வல்லமையற்ற இறைவனே என்று பிரார்த்தனை செய்வீர்களா..? இறைவனே அனைத்து உருவமாகவும் அருவமாகவும் இருப்பது மட்டுமல்ல.. இதையும் தாண்டி வேறு எப்படி வேண்டுமானாலும் இருக்க முடியும் என்று தான் சனாதன தர்மம் சொல்கிறது.. நாமே உருவமாக உடலும் அருவமாக உயிரும் ஒன்றாக இணைந்து இருப்பதை போல அவன் அனைத்திலும் நிறைந்து இருக்கிறான் என்று நினைத்தால் நாம் யாருக்காவது தீங்கு செய்வோமா..? சனாதன தர்மம் இந்த பிரபஞ்சமே இறைவன் தான் என்கிறது.. அதனால் தான் இது எல்லையற்றது.. இந்த பிரபஞ்சத்தின் பாகம் நீங்கள் என்பதால் நீங்களும் இறைவன் தான்.. இதை அனுபவத்தில் உணர்ந்து சொன்ன அனைவரும் ஞானிகள் தான்.. தனக்குள் இறைவனை கண்டு கொண்டதால் இறைவனுக்கு நிகராக அவர்களையும் ஹிந்து மதம் கொண்டாடுகிறது..
This is right time in the special secession of parliament to pass HINDU TEMPLE PROTECTION BILL,to protect our temple from parties who wanted to destroy Hinduism.
ஓம். பாரதம் முழுவதும் உள்ள சனாதனம் அதை விமர்சனம் மக்கள் மத்தியில் செய்வது பெரும் தவறான ஒன்று ஆக திரு உதயநிதி அமைச்சர் தமிழ்நாடு மக்களின் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் சிந்தனை வேண்டும் மற்றக வேற்றுமை தூண்டும் வகையில் சனாதனம் பற்றி விமர்சனம் தவிர்க்க வேண்டும்.. அவர் மனதை தொட்டு நான் இந்து என்று பெருமை கூறி கொள்ள வேண்டும்🇮🇳🇮🇳🇮🇳 சரியான தலைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி🙏💕
2019 ல் ஒரிஸ்ஸா வில் ஓரே நாளில் சட்ட மன்றம்/பாராளுமன்றம் இரண்டிற்கும் தேர்தல் நடந்தது. சட்டமன்றதிற்கு நவீன் பட்நாயக் BJD கட்சிக்கும் பாராளுமன்றத்திற்கு BJP க்கும் ஓட்டு போட்டார்கள்.
இன்று பகவான் ஶ்ரீகிருஷ்ணர் பிறந்த நாளாக உலகமெங்கும் கொண்டாட படுகிறது. அப்படிப்பட்ட இந்த தினத்தை கோயில்கள் வீடுகளில் இந்த தினத்தை கொண்டாட க்ருஷ்ணன் அஷ்டோத்திரம் என்கிற 108 பெயர்களால் பூஜை நடத்தப்படுகிறது. அதில் 4 வது பெயராக வருவது. ஓம் சனாதனாய நமஹ சனாதனம் என்பது ஹிந்து மதத்தை குறிக்கிறது என்று தானே அர்த்தம்?
பணம் பணம் திமுக மட்டும் விதிவிலக்கா , காசு, துட்டு, பணம் திமுக குடும்பம் ஆசியாவிலேயே பணக்காரக் குடும்பம், எங்கிருந்து வந்தது இந்த பணம், நாதசுவரம் வாசித்து இவ்வளவு கோடிசுவரனாக வரமுடியுமா???
