seeman speech on ltte seeman latest speech, seeman speech latest, tamil news, tamil live news redpix
HTML-код
- Опубликовано: 10 сен 2024
- seeman speech on ltte life seeman latest speech, seeman speech latest,tamil news, tamil live news, news in tamil, redpix
Seeman took part and spoke in a book release event and seeman narrated the lifestyle in ltte (liberation tigers of tamil eelam)organisation, titled as “ the Sivarasan Top Secret ”. “The central theme of the book is that Sivarasan, Dhanu and Subha were acting on their own and that they weren't under the command of LTTE supremo Prabhakaran and Pottu Amman,” said naam tamilar seeman. Seeman also narrated many unknown facts about tamil tigers and the eelam struggle. here is the latest speech of seeman
#seemanspeech
tamil news today
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv
நாங்கள் இப்போதும் அப்படி தான் காரணம் தமிழர்கள்
செம்ம சிறப்பான் பேச்சு
எமது மண்ணின் பெருமை மிகு அடையாளம் மேதகு வே பிரபாகரன் அவர்கள் 🙏🙏🙏
எதைப் பற்றி பேசினாலும்
எங்கள் அண்ணன் பேச்சு
தனித்துவமானது
கேடடக் கொண்டே இருக்கலாம்
Avane poi soltu irukan
@@manojelangovan6243 (5
உண்மை மாதிரி கேடுகெட்ட கூதி இருந்தால் ...அவன் என்ன பொய் வேண்டுமானாலும் பேசுவான்
நடிகை விஜயலட்சுமி ஏமாந்தது போல் நீங்கள் ஏமாறலம் நாங்கள் தமிழர்கள் ஏமாறமாட்டோம் ..
விஜயலட்சுமி
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
💯உண்மை உரக்க சொல்வோம்
வாய்மையே வெல்லும்.
காலம் கண்டோடுத்த தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கை நம் செந்தழீழன் அண்ணன் சீமான் அவர்கள்
நான் இருக்கிறேன் அன்னா
நம் இனத்திற்காக போராடுவதற்க்கு.
மான தமிழனாக
அருமை தம்பி
வாழ்த்துகள்.
சீமான் மிகவும் சிறப்பான பதிவு, உண்மையானதும்.கூட ஆனாலும் இந்திய சவுத் புளொக் வழிவிடனுமல்லவா? இந்திராகாந்தி இறந்தபோது யாழ்ப்பாணத்தில் மரணவீடாகவே காட்சி அளித்த காட்சிகள் அதற்கான சான்றாகும்.
Indira padai anupi savadicha Tamil makal
இனிவரும் கால தலைமுறை எல்லாம் அரசியல் ஆசான் சீமானை கொண்டாடும்
அண்ணன் சேனையில் இணைந்து என் தேசத்துக்காக கடைமை செய்தேன் என்ற பாக்கியசாலி நான்.
அண்ணா இப்படி ஒரு சிறப்பு மிக்க உண்மை உரையை யாராலும் இவளவு விளக்கத்துடன் நிகழ்த்த முடியாது சீமான் அண்ணா வினால் மட்டும் தான் முடியும்.
Erivar paartummondutaane erun diruppaar.
மானதமிழன் எவனும் எங்கள் அண்ணனின் தத்துவத்தை எதிர்க்கமாட்டான்.
ஏய்.... இன்னையா இப்பிடி சொல்லுதாம்...நம்ம அண்ணன்னு சொல்லுவியா...நம்ம வீரபுலியில்ல....
Kc masa Kc masa தமிழ் நாட்டில் தற்போது சிலபேர் பச்சை தமிழன் தான் இம்மாநிலத்தில் முதல்வராக வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் ஒன்றை மட்டும் கூற விரும்புகின்றேன்.
ஒரு தமிழன் தான் முதலமைச்சர் எனில் அவருக்கு கீழ் பணியாற்றும் MLA மற்றும் அமைச்சர்களும் பச்சை தமிழன் ஆக தானே இருக்க வேண்டும், 234 தொகுதியிலும் தமிழன் தான் இருக்க வேண்டும் என்பார்கள். கொஞ்சம் காலம் கழித்து
அரசாங்க அலுவலர்கள் , காவல்துறை மற்ற அனைத்து துறை அலுவலர்களும் பச்சை தமிழனாக இருக்க வேண்டும் என்பார்கள் !!!!
