பிரபாகரன் பற்றி ஆச்சர்ய உண்மைகள்-புலிகள் பேட்டி Prabhakaran's character

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024

Комментарии • 452

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  4 месяца назад +84

    Part 1 : விடுதலைப் புலிகளின் தற்போதைய நிலை.. இவர்களுக்கு என்ன ஆனது? இப்போது எப்படி இருக்கிறார்கள்?👇
    ruclips.net/video/KiPbAvFbsV8/видео.htmlsi=lxRkXwtPPfzpS1ov

    • @rkannan1578
      @rkannan1578 4 месяца назад +11

      என் தமிழ் உறவுகள் என் அண்ணன் மீது வைத்துள்ள பற்று என் மனதை நெகிழ வைத்துள்ளது என் சொந்தங்கள் போரில் காயப்பட்டு ஆற்றாத துன்பத்தோடு இறந்த போதிலும் என் அண்ணன் மீது வைத்துள்ள அன்பு ஒரு தெய்வத்தின் மீது வைத்துள்ள அன்பை போன்றது என் தமிழ் உறவுக்கு சுதந்திரமாக வாழ அவர்களுடைய சொந்த தேசம் மீட்கப்பட வேண்டும் என்ன சொல்லி அழுவது என்று எனக்குப் புரியவில்லை மிகவும் வேதனையாக உள்ளது இந்திய அரசு இதெல்லாம் கவனித்து எமது மக்களுக்கான தீர்வை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

    • @rohithrohith9655
      @rohithrohith9655 4 месяца назад +6

      உங்களின் இந்த முயற்சி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நீங்கள் RSS BJP பக்கம் நீ இருப்பது தான் மனம் வேதனையாக உள்ளது தயாவு செய்து இந்து துவவை ஆதரிகாதிர் நம் மதம் சைவம் வைணவம் இந்த பிரிவை கொண்டு வந்தது அந்த ஆரியா கூட்டம் வர்நாஸ்த்தரமம் ஒளிகாக பட வேண்டும் நீங்கள் மாறுகள் முதலில் 😐

    • @aan2960
      @aan2960 4 месяца назад

      உங்கட சங்கி விக்ஞானந்த்தை தலைவர் உள்ளுக்கு விட்டதுதான் இயக்கத்தின் மாபெரும் தவறு. அவன்தான் உளவெடுத்து அழித்தான்

    • @aan2960
      @aan2960 4 месяца назад

      உங்கட சங்கி விக்ஞானந்த்தை தலைவர் உள்ளுக்கு விட்டதுதான் இயக்கத்தின் மாபெரும் தவறு. அவன்தான் உளவெடுத்து அழித்தான்

    • @aan2960
      @aan2960 4 месяца назад

      ​@@rohithrohith9655ruclips.net/video/I0vif_CrJZ0/видео.htmlfeature=shared
      சங்கிக விசக்ஞானந்தை உள்ளுக்கு விட்டு அவன் உளவெடுத்துதான் ஈழம் அழிந்ததது.
      இவனும் றோ உளவாளிதான்

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 4 месяца назад +70

    எனக்கு 10 வயது இருக்கும் போது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆள் எடுப்பதாக பெரியவர்களில் சில பேர் பேசிக் கொண்டது இன்றும் நினைவில் உள்ளது...
    அப்போது விடுதலை புலிகள் தமிழ் நாட்டில் தான் பயிற்சி பெற்று வந்த காலம் என்பது இப்போது புரிகிறது..
    அதை இன்று நினைத்து பார்த்தால் , இனத்திற்காக போராடி இறந்திருக்கலாம் என்ற ஆசை...
    கணேசன். தூத்துக்குடி.

  • @KuttiSusi9383
    @KuttiSusi9383 4 месяца назад +114

    கேட்க கேட்க மெய் சிலிர்க்குது

  • @monkupinku4141
    @monkupinku4141 4 месяца назад +72

    இப்படியும் ஒரு உன்னதமான மனிதர் வாழ்ந்தார் ..அவரை போற்றி பின்தொடர்ந்த ஒரு பெரிய இனக்குழு இருந்தது என்று வரலாறு சொல்லும்..👍

    • @Tamilnationalist2611
      @Tamilnationalist2611 4 месяца назад +2

      வரலாறு சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது.