பிஜேபி அரசும், திமுக அரசும் மற்றும் எதிர் கட்சியினரும் ஒன்று சேர்ந்து தமிழ் நாட்டில் மற்றும் இந்திய நாட்டில் உள்ள அனைத்து மாநிலத்தில் வாழும் அனைத்து மற்றும் இந்த உலகத்தில் வாழும் பழைய, புதிய குடிகாரர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு அஷ்டாங்க யோகா பயிற்சி, பிராணயாமம் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சி, யோகாசனம் பயிற்சி, ஓம்காரா மந்திரம் பயிற்சி, ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பயிற்சி, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் பயிற்சியை கொடுத்து அவர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் அன்போடும், அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ வைக்க வேண்டும். யோகா பயிற்சி எல்லோருக்குமானது. யோகா பயிற்சியால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ஜாதியையும் ஒழிக்கலாம். தமிழ் நாடு மட்டும் அல்ல யோக பயிற்சியால் இந்தியாவில் உள்ள 1000 க்கும் மேற்பட்ட அனைத்து ஜாதியையும் ஒழிக்கலாம். தயவுசெய்து, திமுக தமிழக அரசும், பிஜேபி அரசும் உடனடியாக தமிழ் நாட்டில் 234 தொகுதிகளில் ஒன்று க்கும் மேற்பட்ட யோகா மையங்கள் திறக்க வேண்டும். மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மற்றும் கல்லூரிகளிலும் யோகா பயிற்சி கற்று தர வேண்டும். தமிழக மக்கள் அனைவரையும் நல்ல ஆரோக்கியத்துடனும், ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், அன்புடனும், அமைதியாகவும், கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வைக்க வேண்டும். அப்பொழுது தான் தமிழ் நாடு செல்வ செழிப்புடன் வளரும். யோகா பயிற்சியும், மகா மந்திரம் தியானமும் எல்லோருக்குமானது. யோக பயிற்சியால் அனைத்து சாதியையும் ஒழிக்கலாம். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் ! இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல் அமச்சர்களும் இந்திய மக்களின் நலனுக்காக நன்றாக ஆலோசித்து மதுபான டாஸ்மாக் கடைகளையும் மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்களையும், சிகரெட் புகையிலை உற்பத்தி நிறுவனங்களையும், பான் மசாலா குட்கா கடைகளையும், தயாரிப்பு நிறுவனங்களையும், கஞ்சா உற்பத்தி நிலங்களையும் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களையும் தயவுசெய்து உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும். இந்தியாவில் வாழும் அனைத்து இந்திய மக்களின் நலனுக்காகவும் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வு காகவும் உடனடியாக போதைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் அனைத்து தயாரிப்பு நிறுவனங்களையும் இந்திய மக்களின் நலனுக்காக உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும். யோகா பயிற்சி புத்துணர்வு மையங்கள் திறக்க வேண்டும். யோகா பயிற்சியும், ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் எல்லோருக்குமானது. இந்தியாவில் உள்ள அனைத்து சாதியையும் ஒழிக்கலாம். திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் ! நன்றிகள் ! ஹரே கிருஷ்ண ! அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்தகிஷோர் குமார் 🙏 அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
சனாதானம் என்றால் நிலையானது , , , மாற்ற முடியாது , , , உண்மைதான் ஏற்றுக் கொள்வோம் , , , சனாதனத்தின் அடிப்படையில் இந்தியா , , , என்ற பெயர் மாறாதது , , , மாற்ற முடியாதது , , , , இந்தப் பெயரை மாற்ற வேண்டும் என்பவர்கள் யார் ? . . . . சனாதானத்தை அழிப்பவர்கள் தானே , , , , இந்தியர்கள் ஒவ்வொருவரும் சுய அறிவுடன் சிந்தனை செய்தால் உண்மை விளங்கும் , , , ,
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த தேசத்திற்கு பாரதம் என்று அழைத்தார். கடவுளின் தெய்வீக உச்சரிப்பால் பாரதம் என்ற பெயரில் ஒரு சக்தி உள்ளது. இந்த தேசத்திற்கு பாரதம் என்று அழைப்பதால் தவறு வொன்றும் இல்லை. பாரதம் என்றே சொல்வோம். ஜெய் பாரதம்.
வணக்கம் பாண்டே சார் கேள்வி கனைகல எதிராக வைத்த அத்தனை பேரையும் பதிலடி என்ற அம்புகளால் துளைத்து விட்டீர்கள் சார் அதனால் நீங்கள் பத்திரிக்கையாளரா இருந்தால்தான் சிறப்பு அருமை அருமை அருமை சார் நன்றி சார்
சனம் - மக்கள், தனம்- குணம்= மக்கள் குணம் = மக்கள் அன்பு,பாசம்,தர்ம குணங்களைக் கொண்டு வாழும் முறை. எல்லா மதங்களிலும் உள்ள மனித மனம் கொண்டவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமான வாழ்வு முறை. இதை அனைவரும் கடைபிடித்துக் கொண்டே வாதம் செய்தும் வதம் செய்தும் துன்பப் படுகிறார்கள். இப்போது சனா தனத்தை இழந்து , வாதிகளிடம் குழந்தைத் தனம் மேலோங்கி நிற்கிறது.
பாண்டே சார் interview என்றால் தகவல்கள் நிறையவே இருக்கிறது 💯💯💯 பார்க்க ஆர்வமாக இருக்கிறது.
