மாஞ்சோலைக்கு இனி போக முடியாது | கண்ணீரோடு வெளியேறும் மக்கள் | மாஞ்சோலையின் உண்மையான வரலாறு |

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 546

  • @சுசெயக்குமார்காமராசு

    சாட்டையின் சமரசமற்ற தரமான அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽

  • @vinothkumaranbu6753
    @vinothkumaranbu6753 4 месяца назад +196

    எத்தனையோ RUclips சேனல்கள் வருமானம் மட்டுமே என்று நோக்கும் செயல்படுகிறது ஆனால் சாட்டை மட்டும் தான் மக்களுக்காக பேசுறாங்க வாழ்த்துக்கள் துரை அண்ணா

    • @kumarasivana
      @kumarasivana 4 месяца назад +11

      உண்மை ஊடகம்

    • @ranganathanpalaniappan6397
      @ranganathanpalaniappan6397 4 месяца назад +10

      திமுக இந்தஉயரமான இடத்தில் சாராய ஆலை நிறுவ திட்டமிட்டிறுக்கும் போல் தெரிகிறது (என் மனதில் பட்டதைக் கூறுகிறேன்)

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 4 месяца назад +104

    தமிழ் தேசியத்தின் தலைமகன் திரு சீமான் தம்பி திரு சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 🙏😭🙏 உங்களுக்கு தைரியம் ரொம்ப ஜாஸ்தி உங்களுக்கு ஒரு புரட்சி சல்யூட் 🎙️🤌🎙️

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 4 месяца назад +82

    மாஞ்சோலையில் மிருகதனமாக கொன்று குவித்து உள்ளார்கள் டாக்டர் கிருஷ்ணசாமி தான் மீதி உள்ளவர்களை காப்பாற்றினார் கிருஷ்ணசாமி ரொம்ப நல்லவர் ஆனால் தேர்தலில் தான் மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க மாட்டார்கள் அரசு இந்த தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த வேண்டும் இல்லாவிட்டால் கேரளகாரன் உள்ளே புகுந்து கேரள பகுதிக்கு சேர்த்து விடுவான் தமிழ் நாடு கேரளா பாடரில் நம் நிலம் அபகரிக்கபடுகிறது மக்கள் எச்சரிக்கை யாக இருங்கள் தமிழ் நாட்டு நிலம் பாதுகாக்க படவேண்டும்

  • @kalathime6775
    @kalathime6775 4 месяца назад +71

    இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகவியாளர்கலில் நீ ஒருத்தன் மக்களுக்கு உண்மை சொல்பவர் நீ வாழ்க வளமுடன்

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 4 месяца назад +76

    🇧🇾இவர்களுக்கு பல பிரச்சனைகளை முன் நின்று போராடியது, கூலி உயர்வு பெற்று கொடுத்தது புதிய தமிழகம் கட்சி dr. ஐயா.🇧🇾

    • @poomanipalanikkannan3683
      @poomanipalanikkannan3683 4 месяца назад +7

      இப்போது என்ன செய்வது.அடிமையாஇருக்கவேண்டியதுதான்

    • @kulandhi6525
      @kulandhi6525 3 месяца назад

      கச்சி அவரும் சம்பரிச்சது இங்கு தான்

  • @ManiK-pt4bc
    @ManiK-pt4bc 3 месяца назад +1

    நான் ஆறாவது வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இந்த பள்ளியில் தான்(சி எஸ் ஐ) படித்து வந்தேன்1982 -1985) அன்றைய பள்ளியின் தலைமை ஆசிரியர் மதிப்பிற்குரிய ஐயா இஸ்ரவேல் சார்💚💚💚💚அன்று பணி புரிந்த அனைத்து ஆசிரிய தெய்வங்களுக்கும் மனம் நிறைந்த.... வணக்கங்களும் 🙏🙏🙏🙏🙏நன்றிகளும்🎉🎉🎉🎉🎉