  • @dsc8099
    @dsc8099 4 месяца назад +134

    தலைகள் குனியும் நிலையில் புலிகள் இல்லையடா , எவனும் விலை பேசும் இடத்தில் எம் தலைவன் இல்லையடா... மேதகு வே அண்ணா பிரபாகரன்.🔥🔥🔥🔥

    • @AbdulRahman-lu6dn
      @AbdulRahman-lu6dn 4 месяца назад +3

      Enaku migavum piditha varigal

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 3 месяца назад

      ​@@AbdulRahman-lu6dnஆனால் முஸ்லிம்கள் முதுகில் குத்தி பல ஈழப் பெண்களை சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து கற்பழித்தனர்😮😡😡😡

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 4 месяца назад +61

    அனைத்து உறவுகளிலும் வாழ்ந்து திளைத்த மாபெரும் வீரன் மேதகுவே பிரபாகரன் புகழ் உலகெங்கும் ஓங்கட்டுமே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KuttiSusi9383
    @KuttiSusi9383 4 месяца назад +139

    உண்மையிலேயே தலைவர் அல்ல.....நமக்கு தெய்வம்

  • @படுகை
    @படுகை 4 месяца назад +46

    வணக்கம் !
    எஙகள் இனத்திற்கே தாயும் ஆனவன் எங்களண்ணன் பிரபாகரன்.உலகத்தலைவர்களிடமுள்ள உன்னதமான குணங்களின் ஒட்டுமொத்த கொள்கலன்.உயர்தனிச்சிறப்புள்ளவன்.எங்கள் அண்ணன் பிரபாகரன் வாழ்க!வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 4 месяца назад +49

    இவர் பேச்சு கேட்க கேட்க மனசு வலிக்குது.வாழ்க வளரட்டும் நம்மினத்தாய்த்தமிழ் வாழீய யவே

  • @rameshcchellya
    @rameshcchellya 4 месяца назад +65

    எம்தமிழினம் அழிவதற்க்கு உள் கருத்துவேறுபாடு நான் என்கிற பெருமையும் வருத்தப் அளிக்கிறது உங்கள் கருத்து கதைப்பு சரியாகவும் தெளிவாகவும் இருந்தது உண்மைதமிழனின் பன்பாடே அருமைஉறவே மீண்டெழும் தமிழர்வரலாறு

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 4 месяца назад +103

    என் தலைவன் பிரபாகரன் அறத்தின் வழி நின்றன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @ravikombaiah9616
    @ravikombaiah9616 4 месяца назад +14

    இப்படி ஒரு தலைவன் இந்த உலகத்திலே இல்லை. தலைவர் காலத்தில் வாழும் பாக்கியம் கிடைத்தது பெரும் கொடுப்பினை. மீண்டும் எழுவோம்

  • @kannanpalanikumar234
    @kannanpalanikumar234 4 месяца назад +75

    தமிழர் வரலாறு பற்றி வாசிக்கும் போது,சிறிது மிகைப்படுத்தலோ என்று எண்ணத் தோன்றியது. ஆனால், புலிகள் வரலாற்றை பார்க்கும் பண்டைய தமிழர் வரலாற்றை யூகிக்க முடிகிறது.ஒவ்வொரு நாளும் புலிகளைப் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii 4 месяца назад +3

      அதென்ன மிகை படுத்தல் நினைத்து பார்க்கமுடியாத

    • @mkkrishan6750
      @mkkrishan6750 4 месяца назад

      தமிழர் வரலாறு பற்றி மிகைப்படுத்தல் என்பது எனக்கு தெரியாது, ஆனால் புலிகள் வரலாற்றில் மிகைப்படுத்தல் உள்ளது, அதை புலிகளால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளிடம் கேட்டால் மட்டுமே அவர்களின் நியாயமற்ற செயல்கள் புலப்படும்... நன்றி....

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 4 месяца назад +75

    மாவீரன் பிரபாகரன் தமிழினத்தின் கிடைத்தற்கரிய,போற்றுதலுக்குரிய மாபெரும் பொக்கிஷமே

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 4 месяца назад +31

    மேதகுவே பிரபாகரன் நம்மினம் காக்க வந்த ணத்தில் நம் கண் முன் வாழ்ந்த தெய்வ மே.அவர் புகழ் அவனியில் ஓங்கவே

  • @ambosamy3453
    @ambosamy3453 4 месяца назад +34

    கருணாநிதி ...தமிழினத் தலைவர் என்பது எவ்வளவு நகைப்புக்குண்டான புரிதல் என்று மக்களுக்கு விளங்கட்டும்.
    இனத்தின் வலியை உணர்ந்து ...அதை பொறுக்கமாட்டாமல் போராடியவனே எங்கள் தலைவன்.
    எங்கள் மேதகு தான் இனத்தின் காவல் தெய்வம்.

    • @EmohanEmohan-gr7dy
      @EmohanEmohan-gr7dy 3 месяца назад

      தமிழினத்தின் காவல்தெய்வம்

    • @EmohanEmohan-gr7dy
      @EmohanEmohan-gr7dy 3 месяца назад

      Vaazhthukkaleezhamakkale

  • @BS-pl4fg
    @BS-pl4fg 4 месяца назад +68

    மனம் தளராமல் உறுதியுடன் செயல்படும் மக்கள்...

  • @malligamalliga4006
    @malligamalliga4006 4 месяца назад +69

    தலைவரை நினைத்து பெருமையாக உள்ளது ஆனால் போராளிகளின் நிலைமையை பார்த்து மனதிற்கு வேதனையாக உள்ளது.