ஆதி காலம் முதல் இன்று வரை வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்று நம் முன்னோர்கள் வாழ்ந்து பழகி அதில் உள்ள குறை மற்றும் நிறைகளை உணர்ந்து அதன்படி வாழ தங்களை அர்பணித்து நமக்கு எண்ணிலடங்கா நன்மைகளை . வகுத்து கொடுத்த நாம் அனைவரும் பின்பற்றும் வழியே சனாதனம் ஆகும்
ஐயா தங்களின் தெளிவான விளக்கம் மிக சிறப்பு. வாழ்த்துக்கள்...
அறநிலையத்துறை மூலமாக தானே கணக்கு வழக்கு இல்லாமல் கொள்ளையடிக்க முடியும்.
மக்கள் சாதி,மதங்களை மறந்து இருந்தாலும் அரசியல்வாதிகள் அவற்றை வைத்து அரசியல் செய்கிறார்கள். மக்கள் சிந்திக்க வேண்டும் 🙏
நமது மக்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள்.
@@gopalramadoss5684bun
சணாதனம் வேண்டாம் கோவில் ஊண்டியல்தான் வேண்டும் 😂😂😂
Annaji excellent kalyanam vendam pullai vendum
சனாதனம் வேண்டாம் அறநிலையத்துறை வேண்டும் அற்புதமான தலைப்பு .
இதற்கு மேல் இவர்களுக்கு எப்படி செருப்படி கொடுப்பது
Show it in the election
எவ்வளவு கொடுத்தாலும் இவர்களுக்கு உறைக்காது
த்தூ...
யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏
அறநிலையத்துறையிலும் சனாதனம் ஒழியவேண்டும். பிரமானனை கருவறைக்குள்ளே நிற்க வைத்து நமது நாட்டின் முதல் குடிமகளை வெளியே நிற்கவைத்ததுதான் பாண்டே உங்கள் சனாதனம்
சகோதரர் பண்டே பேட்டி எடுக்க வந்த இளஞைர்களுக்கும்பேட்டியை கேட்டவர்களுக்கும் தலைப்புக்கும் அருமையான பதில்தந்த வர்க்கு நன்றி
சனாதனம் வேண்டாம் . அறநிலையத்துறை வேண்டும்.தலைப்பே பிரமாதம்...இதிலிருந்து என்ன தெரிகிறது???எங்களுக்குப் பதவியும் பணமும்தான் முக்கியம்...நீதி வேண்டாம் நிதிதான் வேண்டும்.இவற்றை அடைய எந்த எல்லைக்கும் செல்வோம் என்ற நோக்கில்தான் திமுக அமைச்சர்கள் உள்ளார்கள்..
குடும்பத்தின் பெயரிலேயே நிதி உண்டு அப்புறம் எப்படி
Pandey the greatest
Thirudar mk Vin kelalamana politics... vote kaga
உண்மை
வேண்டாம் என்று சொல்வதே திருட்டை மறைக்கும் முயற்சிதான்
பாண்டே சார் சொல்லுவது முற்றிலும் உண்மை சணாதானத்தை தப்பா பேசுபவனை எவனையும் விடக்கூடாது
Your way of handling the situation tactfully, giving spontaneous & finger tip answers, speaking to the point and above all your presence of mind -- all are really wonderful.
May God bless you to further enrich your wisdom and live longer period of life.
I remember at this point of time about your intelligence from திருக்குறள் is - - -
"சொல்லுகச் சொல் பிறிதோர் சொல்
அச்சொல்லை வெல்லும் சொல் இன்மையறிந்து."
@@venugopalvenkataraman7494appa wa
@@venugopalvenkataraman7494 Good Joke
தயவுசெய்து இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கவும் - Please Declare India A Hindu Country
He is cheating Hindus. Sanatham is in one way or any other way not at all related to our Hindus.
இந்த கொள்ளை கூட்டம் கூண்டோடு அழிக்க படனும் இநது வாக்காளர்களால்
Joke of the year 2023
Epo arasiyal la madha tha puguthureengalo anaike hinduism kevalamaagiruchu
@@palllikondaramesh4284sudala dog is the joke of the century 😂😂
இந்த தம்பிகள் சம்பந்தமில்லாத சந்தேகமும் தேவையற்ற கேள்விகளையும் திரும்ப திரும்ப கேட்டாலும் மிக மிக பொறுமையாக பாண்டே பதில் சொல்வது பாராட்டத்தக்கது
பாண்டே அவர்களே அருமையான நேர்காணல் சூப்பர். உங்களை போல உங்களிடம் நேர்காணலில் பங்கு பெற்ற மாணவர்களையும் சிறந்த பத்திரிகையாளர்கள் ஆக்க வேண்டும்.அது என்னுடைய ஆசை விருப்பம்.