  • @vasanthkumar1132
    @vasanthkumar1132 4 месяца назад +19

    Super சாட்டை. எங்கெல்லாம் மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் உங்கள் குரல் ஒலிக்கிறது. நாமெல்லாம் தமிழர்கள்தான் என்பதனை தெளிவுபடுத்துகிறீர்கள். நன்றி சீமான் தொண்டருக்கு.
    வாழ்த்துக்கள். வாழ்க உம்பணி

  • @kuttyprakash950
    @kuttyprakash950 4 месяца назад +256

    மாஞ்சோலை என்றவுடன் கருணாநிதி நினைவு தான் வருகிறது படுகொலை செய்தது😢

    • @vigilantthamilan3827
      @vigilantthamilan3827 4 месяца назад

      கருணா அதுமட்டுமின்றி ஈழத்தமிழர்களையும் இத்தாலி சோனியவுடன் சேர்ந்து கொன்றவன்தானே.

    • @jackojagan8600
      @jackojagan8600 4 месяца назад

      avan marina vil nimmathiyaga oyyaramaga irukkiran

    • @abiisrii94
      @abiisrii94 4 месяца назад +5

      இந்த இடத்திலா கொலை செய்தவன்? சாதனை சார்ந்த பதிவை தாருங்கள். Link தாருங்கள்

    • @jegadeeshjega9954
      @jegadeeshjega9954 3 месяца назад +1

      குழந்தை களை கூட அடித்து கொன்ற சம்பவம்

  • @kayalvizhi3168
    @kayalvizhi3168 4 месяца назад +83

    சகோதரரே, இதை ரத்தன் TATA எடுத்து நடத்த முடியும்.
    ஏனென்றால் அவர் போன்ற உண்மையான , ஏழைகளுக்கு உதவி செய்யும் மனிதர் சிலரே.இந்திய விமான நிறுவனத்தயே நட்டம் ஏற்பட்ட பொழுது தான் ஏற்று நடத்தி கொண்டிருக்கிறார்.🤝✍️🌳🌳🌳ஏழைகளுக்காக உதவும் மனிதர்.💯❤️⛰️💫💫💫

  • @dharmapuribites5474
    @dharmapuribites5474 4 месяца назад +94

    திரு. துரை அவர்கள், கவனத்திற்கு பரிகாசம் அல்ல பரிகாரம்... புரிதலுக்கு நன்றி...

    • @martinamirtharaj7151
      @martinamirtharaj7151 4 месяца назад +5

      Exactly 💯

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq 4 месяца назад +6

      பரிகாசாம் என்பது ஒருவனை அவமானப்படுத்துவது..

  • @anandkarthik3876
    @anandkarthik3876 4 месяца назад +15

    காடுகள் தான் நமது உயிர் நாடி.🌲🌲🌲
    அதே நேரம் பாட்டாளி வர்க்கம் பாதிக்காமல் காப்பாற்ற வேண்டும். மேலும் அவர்களுக்கான நிவாரணம் கிடைக்க வேண்டும்.🙏🙏🙏

  • @இலமாறன்
    @இலமாறன் 4 месяца назад +68

    உண்மையில் இந்த வீடியோ உங்களுக்கு வைரக்கல் வாழ்த்துக்கள் துரை❤❤❤❤❤

  • @babloo-ve1bq
    @babloo-ve1bq 4 месяца назад +36

    அருமை அருமை காணொளி.. அவசியமானது..

  • @sudha-l4b
    @sudha-l4b 3 месяца назад

    Sattaj thambi arumaiyana pathivu valthukkal

  • @மருதுமக்கள்
    @மருதுமக்கள் 4 месяца назад +7

    சிறப்பு தம்பி.இந்த மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழ் நாடு அரசு கையில் எடுத்து நடத்தவேண்டும் TANDE எடுத்து நடத்தவேண்டும். அந்த மக்களுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். மக்களை அப்புறப்படுத்திவிட்டால் அந்த இடம் தனியார் பெரும் முதலாளிகளுக்கு கொடுத்துவிடுவார்கள். .