  • @jayaraj.m.s5536
    @jayaraj.m.s5536 4 месяца назад +24

    அருமையான பதிவு.... அருமையான தலைவர் பிரபாகரன்..... இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் உள்ளனர் அவர்களிடம் 35 ஆண்டுகள் பழகி உள்ளேன் மகிழ்ச்சி அடைகிறேன்.....

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 4 месяца назад +18

    தமிழினத்தின் ஒற்றை தலைவர் மேதகு பிரபாகரன் மட்டுமே அவர் புகழ் வாழ்க

  • @subbarajraj4078
    @subbarajraj4078 4 месяца назад +43

    இந்த உலகம் உள்ளவரை மேதகு பிரபாகரன் நினைவுகள் தமிழர் மத்தியில் நினைவு இருந்து கொண்டே இருக்கும்

  • @rajasathiya1370
    @rajasathiya1370 4 месяца назад +36

    ஒரு சிறு குறிப்பு தலைவர் ஒருபோதும் சைவசமயத்துக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை எல்லா சமயத்துக்கும் சம அந்தஸ்த்துக்கொடுத்திருந்தார் .

  • @கலைஅருவி
    @கலைஅருவி 4 месяца назад +20

    உண்மை தான் நான் ஒரு மரம் வெட்டியதற்கு வனப்பிரிவினர் மரம் நட்டு வளர்க்க தண்டனை வழங்கினர் .நான் வளர்த்து தண்ணீர் விட்டு பராமரித்து வந்தது ஞாபகம்

  • @AbikuttyKhatija
    @AbikuttyKhatija 4 месяца назад +31

    எம் தமிழ் இனத்தின் தலைவர் மேதகு பிரபாகரன் வாழ்க

  • @kumarasivana
    @kumarasivana 4 месяца назад +42

    தமிழினத்தின் ஒரே. தலைவர். மாவீரன் பிரபாகரன் அவர்கள்

  • @KangeshSujith
    @KangeshSujith 3 месяца назад +3

    "அன்று தலைவர், இன்று இறைவன்" அன்னைக்கு நிகரானவன்

  • @Sahayanathan-w4i
    @Sahayanathan-w4i 4 месяца назад +26

    வாழ்க இச்சணல் வழர்க தமிழினம் போற்றரப்படவேண்டும் எம்வீர்களும் மாவீரர்களும்

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  3 месяца назад +12

    பிழை திருத்தம்: தலைவர் பிரபாகரன் திருப்பதிக்கு சென்று மொட்டை அடிக்கவில்லையாம்.. பழனிக்கு சென்று தான் மொட்டை அடித்தாராம்.. தான் தவறாக குறிப்பிட்டு விட்டதாக, ராகவன் அண்ணா பின்னர் தெரிவித்தார்

  • @sasipaarathan305
    @sasipaarathan305 4 месяца назад +49

    இப்போது என்ன நடக்கிறது
    இப்ப எந்தப் புலி இருக்கு இருப்பவர்களும் ஊனமுற்றவர்கள்
    இது இந்தியாவுக்கும் உலக வல்லாதிக்கங்களுக்கும் தெரியாதா?
    போராடப் போனவர்கள் எல்லோருமே இளையோர்
    அவர்களுக்கு வசதியான வாழ்க்கை
    காதல் கல்யாணம் உல்லாசம் எல்லாமே உணர்வு அதை ஒறுத்துத்
    தான் உயிரையே மதிக்காமல்
    உயிர் உடல் உடமை எல்லாவற்றையும் விட்டு போராடப் போனார்கள்
    காதல் கடிதம் கொடுத்து காதலிக்குப் பின்னால் ஒடும் காலத்தில் தற்கொலைப் போராளிகளாக போனார்கள்
    தமிழன் மற்ற இனத்தைப் போல்
    எல்லா உரிமைகளுடனும்
    வாழ வேண்டும் இது உலகில் இயக்கை இதை கேட்டே போராட வேண்டியிருக்கிறது

  • @A.mathiyaRaj-he7bg
    @A.mathiyaRaj-he7bg 4 месяца назад +9

    வாழும் வாழ்ந்த என்றும் தமிழ் தேசிய மக்களின் உண்மையின் உலக மக்களின் அன்பு முகம்.இவர் தான் மேசியா.❤❤❤❤❤❤

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 4 месяца назад +11

    ஆயிரம் வருடங்களின் பின்னர் தமிழ்தேசிய இனத்தின் பாதுகாப்பிற்கு உருவாக்கப்பட்ட தமிழனின் இராணுவம், உலகத்திலே ஒழுக்கமான வீரமான இராணுவம்.

    • @ShiranLiyanage-w4g
      @ShiranLiyanage-w4g 4 месяца назад

      Now what has happened to them😅😅😅😂😂😂

  • @ranjiniganeshan30
    @ranjiniganeshan30 4 месяца назад +12

    ❤❤❤ தமிழ் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் குலசாமி🙏🙏🙏🌺🌺🌺♥️♥️♥️

  • @shivabalan6401
    @shivabalan6401 4 месяца назад +20

    என் தமிழ் ஈழம் மலர வேண்டும்.

