Panchamirthavannam - Murugan Tamil Devotional Song
HTML-код
- Опубликовано: 1 авг 2013
- Panchamirthavannam - Murugan Tamil Devotional Song. Watch other videos in this channel at / inrhind
Album: Kumarasthavam - Shanmugakavasam - Panchamirthavannam
Song Title:Panchamirthavannam
Sung By: S.P.Ramu & S.P.Saradha (Thirupur Sisters)
Composer : R.Sudarsanan
Lyrics: Sri Pamban Swamigal
Deity: Murugan
Produced by: The Indian Record Mfg Co.Ltd
Year: 1984
FOLLOW US:
FACEBOOK: goo.gl/yuRZF6
TWITTER: goo.gl/zJQdr3
OFFICIAL INRECO E-COMMERCE WEBSITE
Digital Downloads: goo.gl/eJqESo
CDs: goo.gl/X65f5V
Flipkart: goo.gl/hIIEak
BUY ONLINE:
Digital Download - digital.janagana.in/collection...
Order CDs: www.janagana.in/tamil/kumarast...
iTunes: itunes.apple.com/us/album/kum...
Flipkart: www.flipkart.com/kumarasthavam...
LISTEN
ganaa: gaana.com/music-album/kumarast...
Raaga: www.raaga.com/play/?id=38736
SUBSCRIBE TO OUR RUclips CHANNEL:
/ inrhind Видеоклипы
If u listen to this panchamirdha vannam fr 48 days u will definetly get the help of lord murugan .he will take the form of some living things and help u.so better try to mug up this great manthra.om saravanbhava.
10 - 12 வருடங்களுக்கு முன் ஒரு ரேடியோ பண்பலையில காலை வேளையில் இப்பாடலை கேட்டேன். கேட்ட முதல் இந்த பாடலை பதிவிறக்கம் செய்ய தேடிக் கொண்டிருந்தேன். கிடைத்தது இன்று. மனம் மகிழ்ந்தேன். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. 🙏🙏🙏
பாடல் வரிகள் நீக்கப்பட்டது வருத்தமாக உள்ளது.வரிகள் பாடி பரவசம் அடைந்து மகிழ்ந்தேன்
நானும் தான்
ரொம்ப ரொம்ப நன்றிசார்
I bow my head., Pamban Swsmigalukum Song singing sisters all Namaskarams.,
ரொம்ப நாள் ஆகிவிட்டது மனசு நிம்மதியாக
உள்ளது மிக்க மிக்க நன்றி சார் ஜி
Muruga saranam
I bow my head who has presented this Pamban swamigal praised,
lord Senthil velavan.
I forgotten my self by hearing the melodious song sung by Tirupur sisters.
Very melodious to hear, and nicely music has been done, Great Pamban swamigal and his work. Sisters voice is very sweet to hear. Today is Vaikasi Visakam, and I am very much blessed to hear this sloka. Thank God Murugan. 🙏🙏🙏🙏🙏🙏
AADI KRTIHIGAI- I am blessed to hear this Panchamritha varnnam today
Om muruga bless every one in the Dharani
soul melts...such a positive energy while listening.
Its true brother
So true
Om Muruga Saranam Enakku transfer kidachuruchu Muruga Nandri Muruga
Really feel energetic while listening to tis song🙏
I Raju Guru
கருணைக்கடலே கந்தா போற்றி!
OM SARAVANABAVA Arokarokara Arokarokara Arokarokara
ARUMAI.,INIMAI.,Nenjai vittu Neengatha song.
Thirupur sisters have rendered wonderfully.please give the lyrics
LORD MURUGAN COMES AND SITS NEAR WHEREVER WHENEVER WHATEVER LORD HIMSELF PROMISED PAMBAN SWAMIGAL HE WOULD SIT NEAR THE DEVOTEES WHO EVER PLAYS OR SINGS PANJAMIRDHA VARRNAM
REGARDS
JAGADISH DEVADAS
I was very much thrilled to hear the Panchamirthavannam. Thanks for your esteemed service to the Murugan devotees. I pray Lord Muruga to give you good health and long life.