  • @lakshmanansrinivasan9471
    @lakshmanansrinivasan9471 4 месяца назад +8

    நன்றி தம்பி எங்கள் சிங்கம்பட்டி ஜமீனை பற்றி பேசியதற்கு.❤

  • @sellamvellayutham8269
    @sellamvellayutham8269 4 месяца назад +27

    தம்பி துரையின் துணிவான உண்மை நேர்மை மக்களின் நலன் சார்ந்த கருத்து அருமை வாழ்த்துக்கள் தொடரட்டும்

  • @prakashmiranda554
    @prakashmiranda554 4 месяца назад +72

    அரச இந்த மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற
    வேண்டும் 🎄🌲🌳🌴🌱🌿
    மாஞ்சோலை எஸ்டேட் தமிழ்நாடு அரசு எடுத்து
    நடத்த வேண்டும்🙏🙏🙏🙏

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 4 месяца назад +20

    இந்த 8000 ஏக்கர் தேயிலை தோட்டத்தை 2027 க்கு பிறகு அரசு தேயிலை தோட்ட கழகம் குத்தகைக்கு எடுத்து தேயிலை தோட்டங்களை அரசே தொடர்ந்து நடத்த முன் வர வேண்டும்

  • @ganesanchan211
    @ganesanchan211 4 месяца назад +8

    சிறப்பான பதிவு அண்ணா. இதை தங்கள் குரல் வாயிலாக பேச ஆறு மாதங்களுக்கு மேலாக நினைத்தேன்.

  • @shanmugammuthusamy5489
    @shanmugammuthusamy5489 4 месяца назад +14

    அருமை அருமை இந்த உலகம் மனிதனுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் ஆனது என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் உள்ளது
    நாம் தமிழர்
    கொச்சின் 💪💪💪

  • @valasai_vaathiyar
    @valasai_vaathiyar 4 месяца назад +9

    அருமை... உங்களுடைய முந்தைய காணொலிகளுள் ஒன்றில் மாஞ்சோலையைப் பற்றிப் பேசுமாறு கேட்டிருந்தேன்... இப்போது இந்த காணொலியப் பார்க்கும்போது என்னுடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட உணர்வு... நன்றி

  • @jagadeesankumar3915
    @jagadeesankumar3915 4 месяца назад +18

    ஒன்று செய்யலாம் இதை ஒரு பொது துறையாக அதாவது இதில் வேலைசெய்யும் மக்களே இந்த இடத்தை வாங்கி அவர்களே இதை நடத்தலாம். அவர்கள் இந்த இடத்தை வாங்க அரசு அவர்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டும். இந்த இடத்தில் வேலை செய்தவனுக்கு தான் தெரியும் இதை உருவாக்க அவன் சிந்திய ரத்தம் மற்றும் வியர்வை.தொழிலாளியை,முதலாளியாக மாற்ற வேண்டும்.

  • @bharathiraja7375
    @bharathiraja7375 4 месяца назад +12

    நல்ல பதிவு 🎉🎉 உண்மை உழைப்பு உயர்வு ! பிரபஞ்சம் பேராற்றல் உடையது.... நல்லதே நடக்கும் 😊😊😊😊😊

  • @balana3146
    @balana3146 4 месяца назад +31

    இனி இயற்க்கை பணம் அதிகாரம் கொண்ட கயவர்களுக்கு மட்டுமே., மக்கள் வரி செலுத்த உழைத்து சாக வேண்டும்

  • @g_o_k_u_l_007
    @g_o_k_u_l_007 4 месяца назад +5

    இவ்விடத்திற்கு ஒருநாள் பயணம் செய்து பார்க்கலாம் என்று எண்ணி இருந்தேன் அதுவும் தற்போது கனவாயிற்று😢 ராயல் சல்யூட் துரை அண்ணா இந்த மனிதம், இயற்கை, மற்ற உயிரினங்களை காக்க நீங்கள் பதிவேற்றிய காணொளிக்கு❤

  • @சுர்தமிழ்குடி
    @சுர்தமிழ்குடி 4 месяца назад +34

    இந்த மக்களை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது 😢

  • @srajammal958
    @srajammal958 4 месяца назад +11

    இதுவரை உங்களுக்கு எதிராக பதிவிட்டேன். ஆனால் இப்போது உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மக்கள் உழைப்பு கஷ்டம் பிரச்சனை பற்றி பதிவிட்டதால் உங்கள் மீடியா மீது நம்பிக்கை ஏற்பட்டது