  • @GopiRam-ex9sz
    @GopiRam-ex9sz 4 месяца назад +16

    இப்படி ஒரு தலைவரை இனி உலகம் காண முடியுமா.
    முன்னாள் புலிகளின் வாழ்கையில் மகிழ்ச்சி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 4 месяца назад +22

    இந்த காலத்தில்
    நான் வாழ்ந்திருக்கிறேன்
    யுத்த அச்சுறத்தல தவிர
    மற்றும்படி இவர்கள் கூறம்
    அனைத்தும் உண்மையானது

    • @BrindhaThanjavur
      @BrindhaThanjavur 3 месяца назад

      நீங்கள் புலம் பெயர்ந்துவிட்டீரா?????

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 4 месяца назад +64

    தலைவர் வரலாறு தமிழ்ப்பாட புத்தகத்தில் கட்டாயம் வரவேண்டும் மகன் சீமான்ஆட்சியிலே.

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 4 месяца назад

      அப்படியே 420 சீமானிடம் நடிகை விஜயலக்ஷ்மி பற்றிய புத்தகத்தையும் போடுவார்...😄😄😄😄😄
      ஏன்டா புனித தேசியதலைவர் மேதகு தேசியதலைவர் பிரபாகரன் பற்றி பேசும் போது ...பொம்பளை பொறிக்கி 420 சீமானை பற்றி ஏன்டா பேசனும்...
      திருந்துங்க டா.....

    • @dasarathanshanmugam7249
      @dasarathanshanmugam7249 4 месяца назад +3

      நிச்சயமாக நடக்கும்

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf 4 месяца назад +2

      #தற்குறி_நாய்_டம்ளர் அதற்கு டெப்பாசிட் வாங்கணும்😅😅😅

    • @கட்டுமரம்-ள4ச
      @கட்டுமரம்-ள4ச 4 месяца назад

      @@KrishNan-yd8kf sarida vaankuram telungu thevidiya payale… pancham pilaikka vantha paradesi delungu dog

    • @Mahe15
      @Mahe15 4 месяца назад

      Elankai Tamil book la erukka ?

  • @Jana1987.
    @Jana1987. 4 месяца назад +6

    அறத்தின் வழி நின்ற புறநானூற்று வீரர் என் தலைவர் மேதகு அவர்கள்

  • @kuzhali4598
    @kuzhali4598 4 месяца назад +12

    தலைவர் என்ற சொல்லுக்கு தகுதியான ஒரே தலைவர்

  • @AjithKumar-yo2cp
    @AjithKumar-yo2cp 4 месяца назад +10

    எந்த இனத்திற்கும் கிடைக்காத தலைவன் பிரபாகரன் வாழ்க வாழ்க ❤

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 4 месяца назад +7

    Thx Bro this Video
    I like a lot
    U put new video
    God our leader

  • @VithuKutty-hk1fl
    @VithuKutty-hk1fl 4 месяца назад +14

    அண்ணா சொர்கதங்கம்

  • @selvakumarharish911
    @selvakumarharish911 4 месяца назад +5

    அது ஒரு அழகான, சுதந்திரமான காலம்

  • @sumanthsoundararajan1892
    @sumanthsoundararajan1892 4 месяца назад +19

    Indian Central Government should:
    1. Give citizenship to residents of Mandapam & all other camps
    2. Revoke the ban on Tigers & honestly acknowledge that the original 80s Tigers organization is no more.
    3. Warn political speakers on public forums that have exploited the absence of Tigers to the maximum for their own selfish agendas.
    Exploiting people that have sympathy for Tigers is a social crime that has gone on too long.
    4. Force Shri Lankan Government to co operate in international efforts to bring justice to victims of the Final War.
    🖖🖖🇮🇳🇮🇳

  • @Tamil2002-g7d
    @Tamil2002-g7d 4 месяца назад +6

    அண்ணா விடுதலைப்புலிகள்
    இருக்கும் வரை கொள்ளை கொலை
    கற்பழிப்பு என்று ஏதுவும்
    இல்லை பிழை செய்தால்
    மட்டும் தண்டனை கொடுக்கப்படும் நல்லமுறையில்
    நடந்தது ஆனால்
    இப்போது நிர்வகம்
    ஒன்று சரியில்லை
    முன்பு எந்த நேரம் ஆனாலும் யாராக
    எங்குமே போய் வரலாம்
    இப்போது அப்படி இல்லை தமிழ் வாழ்க தமிழ் 💪வளர்க🥰

  • @dasarathanshanmugam7249
    @dasarathanshanmugam7249 4 месяца назад +7

    ஒரு மனிதன் தம்பி அன்ணா அப்பா மாமா என்ற உறவு முறையில் தன்னை இனைத்து வாழ்ந்தார் என்றால் உண்மையிலே மா மனிதர் தான் தலைவர் பிரபாகரன்

  • @kumarganesan1839
    @kumarganesan1839 4 месяца назад +19

    தமிழின தலைவன் வருவான் (அல்லது)பிறந்திருப்பான்.