அறநிலையத்துறையை மத்திய அரசு எடுத்துக்கொண்டாள் தான் சரியாக இருக்கும். மத்திய அரசு எப்பொழுது தமிழ்நாடு இந்து அறநிலைதுறையை எடுத்துக்கொள்ளும்.
அரசு இந்து ஆலையங்களை விட்டு வெளியேறு
இதற்கு பிஜேபி ஆட்சி வர வேண்டும்.
பாண்டேவுக்கு பாராட்டு
❤கடவுள் பெயரை விட **தர்மம்** மிக முக்கியம் என்பதால் தான் ஹிந்து மதம் **சனாதன தர்மம்** என்று அழைக்கப்படுகிறது.. அனைத்து பெயர்களும் உருவங்களும் உருவமற்றவைகளும் அவனையே குறிக்கும்.. ஏனென்றால் அவன் இல்லாத இடமே இல்லை என்பதால் அவனை நமக்கு பிடித்த எந்த ரூபத்திலும் வணங்கலாம் என்கிறது ஹிந்து மதம்..
எல்லா வினைகளுக்கும் சமமான எதிர் வினை உண்டு என்று விஞ்ஞானம் சொல்வதை தான் மெய்ஞானத்தில் **கர்மா** என்று ஹிந்து மதம் காலம் காலமாக சொல்லிக்கொண்டு இருக்கிறது..
கடவுளை நம்பவில்லை என்றாலும் இந்த உலகிற்கு தீமை செய்யாமல் தர்மத்தின் படி வாழ்ந்தால் அந்த தர்மமே நம்மை கடவுள் போல் காப்பாற்றும்..
கடவுள் பேரை சொல்லிக்கொண்டே அதர்ம வழியில் இந்த பிரபஞ்சத்திற்கு கேடு செய்தால் அது என்றாவது ஒரு நாள் கர்மாவாக மீண்டும் திரும்பி வந்து அவர்களை அழித்தே தீரும்..
இந்தியா எனும் புண்ணிய பூமிக்கு கேடு விளைவித்த பாக்கிஸ்தானின் இன்றைய நிலை, தமிழர்களை கொன்று குவித்த இலங்கை / ராஜபக்சேவின் நிலை, இன்று ஒரு இந்தியனை தலைவனாக ஏற்று அவனிடம் சரண்டர் ஆகி இருக்கும் இங்கிலாந்தின் நிலை இப்படி பல உதாரணங்கள் உள்ளன..
பிரபஞ்ச விதியில் பாவ மன்னிப்பு எல்லாம் ஒன்றும் எடுபடாது என்பதே சத்தியம்.. கடவுள் பேரை சொல்லிவிட்டேன், அதனால் எந்த பாவமும் என்னை ஒன்றும் செய்யாது என்பது உண்மை என்றால், கடவுள் கூட தர்மத்தின் பக்கம் இல்லை என்றாகிவிடும்..
தன்னை புகழ்ந்து வணங்கி முகஸ்துதி செய்தவனுக்கு மட்டும் அள்ளி கொடுக்கும் அரசியல்வாதி அல்ல கடவுள் எனும் தத்துவம்.. இந்த பிரபஞ்சத்தின் தர்மமே அவர் தான்..
தர்மத்தின் படி நடந்தால் அவரை அடையலாம்.. அதர்மம் அவரிடம் இருந்து நம்மை வெகு தூரம் அழைத்து சென்றுவிடும்..
திணை விதைத்து விட்டு நெல்லுக்கு காத்திருப்பது எவ்வளவு அறிவீனமோ அப்படித்தான் உலகிற்கு கேடு செய்து விட்டு சொர்க்கத்தை விரும்பி கடவுளை தொழுபவன் கதியும் முட்டாள்தனமான ஒன்று..
சர்வ வல்லமை உள்ள இறைவன் என்றால் அவனால் *முடியாதது* என்று எதுவும் இல்லை என்று தானே பொருள்..?
உருவமாக இறைவன் இருக்க *முடியாது* என்றால் அவனால் *முடியாதது* ஒன்றும் உண்டு என்று ஏற்று கொள்கிறீர்களா..?
எந்த உருவத்திலும் இருக்கும் வல்லமை கூட இல்லாதவன் எப்படி எல்லையற்ற இறைவன் ஆக முடியும்..?
அனைத்திலும் உருவமாக இறைவன் இருக்க முடியாது என்பவர்கள் எந்த உருவத்திலும் இருக்கும் வல்லமையற்ற இறைவனே என்று பிரார்த்தனை செய்வீர்களா..?