    • @aruchamymanikandan1815
      @aruchamymanikandan1815 4 месяца назад +1

      நாங்கள் எப்போதும் மக்கள் பிரச்சினையிக்கு முன்னாடி நிற்போம் நாம் தமிழர்

  • @bensigarmali9053
    @bensigarmali9053 4 месяца назад +8

    அண்ணனுக்க பதிவு ஒரு விடாமுயற்சி தான் சூப்பர் 👍😍

  • @AkilNagarajan
    @AkilNagarajan 4 месяца назад +5

    கிட்டத்தட்ட 1 மாத காலம் மாஞ்சோலை, கோதையார் பகுதியில பணிபுரிந்து இருக்கிறேன்... தொடர்ச்சியாக 15 நாட்கள் நான் சூரியனை பார்த்ததில்லை... அப்படி ஒரு அருமையான சூழல்...

  • @manikandaprabuprabu7871
    @manikandaprabuprabu7871 4 месяца назад +19

    அனைவரும் வால்பாறை நோக்கி வாருங்கள் நிறைய தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய தமிழ் ஆட்கள் இல்லாமல் இருக்கிறார்கள் TATA.PARRY AGRO.PPTC.
    குழுமங்களில் வேலை வாய்ப்பு உள்ளது...

    • @jegadeeshjega9954
      @jegadeeshjega9954 3 месяца назад

      கடைசி வரை உழைப்பு தான் முதலீடு

  • @pradeepkumarg2058
    @pradeepkumarg2058 3 месяца назад

    Well-done, beautifully explained.

  • @salai.k.thanabal.
    @salai.k.thanabal. 4 месяца назад +2

    நல்ல காணொளி. வனத்துறை நேர்மையாகவும் நம்பிக்கையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

  • @anuanu4352
    @anuanu4352 4 месяца назад +1

    இந்த காணொளி தந்த உங்களுக்கு மிக்க நன்றி 🙏

  • @mahakavikalidoss6737
    @mahakavikalidoss6737 4 месяца назад +8

    சாட்டை துரைமுருகன் அண்ணே!!உங்களது நடுநிலையான பேச்சுக்கு வாழ்த்துக்கள் அண்ணே!! உண்மையை உரக்கச் சொல்வதில் சாட்டை வளையொலி ஆகச் சிறந்தது 🙏🙏🙏

  • @ராம்குமார்.செ
    @ராம்குமார்.செ 4 месяца назад +20

    எல்லாமே சாகர்மாலா திட்டத்திற்கு கீழ் கொண்டு செல்லவாங்க அண்ணா..
    இந்த பிரச்சினையை பெரிதளவில் மக்களிடம் சேர்க்க வேண்டும்..

  • @mr.uniquedreamer
    @mr.uniquedreamer 4 месяца назад +40

    வனத்துறையின் மீது நம்பிக்கை இல்லை😢😢😢😢

    • @Nithish0096
      @Nithish0096 4 месяца назад +5

      கவலைப்படாதீங்கநான் அடிச்சு சொல்றேன் இந்த காடுஎந்த நிறுவனத்துக்கும் கொடுக்கப்படாதுஏன்னா இது புலிகள் காப்பாத்து குள்ள இருக்குஇது எந்த நிறுவனம் நினைச்சாலும் வாங்க முடியாது❤

  • @Alagumuthu379
    @Alagumuthu379 4 месяца назад +17

    தமிழனாய் ஒன்றினைவோம் 💪 நாம் தமிழர் கட்சி.