    • @ShiranLiyanage-w4g
      @ShiranLiyanage-w4g 4 месяца назад +1

      SL Army is ready😊😊😊

    • @k8win487
      @k8win487 3 месяца назад

      ​@@ShiranLiyanage-w4gwhy?to get ass fucked by tigers again?😂

    • @k8win487
      @k8win487 3 месяца назад

      ​@@ShiranLiyanage-w4gwhy to get ass beaten for next 30 years or what?😂😂

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 4 месяца назад +12

    1.Tiruvalluvar
    2. Raja Raja Cholan.
    3. Thalaivar Prabha Karan.
    4.??????

  • @tomkhanthan407
    @tomkhanthan407 4 месяца назад +4

    இப்படியும் ஒரு உன்னதமான மனிதர் வாழ்ந்தார்

  • @muruganmani6023
    @muruganmani6023 3 месяца назад +3

    தமிழ் தாய் வாழ்க தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் புகழ் திக்கேட்டும் ஓங்குக ❤ இப்படி ஒரு நல்லாட்சியை இனி யாரும் கொடுக்க முடியாது 😢

  • @Vr-pl6pw
    @Vr-pl6pw 4 месяца назад +15

    6:50 , 7:12
    முற்றிலும் உண்மயான கருத்து தற்போது எண்ணிப்பார்க்கும் போதுதான் கவலையாக உள்ளது

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 4 месяца назад +10

    இவர்கள் நிலமையை பார்க்கும் போது மிகவும் மண வேதனையாக உள்ளது கண்களில் நீர் வழிகிறது

  • @sundarsundarakumar2807
    @sundarsundarakumar2807 4 месяца назад +25

    இப்படி பண்பான மனிதன் னின் முடிவு வருத்தம் அழிக்கிறது கடவுள் இருக்கின்றனா

    • @ShiranLiyanage-w4g
      @ShiranLiyanage-w4g 4 месяца назад

      Yes SL Army the God😊😊

    • @k8win487
      @k8win487 3 месяца назад

      Now Xi lanka is a slave country ​for west 😂😂@@ShiranLiyanage-w4g

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 4 месяца назад +3

    🌹தமிழர்களை உசுப்பேத்தி விட்ட இந்தியா மாண்டு மடிந்து அகதியாகி சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர்கள் வாழ்வு.....

  • @shankar1520
    @shankar1520 4 месяца назад +9

    அண்ணன் இருந்தால் தலைவர் இறந்தால் இறைவன்

  • @dasarathanshanmugam7249
    @dasarathanshanmugam7249 4 месяца назад +4

    மா மனிதர் தலைவர் பிரபாகரன்

  • @sivagunabalangunaratnam8014
    @sivagunabalangunaratnam8014 4 месяца назад +11

    தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப காலகட்டத்திலேயே மது,புகைப்பிடிப்பது, தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது . இடைப்பட்ட காலத்தில் கொ

  • @rvsakthivell5081
    @rvsakthivell5081 4 месяца назад +8

    இருந்தா தலைவர் இறந்தால் இறைவன்

    • @dasarathanshanmugam7249
      @dasarathanshanmugam7249 4 месяца назад +1

      இறந்தால் என்று சொல்லாதீர்கள் மாவீரர்கள் இறப்பதில்லை விதைக் படுகிறார்கள் இல்லை என்றால் இறைவன் என்று சொல்லுங்கள்

  • @ambosamy3453
    @ambosamy3453 4 месяца назад +7

    எங்கள் இனத்தின் காவலன் ....தலைவன்....எல்லைச்சாமி....
    எங்கள் மேதகு அண்ணன்.
    ❤❤❤❤❤❤

  • @eapkathirvel9129
    @eapkathirvel9129 4 месяца назад +11

    தனி தமிழ்நாடு தேவை என்று யாரும் விரும்புவதில்லை என்பதை ஐயா விளக்கி விட்டார். இவர் கூறியது முற்றிலும் உண்மை
    😢

  • @சீரடிசாய்பாபா-ர2ர

    போராளியின் இலக்கணம் யிரயாகரன்,
    உரையாடல் சிறப்பு

  • @raagumegan
    @raagumegan 4 месяца назад +21

    தமிழினத்தின் ஒரே தலைவர் , இவர் மட்டுமே ,.. இந்தியா எக்காலத்திலும் தமிழீழத்தை ஆதரிக்காது . இந்திரா ஆத்ரித்தார் . ஆனால் ராஜீவ் இலங்கைக்கு ஆதரவாக இருந்தான் . தலைவர் இந்தியா உதவும் என நம்பி ஏமாந்துவிட்டார் என தான் சொல்லவேண்டும் .