இறைவனே அனைத்து உருவமாகவும் அருவமாகவும் இருப்பது மட்டுமல்ல.. இதையும் தாண்டி வேறு எப்படி வேண்டுமானாலும் இருக்க முடியும் என்று தான் சனாதன தர்மம் சொல்கிறது..
நாமே உருவமாக உடலும் அருவமாக உயிரும் ஒன்றாக இணைந்து இருப்பதை போல அவன் அனைத்திலும் நிறைந்து இருக்கிறான் என்று நினைத்தால் நாம் யாருக்காவது தீங்கு செய்வோமா..?
சனாதன தர்மம் இந்த பிரபஞ்சமே இறைவன் தான் என்கிறது.. அதனால் தான் இது எல்லையற்றது.. இந்த பிரபஞ்சத்தின் பாகம் நீங்கள் என்பதால் நீங்களும் இறைவன் தான்.. இதை அனுபவத்தில் உணர்ந்து சொன்ன அனைவரும் ஞானிகள் தான்.. தனக்குள் இறைவனை கண்டு கொண்டதால் இறைவனுக்கு நிகராக அவர்களையும் ஹிந்து மதம் கொண்டாடுகிறது..
Very good explanation❤
Excellent info. 👌👏👏👏
@@sramay123 😊❤🙏
@@mylaics914 😊❤🙏
you go to temple, how they give importance of "dharmam". Kasu, Panam, Duttu, Money Money
பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் பொழுது சாதி கேட்க கூடாது என்று சட்டம் இயற்றுங்கள்...வரவேற்போம்
நமது பிரதம மந்திரி தமிழ்நாட்டில் இந்து அறநிலைத்துறை வருமானத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு ஒரு கட்டளையிட வேண்டும்
அவரும் சும்மா இருக்கிறாரே.
Pm fund not giving ur Father of nation
Lo
❤❤❤❤❤
ஜெய்ஹிந்த் 🇮🇳 பாண்டே ஐயா 🇮🇳
சனாதனம் வேண்டாம் கோவில் வருமானம் மட்டும் வேண்டும்
Kovil nilam thaan prathanam
Who get income. Sorry don't do same side goal. they are pavam.
Simple super sir...
SUPPER CONVERSATION.
SUPPER CONVERSATION.
அறநிலைத்துறையின் மூலம் நிரப்பப்படும் பணிகள் அனைத்தும் சனாதனத்தை பற்றி பேசும் கட்சிகளுக்கு சொந்தம் ......புரிஞ்சிருக்கும் நினைக்கிறேன் .....
இது பொய்யர்கள் ஆட்சி.
நல்ல தலைப்பு பாண்டே வாழ்க
This is right time in the special secession of parliament to pass HINDU TEMPLE PROTECTION BILL,to protect our temple from parties who wanted to destroy Hinduism.
சனாதனத்தால் காசு கிடைக்குமா? கிடைத்தால் அதையும் போற்றுவோம் பணம் ஓட்டு இந்த இரண்டுக்ககா எத்தன பொய்
சனாதன தர்மத்தை ஒழிந்தால் காசு கிடைக்குமா
ஏம்பா இதற்கு தான் இவ்வளவு ஆட்டம்.
அற்புதமான பேச்சு தலைவா
அருமையானா
விளக்கம் 🇮🇳🇮🇳🙏🙏
ஓம். பாரதம் முழுவதும் உள்ள சனாதனம் அதை விமர்சனம் மக்கள் மத்தியில் செய்வது பெரும் தவறான ஒன்று ஆக திரு உதயநிதி அமைச்சர் தமிழ்நாடு மக்களின் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் சிந்தனை வேண்டும் மற்றக வேற்றுமை தூண்டும் வகையில் சனாதனம் பற்றி விமர்சனம் தவிர்க்க வேண்டும்.. அவர் மனதை தொட்டு நான் இந்து என்று பெருமை கூறி கொள்ள வேண்டும்🇮🇳🇮🇳🇮🇳
சரியான தலைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி🙏💕
இதை பார்த்தாவது இனி ஒருவர் கூட திமுகவுக்கு ஓட்டளிக்கக் கூடாது
Yes we will vot for Ambani athani
Super Pandey ji. Good effort by young journalists to understand the strategy by interviewing this man.
‘பேசு தமிழா பேசு’்- ultimate Pandey ji😀
Arumai
2019 ல் ஒரிஸ்ஸா வில் ஓரே நாளில் சட்ட மன்றம்/பாராளுமன்றம் இரண்டிற்கும் தேர்தல் நடந்தது.