  • @ramcool022
    @ramcool022 4 месяца назад +27

    அதிகாரம் மிக வலிமை ஆனது என்று அண்ணா சீமான் சொன்னது தான் ஞாபகம் வருகிறது

  • @ArunKumar-q6u7e
    @ArunKumar-q6u7e 4 месяца назад +3

    Beautiful place anna 2time poiiruken Anna 🌳🍀❤️🦥 save manjollai 💯🌳

  • @saikumarkhan
    @saikumarkhan 4 месяца назад +25

    நாம் தமிழர் ஆட்சிக்கு வரவேண்டும் 🎙️🎙️🎙️🎙️✊🏿✊🏿✊🏿✊🏿

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 4 месяца назад +10

    மாஞ்சோலை கிளி தானொ 🎉🎉பாடல் ராஜா சார் நினைவு கள் தோட்டம் இருக்க போராடவேண்டும்🎉🎉❤

  • @World6666-ULN
    @World6666-ULN 4 месяца назад +16

    அண்ணா நம்முடைய எதிர்பார்ப்பு - நிறைவேற அன்பார்ந்த வாழ்த்துக்கள்.💐🪻🌹

  • @jayaramanm9478
    @jayaramanm9478 3 месяца назад

    சிறப்பான அறிவுரை அண்ணா

  • @lovednature1921
    @lovednature1921 4 месяца назад +3

    அந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டால் பின்பு அந்தக் காட்டை எந்த முதலாளிக்கும் கொடுக்க வேண்டாம் காடு காடாக இருக்கட்டும் இயற்கை தாய் நமக்காக என்றும் உழைத்துக் கொண்டே இருப்பாள்

  • @SandowSandowmani-pp2hc
    @SandowSandowmani-pp2hc 4 месяца назад +13

    அருமையான பதிவு சாட்டை துரைமுருகன்

  • @vellaisamy3516
    @vellaisamy3516 4 месяца назад +44

    மாஞ்சோலை உடைய வரலாற்றை சாட்டையை தவிர யாராலும் இவ்வளவு தெளிவாக பதிவிட முடியாது

  • @murugesanthiruman5463
    @murugesanthiruman5463 4 месяца назад +5

    துரை அண்ணே அருமையான காணொளி.பரிகாசம் என்றால் கேலி செய்வது .சமாஸ்தானம் அல்ல.சமஸ்தானம்.அண்ணா உங்களை குறை கூறவில்லை பிழையை சுட்டிக்காட்டினேன்.மற்றபடி அருமை.வாழ்க நாம்....தமிழர்

  • @LINGAM210
    @LINGAM210 4 месяца назад +13

    வாழ்த்துகள், துரை,நாம் தமிழர்,uk

  • @paulstephens8184
    @paulstephens8184 4 месяца назад +1

    அருமையான பதிவு வாழ்த்துகள். தமிழ்நாடு அரசு மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.

    • @VinoThIshu-pc6tj
      @VinoThIshu-pc6tj 4 месяца назад

      நம்பு நம்பியே சுடலைக்கு ஓட்ட போட்டு நாசமா போ

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 4 месяца назад +2

    தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உறக்க சொல்வோம். உலகிற்கு

  • @90skids_cartoon
    @90skids_cartoon 4 месяца назад +10

    Wait Pannen Bro.....Intha Video kku🔥

  • @rajeshcommodities2627
    @rajeshcommodities2627 4 месяца назад

    நல்லதொரு அற்புதமான செயல் மென்மேலும் உங்களது பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் பேரையூர் வள்ளலார் அறக்கட்டளை

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 4 месяца назад +2

    சிறப்பான பதிவு தந்து நன்றிகள் நன்றிகள்.
    நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @T23_groups
    @T23_groups 4 месяца назад +6

    மாஞ்சோலை இந்த சோலை மீண்டும் பழைமை மாறாமல் இருக்க வேண்டும் அரசு முன்வர வேண்டும்

  • @Pandiyam-i5y
    @Pandiyam-i5y 4 месяца назад +36

    விரைவில் நாம் தமிழர் இங்கு களத்துக்கு வாங்க இது உங்களுக்கான வளர்ச்சியாக மாற்றுங்கள்