    • @azhagurajaallinall126
      @azhagurajaallinall126 4 месяца назад

      ராஜிவ்லும் துரோகத்தால் வீழ்த்தப்பட்டார் உண்மையில்,
      அமைதி உடன்படிக்கையில் எம்ஜிஆர் மற்றும் பலர் சொல்லியும் கைமெழுத்து போடாத பிரபாகரன் ராஜிவ்வை நம்பினார்,
      அப்படி சகோதர ஒற்றுமை அவர்களுக்குள்,
      அந்த பேச்சுவார்த்தையின்போது இலங்கை சார்பாக அதிக நிர்பந்தங்கள் கொடுக்கப்பட்ட போது,ராஜிவ் ஏற்பதாக முடுவெடுத்த போது,
      சில நேரத்தில் அமெரிக்க அதிபரிடமிருந்து வாழ்த்து செய்தி வந்தது,
      இத்தனைக்கும் ராஜிவ் அமெரிக்கா என எந்த நாட்டுடனும் தெரிய விடாமல் ரகசியமாக வைத்திருந்த பேச்சுவார்த்தை அது, (ராஜிவின் இந்திய ரகசிய உளவு தலைமை உடன் இருந்தவருக்கே தெரியாது அது)
      அப்போது தான் இலங்கை அரசியல் தலைமைகள் அமெரிக்காவிடம் உறவோடு இருப்பது உணர்ந்தார்
      பின்னர் ஈரான்(ஈராக்) போரின்போது அமெரிக்கா போர் விமானங்கள் இந்தியாவில் எரிபொருள் நிரப்ப அனுமதி கேட்டதிற்கு,அன்றைய பிரதமர் (ராஜிவ் துரோக வீழ்ச்சிக்கு நொடர்புடைய) கூட்டணி பிரதமர் அனுமதி கொடுக்க வர,
      அதை இராஜிவ் தடுத்ததும்,
      தெற்கிழக்காசியாவில் ராஜிவ் தனித்தலைவராக வாய்ப்பு உண்டு என்பதை பயந்த அமெரிக்கா அவரை வீழ்த்த தயாரானது,
      இங்கு புலிகளை விட்டு,இலங்கை ராணுவத்தையும்,இந்திய உளவு துறையில் இஸ்ரேலுக்கு கட்டுப்படும் கும்பல் மூலம் புலிகளுக்கு எதிரான அமைப்பும் நேரடியாக இஸ்ரேலில் பயிற்சி (*07:21 am) அளிக்கப்பட்டது,
      இடையில் இந்திய ராணுவப்படை வர,அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து விடாமல் சமாளித்தது எல்லாம் நிறைய,
      அப்படி ராஜிவ் பேச்சை கேட்ட சொச்ச இந்திய ராணுவ படையும்,
      புலிகளும் அந்த இஸ்ரேலியன்களை இலங்கை விட்டு துரத்தியதும்,
      இஸ்ரேல் கைக்கூலிகளே இலங்கை தலைவர்களாக்கப்பட்டதும்,
      இப்படி நிறைய இருக்கு,
      துரோகத்தால் வீழ்த்தப்பட்டோம் என்னும் நாம்,அதை தேட வேண்டும் அல்லவா,
      பழி கூறி விட்டு வருவது,பொறுப்பை தட்டிக்கழிப்பது,பந்தா காட்டுவது எளிது,
      பொறுப்பை உணர்ந்து,ஏற்று சரி செய்ய முயல்பவர்கள் உண்மை விபரங்களை தேடி,உணர்ந்து பகிருவார்கள்
      அப்படி தயாராகுங்கள்... பொறுப்புள்ள மைந்தன் எடுத்து செய்வான்.. மாற்றான் பிள்ளை தட்டிக்கழிப்பான்
      உண்மையை சொல்கிறேன்
      நல்லதே நடக்கும் 😃🌟✨🙌
      27.05.2024 07:25 am ist
      1da 11l 1r

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 3 месяца назад +1

      Ada lusu
      ராகுலும், சோனியாவும் பிரபாகரனை கொலை செய்தனர். மிஷனரியாகிய நீங்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லை😮😅

    • @archanaraju8459
      @archanaraju8459 12 дней назад

      If India would've not trained them, they would've long gone. Indira Gandhi was the one who had givenn them helping hand, instead she got her son killed by this monster.

    • @raagumegan
      @raagumegan 9 дней назад

      அரக்கன் என்று சொல்லாதே. உண்மையில் அரக்கன் என்றால் அது ராஜீவ் தான். பல இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதற்கு துணை போனவன்.

  • @kavimithra71-rn2jo
    @kavimithra71-rn2jo 4 месяца назад +9

    பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்கும் என்றால் கண் தானத்தை ஊக்குவியுங்கள் நாம் அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடன் என்று கருதுகிறேன்

  • @elumalaig2495
    @elumalaig2495 4 месяца назад +15

    வார்த்தைகளால், விவரிக்க முடியாத அளவுக்கு, நெஞ்சு கணக்கிறது....