Awesome Nice quotes Today vaikasi visakam much pleasing.mond blowing
Karunai Kadale Kandha Potri Potri Enakku request transfer kidachuruchu Muruga Saranam Arokarokara Arokarokara Nandri Muruga Saranam
Om Muruga Saranam Om Muruga Saranam Om Muruga Saranam Arokarokara Arokarokara Arokarokara
Om Senthilandavan Thunai !
அற்புதமான பாடல்..
Murugan song
Om Chenthur Muruga Saranam Arokarokara Arokarokara Arokarokara
Wonderful composition.
Sweet rendition
Amazing rendition! 🙏
Such a nice song and nice voice..Thanks for sharing
OM CHENTHUR MURUGAIAH SARANAM Arokarokara Arokarokara Arokarokara
excellent songs & slokas, Sri pamban swamigal saranam
Om Sowm Saravanabhava Om 🙏🙏🙏🙏🙏🙏
Srimath Pamban Swamigal Thunai
Om saravana pavaya namaga. Om muruga thunai. I love you too anna.
Wow super sweet murugan song.
Thank u. God bless u.murgsaaaa
Srimath Pamban Swamigal Gurupyo Namaha
Very nice to hear this bakthi slogan / songs
Karunai Kadale Kandha potri potri Arokarokara Arokarokara Arokarokara
Karunai Kadale Kandha Potri potri
பஞ்சாமிர்த வண்ணம்
1. பால்
இலங்கு நன்கலை விரிஞ்சனோ
டனந்த னுஞ்சத மகன்சதா
வியன்கொ டம்பியர் களும்பொனா
டுறைந்த புங்கவர் களுங்கெடா
தென்றுங் கொன்றைய ணிந்தோனார்
தந்தண் டின்றிர ளுஞ்சேயா
மென்றன் சொந்தமி னுந்தீதே
தென்றங் கங்கணி கண்டோயா
தேந்து வன்படைவேல் வலிசேர்ந்த திண்புயமே
யேய்ந்த கண்டர்கா றொடை மூஞ்சி கந்தரமோ
டெலும்பு றுந்தலை களுந்து ணிந்திட
வடர்ந்த சண்டைக டொடர்ந்துபே
யெனுங்கு ணுங்குக ணிணங்க ளுண்டரன்
மகன்பு றஞ்சய மெனுஞ்சொலே களமிசையெழுமாறே
துலங்கு மஞ்சிறை யலங்கவே
விளங்க வந்தவொர் சிகண்டியே
துணிந்தி ருந்துயர் கரங்கண்மா
வரங்கண் மிஞ்சிய விரும்புகூர்
துன்றுந் தண்டமொ டம்பீர்வாள்
கொண்டண் டங்களி னின்றூடே
சுண்டும் புங்கம ழிந்தேலா
தஞ்சும் பண்டசு ரன்சூதே
சூழ்ந்தெ ழும்பொழுதே கரம்வாங்கி யொண்டிணிவே
றூண்டி நின்றவனே கிளை யோங்க நின்றுளமா
துவந்து வம்பட வகிர்ந்து வென்றதி
பலம்பொ ருந்திய நிரஞ்சனா
சுகங்கொ ளுந்தவர் வணங்கு மிங்கித
முகந்த சுந்தர வல்ங்க்ருதா அரிபிரமருமேயோ.
