Adithya's Birthday Celebration | Sembaruthi | Ep 94 | Drama | ZEE5 Tamil Classic
HTML-код
- Опубликовано: 1 окт 2024
- Sembaruthi | Ep 94 | Drama | ZEE5 Tamil Classic
Akhilandeshwari and the rest of the family wake Aditya awake on his birthday. After a while, Akhilandeshwari realizes that Aditya has not turned off his laptop, which still has the demo video playing. However, Arun is able to shut down the laptop. Meanwhile, Uma expresses her displeasure to Vanaja about Akhilandeshwari's intention to marry Aditya to Nandini. Later, Akhilandeshwari resolves to contact Nandini and surprise Aditya, but she is enraged when Parvathy enters the house.
#sembaruthi #entertainment #tvserial #zeetamil
Subscribe: bit.ly/ZEE5Tam...
Watch Full Episode of (Sembaruthi) - • Chinna Poove Mella Pes...
About Sembaruthi : Akhilandeshwari wishes to marry her sons to girls from families of her stature. How will she react when she learns that Adithya, her eldest son, has secretly married Parvathy, the maid of their house?
Connect with Zee Tamil on Social Media
Facebook - www.facebook.c...
Instagram - / zeetamizh
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
.
.
.
.
.
#zeetamil #sembaruthi #tamilserial #fullepisode #entertainment #romantic #tamil #comedy #tvserial #tamilentertainment #zee5 #serial
ஏழையாக இருந்தாலும் நல்ல குணமும் அன்பும் பாசமும் இருக்கனும் திமிர் ஆணவம் கேடு கெட்ட புத்தியிருந்தால் எதையும் அடையவே முடியாது தகுதி வேணும் சொன்னாளே தகுதி கிடைச்சுதா தெய்வ அனுக்கிரகம் இருந்தால் தான் தாலி ஏறும்டி வஞ்சகி திட்டம் போட்டாளே கூடி வருகிற நேரத்தில் தவிடு பொடியாகிடுச்சே தெய்வம் ஒரு சோதனையை வைத்ததே அதுவும் கோயில் குளத்தில் குளிக்கப் போன இடத்தில் தானே சம்பவம் நடந்து மயங்கிட்டானே ஆதி துடிச்சி போகவில்லையே நந்தினி மாறாக பார்வதி அவனுக்காக பரிகார பூஜை பண்ணிணதினால் தான் அவனின் அம்மாவால் யில்லை ஜெயித்தது பார்வதி தான் அதனால் தான் நந்தினி கல்யாணம் அதுவும் மேடை வரை போய் தாலி கட்டும் நேரத்தில் தெய்வம் நிறுத்தி விட்டதை என்ன அழகாக கச்சிதமாக கதாசி சபரிநாதனும் டைரக் சுலைமான் பாபும் நீராவி பாண்டியன் சாரும் கன கச்சிதமாக கொண்டு போனார்களே இன்று வரையிலும் 877எப்பி வரை மக்கள் திரும்பத் திரும்பவுமே விரும்பி கார்த்திக்ராஜ் ஷபானாவின் இயற்கையான ஆத்மார்த்தமான இணைப்பில் வாழ்ந்தனர் என்றே சொல்லனும் சன் டிவி ஆரம்பித்த 1983ல் மெட்டி ஒலி பிரசித்தம் பெற்று சீரியலாக வலம் வந்தது அதன் பின் ஆபீஸ் சீரியலும் சுருதிராஜ் கார்த்திக்ராஜ் விஷ்னு நடித்து பின் செம்பருத்தி 2017ல் ஆரம்பித்து 2020 டிசம் 20தேதி கார்த்திக்ராஜ் வெளியேறும் வரை கொடிகட்டி பறந்தது
LocE. 👍💘💕♥️😘❣️Hi
Sembaruthi 🥰Adhiparu 🥰❤️🥰❤️
ஆதி படிப்புக்கு ஏற்ற படிப்பு படிச்சிருக்கிறாளா இதெல்லாம் பார்க்காமல் எதை பார்த்தாளாம் அகிலா மூதேவி சரி உமாவுக்கு எதுவும் இல்லையே வனஜாவோ ஓசி சோறு தண்டம் ஒன்றுக்கும் உதாவாகரை இவளெல்லாம் ஆசைபடக் கூடாதே இவளே தான் ஆதி பார்வதியை காதலிக்கவும் அவள் மேல் அனுதாபப்படும்படி அவளையே குறி வைத்து இம்சை கொடுத்து நடத்தினதால் வந்த வினை அகில் ஒன்று நினைக்க தெய்வம் தன்னை நம்பினவளுக்கு நல்ல வாழ்க்கை கொடுக்கவும் நந்தினியை விரட்டிவிட்டதே தெய்வ சங்கல்பம் சொல்வது
எவ்வளவு திமிரான பேச்சு ஒரு தன்மை வேண்டாமா பார்வதி கேட்டாளா சொன்னாளா தெய்வம் டார்த்து தானே இவன் டிராமாவுக்காக போட்ட தாலி கோவில் சந்நதியிலேயேயுள்ள மரத்திலிருந்து ஏன் பார்வதி கழுத்தில் விழனும் தகுதிங்கிறது குணத்திலும் பண்பிலுமே இருக்கனுமே தவிர திமிர் ஆணவத்தில் இருக்க் கூடாது அழிச்சிடும் நடக்கவிடவில்லையே பாவம் பார்வதி ஆசைபடவேயில்லையே ஆதி தானே சுத்தி சுத்தி வந்தான் இதனை என்னவென்று சொல்வது அந்தஸ்து கவுரவம் பணத்தை பார்த்தானா இல்லையே நடத்தையையும் வனஜா கொடுத்த கொடுமையை சகித்ததை பார்த்தான் கெடுதல் செய்ய நினைத்தவங்கள் கூட நல்லாயிருக்கனூம் பண்பை பார்த்தான் சாமி சன்னதியில் ஆதங்கத்தை கேட்டான் உத்தரவு கிடைத்ததும் காதலிக்க ஆரம்பித்தான் எத்தனையோ கஷ்டங்களின் மத்தியில் அவளையும் தேற்றி கல்யாணமும் பண்ணிக் கொண்டான் கதை நன்றாக கொண்டு போனார்கள் திமிர் ஆணவம் ஒருநாளும் ஜெயிக்காது தோல்வி தான் நந்தினியின் திமிரான பேச்சுக்கு கிடைத்த தண்டனை வெகுண்டுவிட்டாள் சரியான பாடத்தை ரசிகர்களுக்கு சொன்னது அருமையிலும் அருமை
Unmaiyana moottha marumagal parvathi
I love ❤u sollidu aadhi😊
என்ன மாற்றம் அம்மாவீடம் சொல்ல துப்பில்லையா பயம் தான் அப்போ அவள் சொன்னவளை கல்யாணம் பண்ணி அன்று இரவே செத்து போக வச்சிருப்பாள் நன்றாக இருந்திருக்கும் இப்படி கண்மூடித் தனமான கொளரவம் பணத்திமிர் புடிச்சவளுக்கு அவன் செத்திருக்கனும் சரியான தண்டனையாக இருந்திருக்கும் என்ன செய்வது பார்வதிக்கு கணவனாக வரனுமே
So sweet adhi