கொஞ்சம் காலம் கழித்து ரஜினி MGR ஜெயலலிதா போன்ற ஒரு திரை உலக நட்சத்திரங்கள் உருவாகாமல் இருக்க பச்சை தமிழன் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்பார்கள்.
கொஞ்சம் காலம் கழித்து பச்சை தமிழன் மட்டும் தான் தமிழகத்தில் தொழில் தொடங்க முடியும் என்பார்கள்.
கொஞ்சம் காலம் கழித்து பச்சை தமிழர்களுக்கு மட்டும் தான் அதிக சலுகை மற்றும் பதவி உயர்வு கொடுப்பார்கள். .
மதம் மாறி கல்யாணம் பண்ணிக்க போராடினோம்
ஜாதி மாறி கல்யாணம் பண்ணுவதற்கு போராடினோம்.
இப்போது இனம் மாறி தமிழன் ஒரு மலையாளி அல்லது தெலுங்கு மக்களை கல்யாணம் பண்ணி அவர்களுக்கு ஒரு பய்யன் பிறந்து அவன் அரசியலுக்கு வந்து முதல்வர் ஆக தகுதி இருந்தும் இந்த இன வெறி சீமான் கூட்டம் முடியாது என்பர்.
ஜாதி மதம் மாறி கல்யாண பண்ணா எப்படி கொன்று விடுகிறார்கள்களோ..இப்போ இனம் மாறி கல்யாணம் பண்ணின நம்மை கேவல படுத்தி மற்றும் அதே பிள்ளைகளையும் அரசியலுக்கு வர விடமாட்டார்கள்
இவ்வாறான சூழல்கள் தொடர்ந்து கொண்டே போனால் கண்டிப்பாக இனவெறி தாக்குதல் இங்கேயும் நடக்கும் இலங்கை நடந்தது போல தமிழ்நாட்டிலும் ஒரு போர்
இதன் விளைவாக கன்னடம், தெலுங்கு, ராய், சேட்டு மற்றும் மலையாள மக்கள் அனைவரும் தமிழகத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு தல்லப்படுவார்கள், சம வாய்ப்பு இல்லாத காரணத்தால்.
எனவே மக்கள் அனைவரும் இந்த சாதி மத பேதமின்றி மற்றவர்களிடத்தல் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அதுவே ஆரோக்கியமான முன்னேற்றம்.
ஒரு காலத்தில் ஆப்பிரிக்க கருப்பு இன மக்களை அடிமைகளாக அமேரிக்கா நடத்தி வந்தனர். அதுவும் அவர்களை நாயை விட கேவலமாக. ஆனால் இன்றோ வெள்ளை இன மக்கள் கருப்பு இன ஒபாமாவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்து உள்ளனர். இதுதான் முற்போக்கு சிந்தனை
ஆனால் தற்போது தமிழ்நாட்டிலோ தமிழர்கள் மூலையை சலவை செய்து பின்னோக்கி தள்ளப்படுகின்றோம். இவ்வாறே சென்றால் இலங்கை தமிழர்களுக்கு நடந்த அதே நிலை இங்கும் உருவாகும். நாமும் தமிழ் தீவிரவாதிகளாக உருவாகி மற்ற மாநில மக்களை வெறுக்க நேரிடும்.
நாம் முதலில் எல்லா மனிதர்களையும் மனித நேயத்துடனும் அன்புடனும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்
தமிழ் தீவிரவாதத்தை பரப்புவதை நிருத்த வேண்டும்
ஏனெனில் முதலில் வார்த்தையில் ஆரம்பித்து, பிறகு வறம்பு மீறி கெட்ட வார்த்தை பிரயோகித்து பிறகு ஆயுதங்களை கொண்டு இந்தியர்களாகிய நாமே நம்மளை அடித்து அழிவது உறுதி
எனவே தமிழ் தீவிரவாதத்தை நிறுத்துவோம்.
Jai hind
இந்தியன் indian. தூதூதூ
இந்தியன் indian nice comment
We support annan seeman Kc mass...:)
உண்மையை மக்களுக்கு உணர்த்த திரைப்படமாக எடுக்க வேண்டும். அதை உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும்.
Next TamilNadu Chief Minister is Seeman
Tamilanda
ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் 5:24 ஒரே கனவு
அருமையான உரை அண்ணா...
நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்!
சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
அன்புள்ள தமிழ் பிள்ளைகளுக்கு மற்றும் என் அண்ணன் தம்பிகளுக்கும் தமிழ் சொந்தங்களுக்கும் ஒரு வேண்டுகோள் கீழே குருதேவ் என்ற ஒருவன் அண்ணனைப்பற்றி கேவலமாக பேசிக்கொண்டிருக்கிறான் , அவன் ஒரு மன நோயாளி என்று நினைக்கிறேன் , அவனுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் , நன்றி என் தாய்த்தமிழ் உறவுகளே ... நாம் தமிழர்
cryptoworld தமிழ் நாட்டில் தற்போது சிலபேர் பச்சை தமிழன் தான் இம்மாநிலத்தில் முதல்வராக வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் ஒன்றை மட்டும் கூற விரும்புகின்றேன்.
ஒரு தமிழன் தான் முதலமைச்சர் எனில் அவருக்கு கீழ் பணியாற்றும் MLA மற்றும் அமைச்சர்களும் பச்சை தமிழன் ஆக தானே இருக்க வேண்டும், 234 தொகுதியிலும் தமிழன் தான் இருக்க வேண்டும் என்பார்கள். கொஞ்சம் காலம் கழித்து
அரசாங்க அலுவலர்கள் , காவல்துறை மற்ற அனைத்து துறை அலுவலர்களும் பச்சை தமிழனாக இருக்க வேண்டும் என்பார்கள் !!!!
கொஞ்சம் காலம் கழித்து ரஜினி MGR ஜெயலலிதா போன்ற ஒரு திரை உலக நட்சத்திரங்கள் உருவாகாமல் இருக்க பச்சை தமிழன் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்பார்கள்.
கொஞ்சம் காலம் கழித்து பச்சை தமிழன் மட்டும் தான் தமிழகத்தில் தொழில் தொடங்க முடியும் என்பார்கள்.
கொஞ்சம் காலம் கழித்து பச்சை தமிழர்களுக்கு மட்டும் தான் அதிக சலுகை மற்றும் பதவி உயர்வு கொடுப்பார்கள். .
மதம் மாறி கல்யாணம் பண்ணிக்க போராடினோம்
ஜாதி மாறி கல்யாணம் பண்ணுவதற்கு போராடினோம்.
இப்போது இனம் மாறி தமிழன் ஒரு மலையாளி அல்லது தெலுங்கு மக்களை கல்யாணம் பண்ணி அவர்களுக்கு ஒரு பய்யன் பிறந்து அவன் அரசியலுக்கு வந்து முதல்வர் ஆக தகுதி இருந்தும் இந்த இன வெறி சீமான் கூட்டம் முடியாது என்பர்.
ஜாதி மதம் மாறி கல்யாண பண்ணா எப்படி கொன்று விடுகிறார்கள்களோ..இப்போ இனம் மாறி கல்யாணம் பண்ணின நம்மை கேவல படுத்தி மற்றும் அதே பிள்ளைகளையும் அரசியலுக்கு வர விடமாட்டார்கள்
இவ்வாறான சூழல்கள் தொடர்ந்து கொண்டே போனால் கண்டிப்பாக இனவெறி தாக்குதல் இங்கேயும் நடக்கும் இலங்கை நடந்தது போல தமிழ்நாட்டிலும் ஒரு போர்
இதன் விளைவாக கன்னடம், தெலுங்கு, ராய், சேட்டு மற்றும் மலையாள மக்கள் அனைவரும் தமிழகத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு தல்லப்படுவார்கள், சம வாய்ப்பு இல்லாத காரணத்தால்.
எனவே மக்கள் அனைவரும் இந்த சாதி மத பேதமின்றி மற்றவர்களிடத்தல் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அதுவே ஆரோக்கியமான முன்னேற்றம்.
ஒரு காலத்தில் ஆப்பிரிக்க கருப்பு இன மக்களை அடிமைகளாக அமேரிக்கா நடத்தி வந்தனர். அதுவும் அவர்களை நாயை விட கேவலமாக. ஆனால் இன்றோ வெள்ளை இன மக்கள் கருப்பு இன ஒபாமாவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்து உள்ளனர். இதுதான் முற்போக்கு சிந்தனை
ஆனால் தற்போது தமிழ்நாட்டிலோ தமிழர்கள் மூலையை சலவை செய்து பின்னோக்கி தள்ளப்படுகின்றோம். இவ்வாறே சென்றால் இலங்கை தமிழர்களுக்கு நடந்த அதே நிலை இங்கும் உருவாகும். நாமும் தமிழ் தீவிரவாதிகளாக உருவாகி மற்ற மாநில மக்களை வெறுக்க நேரிடும்.