அலைந்து சந்தத மறிந்திடா
தெழுந்த செந்தழ லுடம்பினா
ரடங்கி யங்கமு மிறைஞ்சியே
புகழ்ந்த வன்றுமெய் மொழிந்தவா
அங்கிங் கென்பத றுந்தேவா
யெங்குந் துன்றிநி றைந்தோனே
யண்டுந் தொண்டர்வ ருந்தாமே
யின்பந் தந்தரு ளுந்தாளா
ஆம்பி தந்திடுமா மணி பூண்ட வந்தளையா
வாண்ட வன்குமரா வெனை யாண்ட செஞ்சரணா
அலர்ந்த விந்துள வலங்க
3. நெய்
வஞ்சஞ்சூ தொன்றும்பேர் துன்பஞ் சங்கட மண்டும்பேர்
மங்கும்பேய் நம்பும்பேர் துஞ்சும் புன்சொல்வ ழங்கும்பேர்
மான் கணார் பெணார் தமா லினான்
மதியது கெட்டுத் திரிபவர் தித்திப்
பெனமது துய்த்துச் சுழல்பவ ரிச்சித்தே
மனமுயி ருட்கச் சிதைத்துமே
நுகர்தின துக்கக் குணத்தினோர்
வசையுறு துட்டச் சினத்தினோர்
மடிசொல மெத்தச் சுறுக்குளோர்
வலியே றியகூ ரமுளோ ருதவார்
நடுவே துமிலா ரிழிவார் களவோர்
மணமல ரடியிணை விடுபவர், தமையினு
நணுகிட வெனைவிடு வதுசரி யிலையே தொண்டர்கள் பதிசேராய்
விஞ்சுங்கார் நஞ்சந்தா னுண்டுந் திங்கள ணிந்துங்கால்
வெம்பும்போ தொண்செந்தாள் கொண்டஞ் சஞ்சவுதைந் தும்பூ
மீன் பதா கையோன் மெய்வீ யுமா
விழியை விழித்துக் கடுக வெரித்துக்
கரியை யுரித்துத் தனுமிசை சுற்றிக்கோள்
விழைவறு சுத்தச் சிறப்பினார்
பிணைமழு சத்திக் கரத்தினார்
விஜய வுடுக்கைப் பிடித்துளார்
புரமதெ ரிக்கச் சிரித்துளார்
விதிமா தவனா ரறியா வடிவோ
ரொருபா திபெணா யொளிர்வோர் சுசிநீள்
விடைதனி லிவர்பவர் பணபண மணிபவர்
கனைகழ லொலிதர நடமிடு பவர்சேய் என்றுளகுருநாதா
நஞ்சஞ்சேர் சொந்தஞ்சா லஞ்செம் பங்கய மஞ்சுங்கா
றந்தந்தா தந்தந்தா தந்தந் தந்தன தந்தந்தா
தாந் ததீ ததீ ததீ ததீ
ததிமிதி தத்தித் தரிகிட தத்தத்
திரிகிட தத்தத் தெயெனந டிக்கச்சூழ்
தனி நடனக்ருத் தியத்தினாண்
மகிடனை வெட்டிச் சிதைத்துளான்
தடமிகு முக்கட் கயத்தினாள்
சுரதனு வக்கப் பகுத்துளாள்
சமிகூ விளமோ டறுகா ரணிவா
ளொருகோ டுடையோ னனைவாய் வருவாள்
சதுமறை களும்வழி படவளர் பவண்மலை
மகளென வொருபெய ருடையவள் சுதனே அண்டர்கடொழுதேவா
பிஞ்சஞ்சூழ் மஞ்சொண்சே யுஞ்சந் தங்கொள்ப தங்கங்கூர்
பிம்பம்போ லங்கஞ்சா ருங்கண் கண்களி லங்குஞ்சீ
ரோங் கவே யுலா வுகால் விணோர்
பிரமனொ டெட்டுக் குலகிரி திக்குக்
கரியொடு துத்திப் படவர வுட்கப்பார்
பிளிற நடத்திக் களித்தவா
கிரிகெட வெக்கித் துளைத்தவா
பிரியக மெத்தத் தரித்தவா
தமியனை நச்சிச் சுளித்தவா
பிணமா முனமே யருள்வா யருள்வாய்
துனியா வையுநீ கடியாய் கடியாய்
பிசியொடு பலபிழை பொறுபொறு பொறுபொறு
சததமு மறைவறு திருவடி தரவா என்களிமுருகோனே.