சட்டமன்றதிற்கு நவீன் பட்நாயக் BJD கட்சிக்கும் பாராளுமன்றத்திற்கு BJP க்கும் ஓட்டு போட்டார்கள்.
Very intelligent people
இன்று பகவான் ஶ்ரீகிருஷ்ணர் பிறந்த நாளாக உலகமெங்கும் கொண்டாட படுகிறது.
அப்படிப்பட்ட இந்த தினத்தை கோயில்கள் வீடுகளில் இந்த தினத்தை கொண்டாட க்ருஷ்ணன் அஷ்டோத்திரம் என்கிற 108 பெயர்களால் பூஜை நடத்தப்படுகிறது.
அதில் 4 வது பெயராக வருவது.
ஓம் சனாதனாய நமஹ
சனாதனம் என்பது ஹிந்து மதத்தை குறிக்கிறது என்று தானே அர்த்தம்?
This man❤❤❤ This man's knowledge. Pandey sir. Nenga always Vera level.
பாண்டே சார் ஆ ராசா விவாதிக்க ஆசை படுறார் உங்க சேனலுக்கு கூட்டீட்டு வந்து பேச வையுங்க 👏👏👏👏👏👏👏
Good opportunity for PTP team and especially DP to learn more about un-biased versions of Sanadhana Dharmam and BJP .
ஊடகங்களில் பேசுவதாலோ அல்லது வழக்கு தொடர்வதாலோ எந்த பயனுமில்லை. இந்துக்களை ஒன்றிணைக்கனும் அது ஒன்றுதான் தீர்வு.
9:10 to 9: 40 wow wow wow spot on....must watch....everyone please watch....9:10 to 9: 40
இந்த விக்ஷயத்துல சேகர் பாபுவை ஒழிக்க வேண்டும் போல உதயநிதி பேசியது சேகர் பாபுவுக்கே புரியவில்லை
One nation,One election ❤❤
Bharadham❤❤
Pandey is THE journalist 👌🇮🇳
இவன் முகத்தை பார்த்தாலே தமிழ் மக்களுக்கு தீட்டு
Who can explain this better than Pandey Sir. Excellent.
ஆதியில் உலகம் முழுவதும் இருந்த கொள்கை சனாதன தர்மம்.இயற்கை வழிபாடு.குடும்ப கட்டு கோப்புகள்.மக்கள் எப்படி வாழ வேண்டும்.மற்ற உயிர்களை பாதுகாப்பது.இது .....
Pramaadam Sirs! Kudos to all of u for the enlightening, lively hangout!
Very nice Pandeji good to hear you.
உலகின் குருவாக பாரதம் மாறட்டும் ஆன்மீகம் மூலம் மட்டுமே இது நடக்கும் மோடி ஜி அவர்கள் தலைமையில் நடக்கும் விரைவில்
Decent way and questions by the last guy, good ma
Oru niraivaana nerkaanal.Thanks to Pandey sir and interviewing kids.
ஓரே நாடு ஓரு தேர்தல் விஷயத்தில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் 1971 ல் இதை ஆதரித்தார்
பைபிளின் பழைய ஏற்பாட்டில்,"இந்து தேசம் முதல் இந்தோனேஷியா வரை"என்றிருப்பதை நான் படித்திருக்கிறேன்.
பைபிளில் கடவுள் பற்றிய சரியான தத்துவ விளக்கம் இருக்காது மக்களை ஏமாற்றுவதற்காக எப்படிவேண்டுமானாலும் மற்றி எழுதிக்கொள்வார்கள்
எஸ்தர் 1.1
பைபிள் எழுதப்பட்ட ஆண்டு மற்றும் அதன் காலம்?
Super
Mr Pandey, Amazed at your clarity of speech. Well done. Would like to watch you debate with Udayanidhi or Stalin if at all it happens
அருமை
Hare Krishna Hare Krishna,
Krishna Krishna Hare Hare,
Hare Rama Hare Rama,
Rama Rama Hare Hare 🙏
Karnataka la lot of BJP support... tamil Nadu BJP VARUM ❤
❤
Tamil people should think
Mairula varum dmk and bjp rendumay aliyum confirm ah
Varaathu
97% of Hindus vote to DMK or ADMK not BJP
Super pandeyji
சனாதனம் ஏற்கும் / மறுக்கும் MLA க்களின் பட்டியல் திமுக சார்பாக வெளியிடப் பட வேண்டும்
Super
மலத்திற்கு பிறந்த வீரமணி
பிறந்திருக்கவே கூடாது. கலிகாலத்தின் கட்டாயமாக இருக்கலாம்.