நாம் முதலில் எல்லா மனிதர்களையும் மனித நேயத்துடனும் அன்புடனும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்
தமிழ் தீவிரவாதத்தை பரப்புவதை நிருத்த வேண்டும்
ஏனெனில் முதலில் வார்த்தையில் ஆரம்பித்து, பிறகு வறம்பு மீறி கெட்ட வார்த்தை பிரயோகித்து பிறகு ஆயுதங்களை கொண்டு இந்தியர்களாகிய நாமே நம்மளை அடித்து அழிவது உறுதி
எனவே தமிழ் தீவிரவாதத்தை நிறுத்துவோம்.
Jai hind
நீ எவனா வேணும்னாலும் இரு, நாங்கள் முதலில் தமிழர்கள் பிறகுதான் இந்தியர்கள் ,கர்நாடகாவில் கர்நாடக கொடி உருவாக்கிவிட்டான் , ஜனநாயக இந்தியன் நீ கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் பெற்று தருவாயா ? இந்தியர்கள் நமக்கு ஏன் அவன் தர மறுக்கிறான் ? , ஏன் இன்னும் உச்ச நீதிமன்றம் அழுத்தம் கொடுத்தும் காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்கவில்லை , மத்திய அரசிடம் சொல்லி மேலாண்மை வாரியம் அமைக்கச்சொல்வாயா இந்தியனே ? உரிமைக்காக போராடினால் தீவிரவாதியா முட்டாளே ?பிற இனங்களோடு கலந்து வாழ்கிறாயா மானங்கெட்டவனே ... உன் வீட்டில் ஒரு நாள் வந்து படுத்துக்கொள்ளவா ? கலந்து வாழ்வோமடா மடையா .. இந்தியன் இந்தியன் என்று மூளைச்சலவை செய்யப்பட்டவன் நீயா நாங்களாடா மடையா ? ஈழத்தில் நடந்தது தீவிரவாதமல்ல முட்டாளே எம் இனத்தின் விடுதலை போராட்டம் , துரோகத்தால் வஞ்சக சூழ்ச்சியாலும் வீழ்ந்தோம்டா ...இந்தியா செய்த துரோகம் எம் இன மக்கள் படுகொலை ....
cryptoworld Do you know how many Tamils were murdered by Prabakaran himself ?
Do you know how many innocent people and schoool children died in Parabakaran bombs in public places , buses , railway stations and markets ? Please Indians don't mess up your politic with our Sri Lankan Tamils issues . It is Indira Ghandhi and MGR promoted terrorism in Sri Lanka . Enough . We want peace . Keep your hands far from us . Don't abuse us for your benefit and political games .
athavan thamilan
I know how many Tamils killed by Sri Lankan Military and Also I know how many innocents Tamils , Singhalese and Muslims were killed by LTTE . I am not hiding any thing . I am not a biased hypocrite like you .
Have you been in Vanni ? Do you know most LTTE supporters went from Jaffna to Vanni to support LTTE ? They only went with them up to Mullauthivu , not others .
Don't tell me about Sri Lankan war . I saw many things . I saw even when LTTE killed innocents in Anuradhapura market . In Mountlavinia Bus blast with innocent people during peak hour . I saw many many things . If the last war didn't happen . Prabakaran still would blast bombs in public places .
Why PRABAKARAN didn't allow people to go from war zone ? My friend's family went from Jaffna to Vanni to support LTTE . At the last war , LTTE killed my friend's old mother when she tried to escape from war zone with her other children . It was LTTE fired to their own people . LTTE shot my friend's mother . They are Tamils . They forced them to stay with them as human shields . Even they didn't allow to go pregnant women.
You don't tell me about war . Don't try to tell me that Sri Lankan Military only killed Tamils in last war zone . . It was a war . It is Prabakaran initiated it . Why that fool didn't allow to use water from Mavilaru dam by Singhale farmers ? . MAVILARU Dam was built by Singhalese goverment . Not by Prabakaran . Prabakaran was From Jaffna . He didn't build a single water dam in Vanni district .
Now when Karnataka don't give water to TN. How TN people talk and protest loudly ? Then why he blocked water to farmers ?
Did he build Mavilaru Dam ? Why people cannot use it ? Because of him farmers lost their cultivation .