4. சர்க்கரை
மாத முந்தினம் வார முந்திதி
யோக மும்பல நாள்களும் படர்
மாதி ரந்திரி கோள்க ளுங்கழல்
பேணு மன்பர்கள் பான லந்தர
வற்சல மது செயு மருட்குணா
சிறந்த விற்பன ரகக்கணா
மற்புய வசுரரை யொழித்தவா
வனந்த சித்துரு வெடுத்தவா
மால யன்சுரர் கோனு மும்பரெ
லாரும் வந்தன மேபு ரிந்திடு
வான வன்சுடர் வேல வன்குரு
ஞான கந்தபி ரானெ னும்படி
மத்தக மிசைமுடி தரித்தவா
குளிர்ந்த கத்திகை பரித்தவா
மட்டறு மிகலயில் பிடித்தவா
சிவந்த வக்கினி நுதற்கணா சிவகுருவெனுநாதா
நாத விங்கித வேத மும்பல்பு
ராண முங்கலை யாக மங்களு
நாத னுன்றனி வாயில் வந்தன
வேயெ னுந்துணி பேய றிந்தபி
னச்சுவ திவணெது கணித்தையோ
செறிந்த ஷட்பகை கெடுத்துமே
னட்புடை யருளமிழ் துணிற்சதா
சிறந்த துத்தியை யளிக்குமே
நாளு மின்புயர் தேனி னுஞ்சுவை
யீயும் விண்டல மேவ ருஞ்சுரர்
நாடி யுண்டிடு போஜ னந்தினி
லேயும் விஞ்சிடு மேக ரும்பொடு
நட்டமின் முப்பழ முவர்க்குமே
விளைந்த சர்க்கரை கசக்குமே
நற்சுசி முற்றிய பயத்தொடே
கலந்த புத்தமு தினிக்குமோ அதையினியருளாயோ
பூத லந்தனி லேயு நன்குடை
மீத லந்தனி லேயும் வண்டறு
பூம லர்ந்தவு னாத வம்பத
நேய மென்பது வேதி னந்திகழ்
பொற்புறு மழகது கொடுக்குமே
யுயர்ந்த மெய்ப்பெயர் புணர்த்துமே
பொய்த்திட வினைகளை யறுக்குமே
மிகுந்த சித்திகள் பெருக்குமே
பூர ணந்தரு மேநி ரம்பெழி
லாத னந்தரு மேய ணிந்திடு
பூட ணந்தரு மேயி கந்தனில்
வாழ்வ துந்தரு மேயு டம்பொடு
பொக்கறு புகழினை யளிக்குமே
பிறந்து செத்திட றொலைக்குமே
புத்தியி லறிவினை விளக்குமே
நிறைந்த முத்தியு மிசைக்குமே இதைநிதமுதவாயோ
சீத ளஞ்சொரி கோதில் பங்கய
மேம லர்ந்திடு வாவி தங்கிய
சீர டர்ந்தவி ராவி னன்குடி
யேர கம்பர பூத ரஞ்சிவ
சித்தரு முனிவரும் வசித்தசோ
லையுந்தி ரைக்கட லடிக்கும்வாய்
செற்கண முலவிடு பொருப்பெலா
மிருந்த ளித்தரு ளயிற்கையா
தேனு றைந்திடு கான கந்தனின்
மானி ளஞ்சுதை யாலி ருஞ்சரை
சேரு டம்புத ளாட வந்தசன்
யாச சுந்தர ரூப வம்பர
சிற்பர வெளிதனி னடிக்குமா
வகண்ட தத்துவ பரத்துவா
செப்பரும் ரகசிய நிலைக்குளே
விளங்கு தற்பர திரித்துவா திருவளர் முருகோனே.