  • @JayachandranMr
    @JayachandranMr 4 месяца назад +26

    இதுபோன்ற தேசத்தை இந்த உலகில் ஏன் இந்த காந்திதேசத்தில் ஒரு மானிலத்திலாவது காட்டமுடியுமா

  • @A.mathiyaRaj-he7bg
    @A.mathiyaRaj-he7bg 4 месяца назад +10

    21 ஆம் நூற்றாண்டின் மானுட மகன்.பரம்பொருள் உண்மையின் உண்மை.தமிழினத்தின் மீட்பர்.மெசியா.

  • @Jpfarmer-1237
    @Jpfarmer-1237 4 месяца назад +12

    அப்போ சீமான் சொன்னது எல்லாம் உண்மையா?...இத்தனை நாள் அவர் கூறுவதை நம்பாமல் தவறு செய்து விட்டேன். எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் பிரபாகரன் அண்ணன் ஆத்மாவே என்னை மன்னித்து விடுங்கள்.

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 3 месяца назад

      Simon oru Christian missionary kaikoolee😮
      பிரபாகரனுக்கு அவரைப் பிடிக்கவில்லை

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 3 месяца назад +1

      பிரபாகரன் வாழ்ந்த காலத்தில் சைமன் ஈழத்தில் வாழ்ந்திருந்தால், விஜியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காகவும், பூஜை ஸ்ரீ, இசை பிரியா போன்றவர்களை பார்த்ததற்காகவும் மின்சாரக் கம்பத்தில் தூக்கிலிடப்படுவார்😮😮😮😊😊😊😂😂

  • @ArunKumar-pd7jr
    @ArunKumar-pd7jr 4 месяца назад +13

    ஒரு தமிழன் எப்படிபட்டவனாக இருக்க வேண்டும் பிரபாகரன் அவர்களே உதாரணம்

  • @sretharsrethar7466
    @sretharsrethar7466 4 месяца назад +2

    அருமையான காணொளி

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 4 месяца назад +3

    நன்றி வாழ்த்துக்கள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @jai712
    @jai712 4 месяца назад +4

    Dhayavu saindhu poraligaluku help pannunge nam tamil makkale🙏🙏🙏

  • @augustinaugu2273
    @augustinaugu2273 4 месяца назад +3

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க,நாம் தமிழர் குவைத்.

  • @dasarathanshanmugam7249
    @dasarathanshanmugam7249 4 месяца назад +4

    கண்களை இழந்தாலும் சகோதரி கண்ணீரை இழக்க வில்லை இது வரலாற்று பதிவு இந்த பதிவுகளை இளையதலைமுறை க்கு கொண்டு சேர்க்க வேண்டும் தமிழ் தேசியம் வளர வேண்டும் இதுதான் ஒரேவழி

  • @ribasvinasithamby1472
    @ribasvinasithamby1472 4 месяца назад +6

    Walthukkal thambi, nanri from Holland eelatamilan.

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 4 месяца назад +21

    20ம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த தமிழ் தலைவன். 12:53 தேவைய‌ற்ற /தமிழர்களுக்கு சம்பந்தமில்லாத கேள்வி

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 4 месяца назад +3

      இந்த சேனல் நடத்தும் நபர் BJP RSS காரன் அப்புறமா எப்படி நல்ல கேள்வி வரும்...

  • @parththepanselvarajah6217
    @parththepanselvarajah6217 4 месяца назад +11

    தமிழீழ தேசிய தலைவர்

  • @Spara-wr6ho
    @Spara-wr6ho 4 месяца назад +2

    Thanks for sharing ❤🙏🙏🙏🙏🙏

  • @Spara-wr6ho
    @Spara-wr6ho 4 месяца назад +2

    Thanks for sharing ❤

  • @ponnusamysamy1783
    @ponnusamysamy1783 4 месяца назад +3

    கடைசி வார்த்தைகளில் கரைய வைத்தீர்கள் அக்கா

  • @arunveni-d6t
    @arunveni-d6t 4 месяца назад +11

    Prapakaran the great Men

    • @jai712
      @jai712 4 месяца назад +3

      Not PRABHAKARAN ANNAN PRABHAKARAN PLEASE GIVE RESPECT ❤❤

  • @CheerfulAirboat-zl9ye
    @CheerfulAirboat-zl9ye 4 месяца назад +2

    Super 🇬🇧🇬🇧

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 4 месяца назад +7

    Simply great person.. 😢😢

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 4 месяца назад +1

    உங்கள் கானொலிகள் சிறப்பு, நீங்கள் பெரியவர்களுடன் பேசுவது மிக மிகச் சிறப்பு. சிறுவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்து கூறுவது , ஆனால் நீங்கள் திருமணம் செய்யப் போகும் பெண்ணோ பாவம் தான் காரணம் உங்கள் கடிநன்றி தம்பி, குப்பிளான் எனது தந்தையின் ஊர், மகிழ்ச்சி அப்படியே சுதுமலையும் போய், அங்கே எமது தலைவர் கூட்டம் நடத்திய புவபிச்சுமணி அக்குட்டி 25 வருசத்துக்கு முதல் இரண்டு பேரும் கொஞ்ச ஆட்டாம போட்டனிங்க னேஸ்வரி அம்மன் கோயிலடியையும் எடத்து போடுஙலகோ தம்பி