Last war started from Mavilaru. You think what ever Prabakaran did is good ?
Prabakaran died due to his ego and proud .
Tamil people died with him because they didn't care when Prabakaran blasted and killed innocent people and school children . They were brainwashed and were happy of death of innocents by Prabakaran .
Wrong is wrong who ever did .
This is what will happen if you support any one who violate basic human right in the name of freedom fighting .
If Tamil died at the last war that is only due to Prabakaran . Sorry .
I am not supporting Sri Lankan Military . You first stop supporting terrorist Prabakaran . He already killed many Tamil leaders and other Tamil freedon fighters .
How it is possible that the from the day when Prabakaran died , there is no single suicide blast in any public places in Sri Lanka ?
If your mother or family or relatives died in Prabakaran suicide blast in public places , then you would sing now different song .
@@kumar-ju1sx super.. Kavalai pada vendam.. 10 election vanthalul NTK oru idam kooda vellathu. Karanam tamil vakkalarkal migavuum buthisaligal. 2026 thethalukak kathu irkeeren..
🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯naam tamilar 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐯🐯🐯🐯🐯🐯🐯🐯
Salute to seeman
அருமை அண்ணா 🐯🐯🐯🐯🐯🐯🐯💪💪💪💪💪
அருமை அன்னா சீமான்
Tamil Nadu Tamiler And Sri-Lanker Tamiler togethering revolution lebarastion occupation is singala authority then you can making tamil Elam geting so that is very Easyly it okay super speeking mr Seemann Sir thanks
அண்ணன் சத்தியத்தின் பிள்ளை செந்தமிழன் சீமான் அவர்கள் காளம் கையளித்த கொடை நாம் தமிழர் நாமே தமிழர் இலக்கு ஒண்றுதான் இணத்தின் விடுதலை உறுதியாக வெள்வோம் நண்றி வணக்கம் சித்தர் வாக்கு சிவண்வாக்கு
26:51 இரா மாயண ம் , மக்கா பாரத்தம் என்பது சுவடி கட்டுக் கதை. உலகில் பல எழுத்துருக்களும் மொழிகளும் இயற்றப்பட்டது இவ்விரண்டு அடிபடையில் தான்
NTK always correct way
மிக்க அருமையான பதிவு அண்ணா ...நாம் தமிழர் ....
Gajanan _K தமிழ் நாட்டில் தற்போது சிலபேர் பச்சை தமிழன் தான் இம்மாநிலத்தில் முதல்வராக வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் ஒன்றை மட்டும் கூற விரும்புகின்றேன்.
ஒரு தமிழன் தான் முதலமைச்சர் எனில் அவருக்கு கீழ் பணியாற்றும் MLA மற்றும் அமைச்சர்களும் பச்சை தமிழன் ஆக தானே இருக்க வேண்டும், 234 தொகுதியிலும் தமிழன் தான் இருக்க வேண்டும் என்பார்கள். கொஞ்சம் காலம் கழித்து
அரசாங்க அலுவலர்கள் , காவல்துறை மற்ற அனைத்து துறை அலுவலர்களும் பச்சை தமிழனாக இருக்க வேண்டும் என்பார்கள் !!!!
கொஞ்சம் காலம் கழித்து ரஜினி MGR ஜெயலலிதா போன்ற ஒரு திரை உலக நட்சத்திரங்கள் உருவாகாமல் இருக்க பச்சை தமிழன் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்பார்கள்.
கொஞ்சம் காலம் கழித்து பச்சை தமிழன் மட்டும் தான் தமிழகத்தில் தொழில் தொடங்க முடியும் என்பார்கள்.
கொஞ்சம் காலம் கழித்து பச்சை தமிழர்களுக்கு மட்டும் தான் அதிக சலுகை மற்றும் பதவி உயர்வு கொடுப்பார்கள். .
மதம் மாறி கல்யாணம் பண்ணிக்க போராடினோம்
ஜாதி மாறி கல்யாணம் பண்ணுவதற்கு போராடினோம்.
இப்போது இனம் மாறி தமிழன் ஒரு மலையாளி அல்லது தெலுங்கு மக்களை கல்யாணம் பண்ணி அவர்களுக்கு ஒரு பய்யன் பிறந்து அவன் அரசியலுக்கு வந்து முதல்வர் ஆக தகுதி இருந்தும் இந்த இன வெறி சீமான் கூட்டம் முடியாது என்பர்.