5. தேன்
சூலதர னாராட வோதிமக ளாடநனி
தொழுபூத கணமாட வரியாட வயனோடு
தூயகலை மாதாட மாநளினி யாடவுயர்
சுரரோடு சுரலோக பதியாட வெலியேறு
சூகைமுக னாராட மூரிமுக னாடவொரு
தொடர்ஞாளி மிசையூரு மழவாட வசுவீர
சூலிபதி தானாட நீலநம னாடநிறை
சுசிநார விறையாட வலிசானி ருதியாட் அரிகரமகனோடே
காலிலியு மேயாட வாழ்நிதிய னாடமிகு
கனஞால மகளாட வரவேணி சசிதேவி
காமமத வேளாட மாமைரதி யாடவவிர்
கதிராட மதியாட மணிநாம வரசோகை
காணுமுனி வோராட மாணறமி னாடவிரு
கழலாட வழகாய தளையாட மணிமாசில்
கான மயி றானாட ஞானவயி லாட வொளிர்
கரவாள மதுவாட வெறிசூல மழுவாட வயிரமலெறுழோடே
கோலவரை ஞாணாட நூன்மரும மாடவிரை
கொளுநீப வணியாட வுடையாட வடனீடு
கோழியய ராதாட வாகுவணி யாடமிளிர்
குழையாட வளையாட வுபயாறு கரமேசில்
கோகநத மாராறொ டாறுவிழி யாடமலர்
குழகாய விதழாட வொளிராறு சிரமோடு
கூறுகலை நாவாட மூரலொளி யாடவலர்
குவடேறு புயமாட மிடறாட மடியாட அகன்முதுகுரமோடே
நாலுமறை யேயாட மேனுதல்க ளாடவிய
னலியாத வெழிலாட வழியாத குணமாட
நாகரிக மேமேவு வேடர்மக ளாடவரு
ணயவானை மகளாட முசுவான முகனாட
நாரதம கானாட வோசைமுனி யாடவிற
னவவீரர் புதராட வொருகாவ டியனாட
ஞானவடி யாராட மாணவர்க ளாடவிதை
நவிறாசனுடனாட விதுவேளை யெணிவாகொள் அருண்மலி முருகோனே.
@@DEIVAPPUGAZH
Thank you very much
Awesome
நன்றிகள் கோடி ❤
Om Muruga SARAVANABAVA
🙏 Om kumara Gurudasa Gurupyo Namaha 🙏
on kumaru gurudass gurupiyo namha....
Excellent
nice song... om muruga
Murugan thunai velan thunai
kindling the full spirit of spiritual auru. Should also help to listen offline by downloading
Good and divine song
Soul rendering
Muruga ..kantha ...guha..elarum.nalla erekenum..😍
Ms. Sargeena we doing a big speech event at 30th dec 2018 in Malaysia we cordially invite u
Great song.
Fine.,super.XLNT
OM SARAVANABAVA
who has sung this ?They are amazing..
The singers name- Thirupur Sisters. Iam having their original CD.
very beautiful nice
Really Awesome
great.....
Enudaya Siram Thaalantha Namskaarahgal
Awsome ...Great...
Nice
nice.
Amma
nice
Om murga om murga om murga om murga om murga om murga
🙏muruga
PANCHAMIRTA VANNAM WAS VERY MUCH LIKED BY LORD SENDHILANDAVAN HIMSELF. IT WAS REVEALED BY HIMSELF TO ONE IF THE DEVOT ES
Where we buy panjamirtha vannam book
I want tamil meaning to this song please anybody help this song is very powerful
இதுவே தமிழில் தானே பாடப்டபட்டது
Lyrics pls
Pamban Swamigal Thiruvadi Saranam
hjj
👍👌
Aen mathitinga
Any reason for 31 unlikes..must be other faith ppl...they follow their nonsense..have no rights to comment on ours
Great mam.
Re
THRILLED TO HEAR THE CHANTING OF PANCHAMIRTHAVANNAM
OM SARAVANABAVA
Arokarakara Arokarakara Arokarakara
OM SARAVANABAVA
Nice
OM SARAVANABAVA Arokarokara Arokarokara Arokarokara
OM SARAVANABAVA