  • @rajaramvallam6723
    @rajaramvallam6723 3 месяца назад

    அற்புதம்

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 4 месяца назад +4

    நன்றி சாட்டை

  • @antonysamy7219
    @antonysamy7219 4 месяца назад +4

    வனங்களை காப்பாற்ற வேண்டும் கனிமவளம் மலைகள் வெட்டப்படுவதை தடுக்கவேண்டும்

  • @balajik8561
    @balajik8561 2 месяца назад

    Good one

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 4 месяца назад +1

    தம்பி வாழ்த்துக்கள்.கவனமாகப் பாதுகாப்பாகப் பயணிக்கவும்.உயர்ந்த நோக்கம் வெற்றியடையட்டும் .🙏💪🤝🤝❤️🤝🤝🤝🤝💪🙏

  • @k.tamilarasantamil9145
    @k.tamilarasantamil9145 3 месяца назад

    தவறுக்கு துணை போகும் வனத்துறை அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை குடுக்க வேண்டும்

  • @jeevasiva3283
    @jeevasiva3283 4 месяца назад +3

    நாம் தமிழருக்கு வணக்கம் அண்ணா இப்பதான் அந்த நியூஸ் பார்த்தேன் இதை பத்தி பேசணும்னு உங்ககிட்ட சொல்லலாம்னு பார்த்தேன் அதுக்கு முன்னாடியே இந்த வீடியோ போட்டு இருக்கீங்க நீங்க சூப்பர் அண்ணா நாட்டு நடப்பு உள்ளது உள்ளபடியே சாட்டை சாட்டை யூடியூப் சேனல விரைவில் சாட்டிலைட் சேனல்

  • @kanthamanivelayutham8862
    @kanthamanivelayutham8862 4 месяца назад +43

    சவுக்கு விடயத்தை விட்டு சமுதாயத்தில் உள்ள இது போன்ற பிரச்சினையை பேசுவது தான் சாட்டை க்கு அழகு.

    • @lokeshk5792
      @lokeshk5792 4 месяца назад +1

      Correct

    • @gokulraj2112
      @gokulraj2112 4 месяца назад

      He can speak what he want.

    • @vigilantthamilan3827
      @vigilantthamilan3827 4 месяца назад

      சவுக்கு மனிதத்தினுடைய எதிரி பணம்,பணம்.

    • @mewedward
      @mewedward 4 месяца назад

      Jio airtel la eruthu election kasu vara thu 😂😂😂

  • @mathivananr8198
    @mathivananr8198 4 месяца назад +8

    தமிழர் நிலத்தை எந்த தனியாரிடமும தரக்கூடாது. அரசே சம்மந்தப்பட்ட தேயிலை உற்பத்தி தொழில் நிறுவனம் உருவாக்கி நடத்தலாம் இயற்கை வளம் அழியாமல் நமது தோட்டங்களை பராமரிக்க வேண்டும்.

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 4 месяца назад

      💯உண்மை வளங்களை காக்க பட வேண்டும் தனியாருக்கு விற்றால் நாடு மாற்றான் கைக்கு போகும் இது ஆபத்தான ஒரு விடயம்

  • @prajan8197
    @prajan8197 4 месяца назад +4

    எங்களுக்கு இந்த இடத்தை காட்டியதற்கு நன்றி துரை 🎉

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 4 месяца назад +1

    Thank you Sir

  • @ranjithsing5113
    @ranjithsing5113 4 месяца назад +88

    அரசு எடுத்து நடாத்த வாய்ப்பு இல்லை இந்த மாலையை வெட்டி எடுத்து விற்று விடுவார்கள்

  • @velrajk8219
    @velrajk8219 3 месяца назад +2

    மாஞ்சோலையில் ஏதோ உள்குத்து இருப்பதாக நினைக்கிறேன்

  • @nagarajand7864
    @nagarajand7864 4 месяца назад +22

    Sattai anna like onnu podunga.....#Saatai...