ஜாதி மதம் மாறி கல்யாண பண்ணா எப்படி கொன்று விடுகிறார்கள்களோ..இப்போ இனம் மாறி கல்யாணம் பண்ணின நம்மை கேவல படுத்தி மற்றும் அதே பிள்ளைகளையும் அரசியலுக்கு வர விடமாட்டார்கள்
இவ்வாறான சூழல்கள் தொடர்ந்து கொண்டே போனால் கண்டிப்பாக இனவெறி தாக்குதல் இங்கேயும் நடக்கும் இலங்கை நடந்தது போல தமிழ்நாட்டிலும் ஒரு போர்
இதன் விளைவாக கன்னடம், தெலுங்கு, ராய், சேட்டு மற்றும் மலையாள மக்கள் அனைவரும் தமிழகத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு தல்லப்படுவார்கள், சம வாய்ப்பு இல்லாத காரணத்தால்.
எனவே மக்கள் அனைவரும் இந்த சாதி மத பேதமின்றி மற்றவர்களிடத்தல் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அதுவே ஆரோக்கியமான முன்னேற்றம்.
ஒரு காலத்தில் ஆப்பிரிக்க கருப்பு இன மக்களை அடிமைகளாக அமேரிக்கா நடத்தி வந்தனர். அதுவும் அவர்களை நாயை விட கேவலமாக. ஆனால் இன்றோ வெள்ளை இன மக்கள் கருப்பு இன ஒபாமாவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்து உள்ளனர். இதுதான் முற்போக்கு சிந்தனை
ஆனால் தற்போது தமிழ்நாட்டிலோ தமிழர்கள் மூலையை சலவை செய்து பின்னோக்கி தள்ளப்படுகின்றோம். இவ்வாறே சென்றால் இலங்கை தமிழர்களுக்கு நடந்த அதே நிலை இங்கும் உருவாகும். நாமும் தமிழ் தீவிரவாதிகளாக உருவாகி மற்ற மாநில மக்களை வெறுக்க நேரிடும்.
நாம் முதலில் எல்லா மனிதர்களையும் மனித நேயத்துடனும் அன்புடனும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்
தமிழ் தீவிரவாதத்தை பரப்புவதை நிருத்த வேண்டும்
ஏனெனில் முதலில் வார்த்தையில் ஆரம்பித்து, பிறகு வறம்பு மீறி கெட்ட வார்த்தை பிரயோகித்து பிறகு ஆயுதங்களை கொண்டு இந்தியர்களாகிய நாமே நம்மளை அடித்து அழிவது உறுதி
எனவே தமிழ் தீவிரவாதத்தை நிறுத்துவோம்.
Jai hind
+kumar குமார் (chsk1615) what stupid Jai Hind , what's the wrong in having tamils in all the department in our state , then what ur saying all state peoples must be in higher post of government , we must go and beg to them like what had happened in jallikattu protest , Tamil Nadu is for tamils if others want to become big in any department go and do the same in ur state
@@kumar-ju1sx தம்பி இதில் உனக்கு என்னா பிரச்சை இருக்கு தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மும் உனக்கு புரிந்தால் சரி
எப்போதும் உங்களுடன் தான் அண்ணா ... பகையை கறுவருக்க 🔥
SUPER
தனித்துவம்
தனித்துவம்
இவை எவனுக்கும் எடுப்படாது
உன்மை
Seeman 🔥🔥🔥🔥🔥
உண்மைதான் நான் படித்து இருக்கிறேன்
எல்லாம் வல்ல இறைவன் கருணையினால் சிறப்புமிகு சீமான்அவர்கள் இரவும் பகலும் எல்லாநேரங்களிலும் எல்லாஇடங்களிலும் உறுதுணையாகவும் வழிநடத்துவதும் அமையுமாக
Name mariapan ellalamvallaeraivannu solrinka poi named
அன்று சீமான் சொன்னது 12:07 24:35 இப்போ சொல்வதும் 8:10
என்னென்ன திரைகதை 16:25 எல்லாம் சொல்றாரு
அது வேற வாய்
இது நாறவாய்
Tamilarin, thagam Tamil ela thayagam.nam tamilar
குறிபிட்ட பல முக்கிய விடயங்களில் திரும்ப திரும்ப முழங்கும் உங்கள் குரல் -
எதிர் கட்சியாக இருக்கும் போது "ஏழுபேரும் விடுவிக்கப்பட வேண்டும்" என்று சொன்ன கட்சி தற்போது ஆட்சிக்கு வந்தபின்னர் நீங்கள் அது சம்பந்தமாக பெரிய முழக்கம் ஏதும் இடலையே ஏன்? இதிலும் ஆதாயமா!!?