  • @athaniganesh7799
    @athaniganesh7799 4 месяца назад

    உங்களின் முயற்சி அளப்பரியது... மிக்க நன்றி 🙏

  • @ponnusamysamy1783
    @ponnusamysamy1783 4 месяца назад +5

    அக்காவின் பேச்சு நாங்கள் அம்மா என்று கூப்பிட மாட்டோம் அண்ணா என்றே அழைப்போம்❤

  • @nermaipaathai8867
    @nermaipaathai8867 4 месяца назад +5

    Long live Prabakaran sir.

  • @PonnaiahSadachcharam
    @PonnaiahSadachcharam 3 месяца назад

    அண்ணா கோடி வணக்கங்கள் இந்த vidieo.காட்டிய மேய்க்கு நன்றிகள் தாமதமாக பார்த்தாலும் மிகவும் அருமையாக இருந்தது..மீ‌ண்டு‌ம் நன்றிகள்..

  • @RajhHamsee
    @RajhHamsee 4 месяца назад +3

    நாட்டுக்காகவும்...மக்களுக்காகவும்....உரிமைக்காகவும்....எவ்வளவு...
    கஸ்ட்டங்கள்....
    காலத்தின்... கோலங்களா ....
    கடவுளின் தீர்ப்பா....
    கவலையளிக்கிறது....
    Chennai Tamilnadu India

  • @nazarethth616
    @nazarethth616 4 месяца назад +5

    My master really great no one this world like my thamil leader ❤❤❤❤❤❤❤

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 4 месяца назад +1

    ஓம் சாந்தி 🌹

  • @denishgunasegaram6484
    @denishgunasegaram6484 4 месяца назад +5

    👍❤❤வாழ்துக்கள்❤❤

  • @sunderyogi
    @sunderyogi 3 месяца назад +1

    Bro mudiavilla sethurlam Pola iruku valuukal bro for this episode

  • @bkbk8348
    @bkbk8348 4 месяца назад +3

    இவரின் குரல் தலைவரின் குரல் போல இருக்கிறது.

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 4 месяца назад +3

    வெண்ணதிறன்டு வர தாலி உடைந்த கதை பார்ப்பம்..🙏🙏🙏🙏🙏

  • @saraswathis7780
    @saraswathis7780 4 месяца назад

    செய்திகள் அருமை

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 4 месяца назад +2

    😢தனக்குஎதிரானசக்திகளைஅழித்துசிங்கலர்கள்பலமுறை..அரசியல்உடண்பாட்டுக்குஅழைத்தபோதுஅதிபரகனவில்இருந்தபிரபாகரன்தன்சுயநலனுக்காஇப்படிஎன்உறவுகளைபலியாக்கியது😢😢பிரபாவால்சுடுகாடகமாறிய.என்தமிழ்ஈழம்😢😢😢

  • @rajaratnamparamasamy995
    @rajaratnamparamasamy995 4 месяца назад +19

    2004 ம் ஆண்டில் ஈழத்துக்கு சென்ற போது ஐம்பது சினிமா பட கசற் கொண்டு போனேன் அதில் MGR ரின் படத்தை மட்டும் அனுமதித்தார்கள் ஏனைய படங்களை குப்பையில் போட்டுவிட்டார்கள்

  • @akilanmageshwari5185
    @akilanmageshwari5185 4 месяца назад +5

    great interview Anna.

  • @KmoorthiMoorthi-us6wr
    @KmoorthiMoorthi-us6wr 4 месяца назад +4

    peshi konduru irukkum akka 1 Veera Vanakkam

  • @rajineravichandran3091
    @rajineravichandran3091 4 месяца назад +3

    Thanks brother

  • @kalaishan
    @kalaishan 7 дней назад

    நன்றி எமது மாவீரன் செதுக்கிய சிற்பிகள் தான் இவர்கள் இவர்களின் மௌனம் தான் இன்று இந்த அரசியல்வாதிகளின் அட்டகாசம் இன்று எம்மை பிரித்தாண்டு கொண்டிருக்கின்றார்கள் சாதி மதம் தினம் மொழி என்று எம்மை கூறுபோட்டு இவர்கள் வாழ்ந்து குளிர் காய்ந்து கொண்டிருப்பதுதான் வேதனையாக இருக்கிறது இனியும் இதற்கு இடம் கொடுக்கக் கூடாது ஒரே நாடு ஒரே தேசம் நாம் விலங்கியல் என்று வாழ்ந்து எமது உரிமையை வென்றெடுப்போம்