  • @selvarajselvaraj7488
    @selvarajselvaraj7488 4 месяца назад +4

    தம்பி துரை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த காணொளியை பதிவிட்டு இருக்கிறீர்கள் தம்பி இதைத்தான் தம்பி சீமான் தொண்டை தண்ணிக்காய கத்திகொண்டிருக்கிறார் ஒரு முதலாளி லாபத்தை மட்டுமே சிந்திப்பார்கள் மக்களை பற்றி சிந்திக்க மாட்டார்கள் என்று ஆனால் மத்திய அரசு அனைத்து துறைகளையும் தனியாரிடம் ஒப்படைக்கிறது மாநில அரசு போதைப்பொறுல்களில் வருமானம் ஈட்ட நினைக்கின்றது ஏதோ இந்தியா என்ற ஒரு நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எதிர்காலம் என்னவென்று? ஆகவுள்ளது

    • @waverunneradventuregfx
      @waverunneradventuregfx 4 месяца назад

      Maximum ellam foreign la settle aayiduvanga...tamilnatla fulla Bihar kaaran than irupan .

  • @Spsampath-lp2kx
    @Spsampath-lp2kx 4 месяца назад +6

    அருமையான பதிவு

  • @rajasekar-lb4qf
    @rajasekar-lb4qf 4 месяца назад +3

    தயவுசெய்து சுற்றுலா தலமாக மாற்ற வேண்டாம் அது வந்து ஒரு ஒரு விவசாய நிலமாக ஒரு ஆர்கானிக் சுத்தமான விவசாய மண்ணாகவும் அது இருக்கட்டும் தயவுசெய்து சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம் செழிக்கட்டும்

  • @rkalidass8674
    @rkalidass8674 4 месяца назад +1

    சாட்டை க்கு நன்றி 🌹எனக்கு முதல் முறை இந்த மஞ்சோலை பற்றி தெரியுது

  • @somasundarapirabun3807
    @somasundarapirabun3807 2 месяца назад

    டாக்டர் அய்யா கிருஷ்ணசாமி அவர்கள் மக்களின் மீது வைத்துள்ள உழைப்பு வீண் போகாது 🙏🏻👍

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav6395 4 месяца назад +2

    🔥🔥🔥🔥 அண்ணா மிகவும் வரவேற்க்க தக்க பதிவு👌👌👌👌

  • @susilamani1456
    @susilamani1456 4 месяца назад +9

    சீக்கிரம் அதானி தொழிற்சாலைகள், நிலங்கள் விற்பனை,வில்லாக்கள், ஹோட்டல், ரெஸ்சார்ட்,என்று ஒரு ஊரை மாத்தி சென்னை போல நகரமாக்கி வித்திடுவாங்க ,வனம், காடு,கிராமங்கள், எல்லாம் அழிய போகுது...இங்கு எத்தனை கிராமங்கள் ஃபிளாட் போட்டு வித்திருக்காங்க, அது போல தான் இங்கும் நடக்கும் ,1 ஸ்குயர் பிட் 3000 ரூபாய் விப்பாங்க . தனியார் அரசியல் புரோக்கர்கள் மூலம் வித்துடுவாங்க ,ஆக கார்பரேட் கம்பனி தான் கிழக்கிந்திய கம்பனியாக செயல்படுகிறது...நாம் என்னும் விடுதலை பெறவில்லை...காமராஜர் காலத்துக்கு பின் கார்பரேட் கம்பனிகளுக்கு விற்கப்படும் வியாபார திருவிழாக்கள் தான் தி.க வின் , 2ம் தனி தனியாக மக்கள் கண்ணில் ஏமாத்தி கார்பொரேட் கம்பெனிகள் மூலம் ஒண்ணா தான் விருந்து சாப்பிடும் கட்சிகள் ஒரே பங்கீடு.பணமும் ,சொத்துகள் ,நினமிகளாகும் கார்பரேட் கம்பனிகள் தான்.மக்களை திவாலாக்கிவருகின்றனர்...

  • @maintk2026
    @maintk2026 4 месяца назад +1

    GOOD INFOR DHURAI ,

  • @NICEPANELLIYALAM-jo3ym
    @NICEPANELLIYALAM-jo3ym 4 месяца назад

    ஐயா வணக்கம் நல்ல விஷயங்களை எடுத்து இது போன்ற மக்கள் பிரச்சனைகளை தோல் உரித்து காட்டும் சாட்டை வாழ்த்துக்கள் அதே நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் அரசு தேரை தோட்டங்களை இந்தப் பகுதியில் மூடும் தருவாயில் தான் உள்ளது

  • @SivaKumar-mu5pj
    @SivaKumar-mu5pj 4 месяца назад +6

    மேதகு தலைவர் போல் நாட்டில் தலைவர் வர வேண்டும். அப்போது தான் நாடு உரூபடும்.