நீட்டிற்காகவும் எழுவர் விடுதலைக்காகவும் ம்களை ஒன்று திரட்டி போராடலாமே!?
தமிநாடு அரசிற்கு நெருக்கடி கொடுத்து அவர்கள் நீட்டை விலக்கி , எழுவர் விடுதலையையும் நடத்திவிட்டால் பெயர், ஆதாயம் அரசாங்கத்திற்கே போய்ச் சேர்ந்துவிடும் என்ற பயப்படுகிறீர்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.
I support seeman any viduthalai puli
we support...:)
திராவிடத்தால்வீழ்ந்தோம் ஆரியத்தால்அழிந்தோம் தமிழியத்தால்வெல்வோம். நாம்தமிழர்ஆட்சிஅமைப்போம்
We tamil we all be stands as tamil ..we move towards our tamils Liberty
மானதமிழன் எவனும் எங்கள் அண்ணனின் தத்துவத்தை எதிர்க்கமாட்டான்.நான் இருக்கிறேன் அன்னா
நம் இனத்திற்காக போராடுவதற்க்கு.
மான தமிழனாகRead more Show less Reply 5 6
Pauline Gabriel உண்மை....அருமை...
புரட்சி வெடிக்கும் போது வெற்றி பிறக்கும்
உண்மையில் சீமானா !! !! !! இப்படி பேசியிருக்கிறார்
வேலுச்சாமி மேலும் சந்தேகம் உள்ளது
Actually prabhakaran did not know who is seeman....seeman is doing politics with LTTE name
Yes bro thought the same
One day Sri Lankan tamil will realize this.. That is all
Stop being dumb and believing in proganadas.go watch what barathiraja said about his visit to Tamil eelam
What u r problem mother fucker....? யாரென்றே தெரியாதா சீமான் பேசியது விடுதலைபுலிகளின் தொலைகாட்சியில் வந்திருக்கிறது திராவிட வந்தேறி சாதி வெறியன்களை தமிழ்தேசியம் ஒழித்துக் காட்டும்......
excellent speech true story
Suberb.seemaan speech..like,Tamil tiger Palani baba.nice.
அண்ணன் சொல்வது அனைத்தும் உண்மை
NTK ❤ SEEMAN ANAN ❤
👍🏼👍🏼👍🏼💪🏼🔥🙏🏼
அருமை அண்ணா
.it s correct 👍Eprlf 👍
அருமையான பதிவு
சிமான் அவர்கள் பேச்சு சிறப்பு.
Nice speech as usual.
சித்தவதைக்குள் தள்ளப்பட்ட அப்பாவிகள் சிறைக்குள்!
SEEMAN. ♥️💛🔥🔥🔥🔥
Brain of Rajiv assasinstion plaining:
சு.சாமி...
சந்திர சாமி...
அமெரிக்க CIA...
Also Mosad
Add mossad
🎉🎉🎉❤❤❤
Seeman 56 and Velusamy 55. Seeman calling him Uncle
En vuyir Anna prabhakar valiyil Seeman CM
❤️❤️❤️❤️
உலக அரசியலில் நுட்பம்
தமிழனிடம் தான் உள்ளது
தமிழகத்தை மண்ணின் மைந்தர்கள் ஆண்டால்
மட்டுமே இந்தியா வல்லாதிக்கம்
பெரும் தனித்துவம் பெரும்
ஈழமும் மலரும் நாம் தமிழர் கட்சியின் ஆட்சியும் அமையும்
ஒரு நாள் சத்தியம்
ஏற்கனவே இந்த கானொளியை பார்த்திருக்கிறேன். நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பேச்சுக்கள் / சொற்பொழிவுகளை யாருக்கும் பகிர்வதை தவிர்த்து வருகிறேன். தேசிய (ஆரிய) / திராவிட(தெலுங்கு) கருத்தியல் கொண்ட கட்சிகளின் பின்னால் செல்லுகின்ற தமிழர்கள் சீமான் என்றாலே தீண்டாமை போல ஒதுங்கும் நிலை. படித்த அறிவுசீவிகள் ஒருநாளும் மாறவே மாட்டார்கள். திராவிட ஆரிய மாயயை விட்டு விலகி வரவே மாட்டார்கள்.. படித்த வர்க்கம் ஊசலாடும் வர்க்கம். பாமர ஏழை தொழிலாளர்கள் உழைக்கும் மக்கள் விவசாய பெருங்குடிகள் தான் தமிழ் தேசிய அரசியல் கருத்தியலை ஏற்கும் மனோநிலையில் உள்ளார்கள். படிப்பாளிகள் ஊசலாடும் வர்க்கம். இவர்களால் எந்த விதமான தாக்கமும் ஏற்படாது.