Oc sooru veeramani oru veen adikka patta vindhu
இந்து கோயில் பணம் இந்து கோவில்களுகே உபயோகபடுத்துவோம் என்று கூறட்டுமே
சூப்பர் பேட்டி, சூப்பர் நகைச்சுவை 😂😂😂😂😂 I. N. D. I. A என்ன சொன்னிங்க 😂😂😂
அருமையான பதிவு பாண்டே சார்🙏🙏🙏👍
சரியான செருப்படி கொடுத்தீர்கள் சார் அருமையான பதிவு
fully rehearsed and edited .. Thanks for letting us know so explicitly..
பணம் பணம் திமுக மட்டும் விதிவிலக்கா , காசு, துட்டு, பணம் திமுக குடும்பம் ஆசியாவிலேயே பணக்காரக் குடும்பம், எங்கிருந்து வந்தது இந்த பணம், நாதசுவரம் வாசித்து இவ்வளவு கோடிசுவரனாக வரமுடியுமா???
தமிழ்நாட்டு இந்து அறநிலைத்துறை
அரசு அலுவலர்களிடம் சனாதனம் என்றால் என்ன என்று
எழுதிக் கொடுக்குமாறு சொல்லவேண்டும் .
ஒருத்தருக்கும் கூட நன்றாக தெரியாது
பிஜேபி அரசும், திமுக அரசும் மற்றும் எதிர் கட்சியினரும் ஒன்று சேர்ந்து தமிழ் நாட்டில் மற்றும் இந்திய நாட்டில் உள்ள அனைத்து மாநிலத்தில் வாழும் அனைத்து மற்றும் இந்த உலகத்தில் வாழும் பழைய, புதிய குடிகாரர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு அஷ்டாங்க யோகா பயிற்சி, பிராணயாமம் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சி, யோகாசனம் பயிற்சி, ஓம்காரா மந்திரம் பயிற்சி, ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பயிற்சி, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் பயிற்சியை கொடுத்து அவர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் அன்போடும், அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ வைக்க வேண்டும். யோகா பயிற்சி எல்லோருக்குமானது.
யோகா பயிற்சியால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ஜாதியையும் ஒழிக்கலாம்.
தமிழ் நாடு மட்டும் அல்ல யோக பயிற்சியால் இந்தியாவில் உள்ள 1000 க்கும் மேற்பட்ட அனைத்து ஜாதியையும் ஒழிக்கலாம்.
தயவுசெய்து, திமுக தமிழக அரசும், பிஜேபி அரசும் உடனடியாக தமிழ் நாட்டில் 234 தொகுதிகளில் ஒன்று க்கும் மேற்பட்ட யோகா மையங்கள் திறக்க வேண்டும். மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மற்றும் கல்லூரிகளிலும் யோகா பயிற்சி கற்று தர வேண்டும். தமிழக மக்கள் அனைவரையும் நல்ல ஆரோக்கியத்துடனும், ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், அன்புடனும், அமைதியாகவும், கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வைக்க வேண்டும். அப்பொழுது தான் தமிழ் நாடு செல்வ செழிப்புடன் வளரும். யோகா பயிற்சியும், மகா மந்திரம் தியானமும் எல்லோருக்குமானது. யோக பயிற்சியால் அனைத்து சாதியையும் ஒழிக்கலாம்.
அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் !
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல் அமச்சர்களும் இந்திய மக்களின் நலனுக்காக நன்றாக ஆலோசித்து மதுபான டாஸ்மாக் கடைகளையும் மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்களையும், சிகரெட் புகையிலை உற்பத்தி நிறுவனங்களையும், பான் மசாலா குட்கா கடைகளையும், தயாரிப்பு நிறுவனங்களையும், கஞ்சா உற்பத்தி நிலங்களையும் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களையும் தயவுசெய்து உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும்.
இந்தியாவில் வாழும் அனைத்து இந்திய மக்களின் நலனுக்காகவும் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வு காகவும் உடனடியாக போதைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் அனைத்து தயாரிப்பு நிறுவனங்களையும் இந்திய மக்களின் நலனுக்காக உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும். யோகா பயிற்சி புத்துணர்வு மையங்கள் திறக்க வேண்டும்.
யோகா பயிற்சியும், ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் எல்லோருக்குமானது. இந்தியாவில் உள்ள அனைத்து சாதியையும் ஒழிக்கலாம்.
திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள்.
இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் !
நன்றிகள் !
ஹரே கிருஷ்ண !
அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
நந்தகிஷோர் குமார் 🙏
அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
உண்மை பேசுவதற்கு மீடியாவில் பாண்டே ஒருவர்தான் தமிழ் மீடியா வில் ஆண்பிள்ளை இவர் ஒருவர்தான்! நன்றி
100%
Super rp sir
என் வீட்டிற்குள்ளே வந்து என்னை விரட்டும் முயற்சி.
Superb interview, superb questions
தமிழ் இனிமேலாவது மக்கள் சிந்திக்க வேண்டும்
Super pandey anna. Excelkent speech👍
சனாதானம் என்றால் நிலையானது , , , மாற்ற முடியாது , , , உண்மைதான் ஏற்றுக் கொள்வோம் , , ,
சனாதனத்தின் அடிப்படையில் இந்தியா , , , என்ற பெயர் மாறாதது , , , மாற்ற முடியாதது , , , , இந்தப் பெயரை மாற்ற வேண்டும் என்பவர்கள் யார் ? . . . . சனாதானத்தை அழிப்பவர்கள் தானே , , , , இந்தியர்கள் ஒவ்வொருவரும் சுய அறிவுடன் சிந்தனை செய்தால் உண்மை விளங்கும் , , , ,
அருமை பேசு தமிழா டீம் & பாண்டே சார்.
Wonderful Pandey
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த தேசத்திற்கு பாரதம் என்று அழைத்தார். கடவுளின் தெய்வீக உச்சரிப்பால் பாரதம் என்ற பெயரில் ஒரு சக்தி உள்ளது. இந்த தேசத்திற்கு பாரதம் என்று அழைப்பதால் தவறு வொன்றும் இல்லை.
பாரதம் என்றே சொல்வோம்.
ஜெய் பாரதம்.
Super namma yosikira madri reservation concept yaru yosikalla oru vela na thappo nu nenacha chanakya ve namma pakkam ❤
தம்பி திராவிட கட்சிகள் அரசியல் செய்கின்றன. ஜெய் ஹிந்த்
Proud of these young journalists
Sir, your interview is really good.
ஆட்சி கலைப்பு வேறு ஆச்சி கவிப்பு வேறு இது தெரியாமலே புரியாமலே கேள்வி கேக்கிறாங்க
Hi panday sir. I like your speech and your approach.
Big fan of your speech sir
14:35 பாண்டே வேற லெவல்
Absolute clarity person Pandeyji
I admire Pandey Brother
திரு.பாண்டே அவர்களே ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை சோறு போதும் வெந்துவிட்டதா என்று அறிய, அது போல் ஒரு குடம் பாலை கெடுக்க ஒரு துளி விஷம் போதும்!!
Pandeys explanation are impeccable
i feel that you are good supporter of bjp, now only understand you are very good business people. Thanks
❤சாணதனமதர்மம் ❤
கட்சி ரீதியாக அறநிலையத்துறையை நிரப்பாதிங்க
Super
வணக்கம் பாண்டே சார் கேள்வி கனைகல எதிராக வைத்த அத்தனை பேரையும் பதிலடி என்ற அம்புகளால் துளைத்து விட்டீர்கள் சார் அதனால் நீங்கள் பத்திரிக்கையாளரா இருந்தால்தான் சிறப்பு அருமை அருமை அருமை சார் நன்றி சார்
Good
Correct headline, congrats 🎉🎉🎉🎉🎉🎉
👏👏👏👏
What a elocution...Pandey sir great....
ஒரு கோயில் உண்டியலில் காசு போடக் கூடாது.
Super pandeji. I appreciate dp for stating that dot alliance correctly
சனம் - மக்கள்,
தனம்- குணம்=
மக்கள் குணம் = மக்கள் அன்பு,பாசம்,தர்ம குணங்களைக் கொண்டு வாழும் முறை. எல்லா மதங்களிலும் உள்ள மனித மனம் கொண்டவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமான வாழ்வு முறை. இதை அனைவரும் கடைபிடித்துக் கொண்டே வாதம் செய்தும் வதம் செய்தும் துன்பப் படுகிறார்கள். இப்போது சனா தனத்தை இழந்து , வாதிகளிடம் குழந்தைத் தனம் மேலோங்கி நிற்கிறது.
Super bro
பாண்டே அவர்களே திமுககாரனை அறங்காவலர்களாக போட்டால் தான் உண்டியலில் உள்ளவற்றை எடுத்து மிகவும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த முடியும்.ஜெய்ஹிந்த்.
Pande sir you are a great🙏
தி.மு.க.வின் உண்மை முகம் தெரிகிறது இனி எங்கள் வலிமை தெரியும்