  • @marieterracegardennaturelo9721
    @marieterracegardennaturelo9721 3 месяца назад +1

    இயற்கையை பாதுகாத்த தமிழ்நாடு ஏன் இப்படி இருக்குது ??????????

  • @mallikam9380
    @mallikam9380 4 месяца назад +1

    இயற்கை அழிய கூடாது

  • @HENTRY31
    @HENTRY31 4 месяца назад +7

    Really good content ❤

  • @943rama
    @943rama 4 месяца назад

    காரணம் ஏதோ ஒன்று உள்ளது பார்க்கலாம்

  • @gunalk31
    @gunalk31 4 месяца назад +1

    Recently addicted to your speech & way of approaching an issue....
    keep doing..💥
    A new supporter from 2nd floor..💫🌸

  • @mssivaraj7979
    @mssivaraj7979 4 месяца назад

    அண்ணே செம... நன்றி

  • @AmmaThalaivaalaiVirundhu
    @AmmaThalaivaalaiVirundhu 4 месяца назад +6

    Dr. அய்யா போராடியவர்.Dr.khirsnasami ayya.

  • @reubanharbert5633
    @reubanharbert5633 3 месяца назад

    நாங்களும் மாஞ்சோலைக்கு போகும்போது திருநெல்வேலியில் இருந்து இவ்வளவு பக்கத்தில் அழகான இடம் உள்ளதா என்று அண்ணனை போல் ஆச்சரியம் பட்டோம்

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 4 месяца назад +5

    மக்களை விட என்னய்யா உயிரினம் பாதிக்கப்படுது அபத்தம்

  • @palghatparameswaran4043
    @palghatparameswaran4043 4 месяца назад

    Tàntea should take over these Estates.

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 4 месяца назад

    Best wishes for touring & history'

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 4 месяца назад +1

    நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள்

  • @ajithpeter1409
    @ajithpeter1409 3 месяца назад

    மேகமலையும் இப்படி தான் சுத்தமாக, சுகமாக இருக்கும் 🤍🤍❤❤

  • @abdahirmohammed9457
    @abdahirmohammed9457 4 месяца назад +5

    அருமையான வீடியோ

  • @AadhithVelan
    @AadhithVelan 4 месяца назад +2

    மண் வளம்; மக்கள் & உயிர்கள் வாழ்வுக்கு தான்...
    தனியார் முதலாளிகள் லாபத்திற்காக அரசு நிலங்கள் பயன்படுத்த கூடாது.
    அரசு இந்நிலங்களை, தேயிலைக்கும், மக்கள் வாழ்வுக்கும் & குறிப்பிட்ட அளவு சுற்றால பயன்பாட்டிற்கும் பயன்படுத்த வேண்டும்...
    #நேர்மை
    #அதிகாரிகள்
    #நாடு வளர்ச்சி

  • @siva.kumar15
    @siva.kumar15 4 месяца назад +1

    மிக மிக அருமையான பதிவு அண்ணா நாம் தமிழர்❤❤❤❤

  • @allinallashwath6495
    @allinallashwath6495 3 месяца назад +1

    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று ஆளும் கட்சி என்னுகின்றதோ? 😢😢 அங்கு வாழும் மக்களை நினைத்து மனம் வேதனையடைகிறது. 😢😢😢😢

  • @kumarasivana
    @kumarasivana 4 месяца назад

    சாட்டை என்றும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும். நாம் தமிழர்

  • @samdhaya5792
    @samdhaya5792 4 месяца назад

    இதுவல்ளோ மக்கள் பனி
    அரசியலில் ஒரு தனி புரட்சி எனக்கு புள்ளரிக்குது
    அன்பு அண்ணாவிற்கு எங்கள் துணை கண்டிப்பாக இருக்கும்