வேஷ்டி காரனுக்கு இப்பேச்சு பிடிக்கவில்லை போல் தெறிகிறது
Respect 🙏🏻
Anna super speech....
Why you are here? You can go to iilam and become CM there.
Seeman speaks of all things around the world why can't he speak about Srimathi
Are you dumb or living in a dreamworld. He was the first to talk and go watch the videos dumboo. He was the only politician who had asking hard hitting questions about srimanthi. Stop spreading your dumb opinion
seeman thamiz makkalukku kidaitha pokkisham (keralavilirunth malayali Joseph).
10:55🔥♥️💛
சிறப்பு அண்ணா . .
நாம் தமிழர்
இஸ்ரேல் இன் உளவாளி சுப்பிரமணிய சுவாமி...
Next cm seeman only
மீண்டும் ஈழத்தில் போர் நடக்க வேண்டும் அதில் தமிழன் வெல்ல வேண்டும் அதில் நானும் பங்கேற்று எனது பங்களிப்பை அளிக்க வேண்டும் . என் மனம் குமுறுகிறது தூக்கம் வரவில்லை என்ன செய்வது தெரியவில்லை.
Kavalai pada vendam.. Seeman ellam parthu kolvar..
Neenga ilangaiya
Unmayana pathivu.. Seeman Annan... Naam Thamizhar 👍
Inches 4 leaders involved r died but used Ltte given finance & activated ChandraSwami very influence with America In North Insia Ap more power this man introduced by efficient eductedmanfor finance & cash usse
LTTE also did the same thing that who ever had different ideology in politics than that of them, LTTE gave death sentences to them. They killed many scholars in order to become prominent. Many Tamil government employees- teachers, police officers, politicians, and other innocent people were assassinated by LTTE for very minor reasons. Other powers used LTTE very well to terminate these scholars in order to gain power in the region, and finally LTTE was terminated by THEM.
Do u have proof for LTTE killed many scholars?
@@thevankumar3316 if you ask proof.. You don't know anything.. Or you wouldn't not have born that time. Do you know gun shooting in chennai in daytime publicly at T nagar between two Sri lankan tamil group. For proof check old news.
@@mahadevannarayanaswamy900 இலங்கையில் கொன்னதப்பத்திக்கேட்டா இங்க பத்மநாபன், பிரபாகரன் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையைக் கூறுகிறீர்கள்.
Please educate these people about what all LTTE did, you may even post a video regarding this.
To add to your comment, i have heard LTTE used innocent civilian tamils as their human sheilds during battles
@@prabhuchandergpc5204 You are speaking only about what LTTE did, but won't say anything about why they did. Comment the atrocities of Sri Lankan Govt., Army, Police, Homeguards, Special Forces & Sinhalese mobs against tens of thousands of innocent Tamils. You won't comment about that right?
Good 👍
இதெல்லாம் ஒரு பேச்சு?? நீ முதலில் தமிழன் தான் என்று எப்படி நிரூபணம் செய்யப் போகிறாய் சாமான்???? உன் குரல்வளையை குறி வைத்து குதறப்போகும் உண்மை தமிழன் யார்??????
🖕 poda_
உண்மையான பதிவு
சர்வதேச சதி பின்னலும், ராஜீவும் 23:07
Seemaan a shadow of his leader.
Arpudhamaana speech
True fact
Very good leader Mr Seeman great leader God bless Seeman and his brothers and sisters 🙏🌹🌹
👌👍
💪💪💪
you only for my future
Enak teriama pouruku Seeman Anna ilena
Yes what u said u correct project internationals joined hands with plan of three leaders ones shown finance help Chandrasamiby one efficient Indian Close to America
நாம் தமிழர் ஆவடி 💪 💪 💪
Yes
Idthu than unmai.
Painful very painful
Real maamu