Suba Veerapandian Wonderfull Thirukkural Speech | திருக்குறளா? அறிவியலா?
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- #Suba_Veerapandian #Thirukkural #Subavee திருக்குறளுக்கும் அறிவியலுக்கும் உள்ள வேறுபாடுகளை சுபவீ அவர்கள் அருமையாக எடுத்துரைத்துள்ளார்கள் அனைவரும் பார்த்தும் கேட்டும் மகிழவேண்டும்
Follow Our Channel
RUclips : / @dnadu
Facebook : Vision News
ஆன்மிகமும் அறிவியலும் திருக்குறளில். இருக்குது ஐயா.
தூங்காமல் தூங்கி புத்தகம்
சிறப்பு !
அறிவியல் கொழிக்கும் பேச்சு ஐயா. மிகவும் நன்றி
இயற்றலும் ஈட்டும் காலத்திலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு
பீதிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப்பெயின்
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப்பெயின்
மீட்சி எல்லை,ஹுக்விதி பற்றி வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூறியுள்ளார்.
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப்பெயின்
மீட்சி எல்லை, ஹுக்விதி பற்றி வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூறியுள்ளார்
Congratulations super sir
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று
நோய்செய்யும் என்பதே பாடம் நீங்கள் கேடுசெய்யும் எனத் தவறாகக் கூறுகிறீர்கள்
ஆங்கிலேயர்கள் தமிழ்மொழி வளர்க்க உதவுபவர்கள்.பிரெஞ்சுக்காரர்கள் தமிழ் கலை பண்பாடு கட்டடக்கலை ஆகியன உலகிற்கு எடுத்துக்காட்டிய வர்கள்.ஆனால் பிரான்சு நாட்டிற்கு சென்று குடியேறிவிட்டவர்களுக்கு தமிழே தெரியாது அங்கு தமிழர்கள் தமிழ் சொல்லிக்கொடுப்பதில்லை.
அதுக்கும் முன்பு தமிழனுக்கு தமிழே தெரியாது இவனுங்க வந்துதான் சோறு திங்கவே சொல்லிக்கொடுத்தானுங்க.
Ayya, neerindri amayathu ulagu,enbathu oru pure astronomical,metamorphic science,itha neenga vitutingale?