The Names Are Different But The Almighty Is One-
HTML-код
- Опубликовано: 11 май 2022
- The Names Are Different But The Almighty Is One- #Aruljothi #Vallalar #FYROSE AHAMED SPECIAL SPEECH
Join this channel to get access to perks:
/ @aruljothitv
நாளும் நலம் பெற நல்லதை பார்
Phone: 99405 03056 | 044 3551 9288
Aruljothi Sanmarkka Trust was formed by an ardent follower of Arutprakasa Vallalar, Thavathiru SathishRaj Adigalar in the year 1992 at Perambur Chennai. Vallalar laid down many principles for the benefit of this human mankind and the Peaceful World, and those principles are followed by many people throughout the world
ArulJothi Anna Alayam is a registered social organization serving peoples more than 25 years
1)Everyday feeding food for 4000 people in (schools, orphanages, temples)
A very simple scheme to donate
A family can offer 3 Kgs of rice and 1/2 kg of Dall per month. This can literally keep the hunger away from the people (one-time meal per day) for the entire month. Until now 4000 families contribute.
Rice and Dall or Rs. 250/- per month.
aruljothitrust.com/AnnadanamD...
2) educating 400+ SC-ST Children's by our school with transport and food. FREE of cost.
ArulJothi Gurukula Padasalai is committed to raising the level of education and literacy in rural India and help disadvantaged children realize their potential.
School Book,School Uniform,Van For Pickup,Tiffen lunch During School,
School Fees .Yoga(Mng)& Sports(eve)
aruljothitrust.com/GurukulamD...
3) Aruljothi RUclips (now 110+ subscribers)
4) Aruljothi monthly magazine Distributing 6000 copies every month.
One year subscription Rs 110.
5)Aruljothi Tv started in the year 2012 to spreading positive vibration in the society
Telecasting in (TCCL set-top box) 5 lakh lines throughout Tamilnadu
You can Donate Online :
aruljothitrust.com/
(Or) Gpay : 90030 34056
Account number: 403721163
Account name: Aruljothi Anna Alayam
IFSC code: IDIB000P132
Bank: Indian Bank Branch: JAWAHAR NAGAR
Thank you.
Website : aruljothitrust.com/
Face Book ID : / aruljoth.tv
Instagram : / aruljothi_tv
Twitter : / aruljothisanmar
Aruljothi Tv
Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu. Phone: 044 2557 0770 / 99405 03056
Location Map: www.google.com/maps/place/Aru...
#vallalar #Aruljothi #AruljothiTv #vallalar, #Aruljothi, #Aruljothi Tv #,spiritual questions tamil #vallalar, #spiritual questions tamil, #spiritual questions, #spiritual talk #sanmaargam #sanmaarga sangam, #பைரோஸ் அகமது, #FYROSE AHAMED SPECIAL SPEECH, #muslim speach about vallalar, #muslim speach about, #muslim speech about sivan tamil, #muslim speech about hindu tamil, #தமிழ் பேச்சு, #tamil trending videos, #best tamil speech, #devotional speech Хобби
மனித மதமமே. இறை ஒருவனே இந்த உலகத்தில் மனித மதம் தான் இறைவனைப் பிரித்தான். தன் சுயலாபத்திற்காக இறைவன் ஒருவனே அவர் நமக்குள் தான் இருக்கிறார்.
நாம் ஒன்று சேர்ந்தால் இறைவனின் சக்தி அதிகரிக்கும் நம் உயிர் இருக்கும்போதே இந்த பூமி சொர்க்கம் ஆகிவிடும். நமக்கு ஒரு தனி மனிதன் தேவை இல்லை. இறைவன் ஒருவனே நம்மை அன்பால் கருணையோடு அலுவார்.
மதத்தை ஒழித்து மனிதனாக இறக்கும் வரை. இயற்கையோடு ஒட்டி சந்தோஷமாக. கருணையோடு. மரணமில்லா பெருவாழ்வு வாழ்வோம். அருட்பெருஞ்ஜோதி. அருட்பெருஞ்ஜோதி இறைவனை ஒன்று சேர்க்க மதம் இல்லாத மனிதனாக ஒன்று சேருவோம்....
Ĺ
@@jayajayanthi1256 l
கடவுள் ஒருவனே மனிதம் அதை பிரித்தது.இஸ்லாம் அன்பருக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். தங்கள் பாதம் பணிகிறேன்.திருச்சிற்றம்பலம்.அருட்பெரும் ஜோதி,அருட்பெரும் ஜோதி,தனிப்பெரும் கருணை,அருட்பெரும் ஜோதி.இந்த பெரியவர் கூறிய யாவும் உண்மையே.நமசிவாயம் வாழ்க.....
good speech
அலுவார்
என்ற ஒரு வார்த்தை
அர்த்தம் தாருங்கள்
தங்களைப்போன்ற சான்றோர்களால் இந்த உலகமே சமரசமாகும்,இந்தியா உலகின் குருவாகும்.வாழ்க வளமுடன்.
😇 ஐயா, தங்களின் பேச்சு மெய்சிலிர்க்கிறது❤️. இறைவன் அனைவருக்கும் பொதுவானவர் என்பதை அனைவரும் உணரவேண்டும்
Very well said
அறிவும் உண்மையும் அடையாளமும் குறையில்லாமல் நல்லிணக்கத்தை இவரிடம் கற்றுகொள்ளுங்கள் ஒற்றுமைவரும்.
நீடூழீ வாழ்க அய்யா உங்களை போன்ற நல்ல மனிதரால்தான் சமுதாயம் நிலைக்கிறது
பன்னீர்க்குடம்.தண்ணீர் குடம். விளக்கம். அருமை.
Hmmm ...
சிவனுக்கு மிக பிடித்து விட்டது போலும் தற்பொழுது.....
"ஏழும் மூணும் பத்து எட்டும் இரண்டும் பத்து ஒன்பதும் ஒண்ணும் பத்து எண்கள் தான் வேறு. விடை ஒன்றேதான்."
எங்கள் வாரியார் சுவாமிகள்.
அய்யா.அருமையான சொற்பொழிவு.வாழ்க பல்லாண்டு.
இந்த இஸ்லாமிய என் உடன் பிறந்த சகோதரன் ஓம் நமச்சிவாய
❤yes
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
ஐயா அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்கி மகிழும் குடும்பத்துடன் அடியேன். எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் பெருமான் திருவடி மலர்கள் வாழ்க வாழ்க வையகம் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்
அருட்பெரும் ஜோதி
அருட்பெரும் ஜோதி
அருட்பெரும் ஜோதி.
"அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதே அறிவு."
எங்கும் சிவம், எதிலும் சிவம், இங்கும் சிவம், இதிலும் சிவம்.
இறைதத்துவத்தை இதைவிடத் தெளிவுபடுத்த யாராலும் இயலாது.....
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏
ஐயா
தாங்கள் இருக்கும்
திசை நோக்கி வணங்குகிறேன்
🙏🙏🙏🙏🙏
அய்யாவின் பேச்சு அருமை... மதம் கடந்தவன்... மனிதநேய பண்பாளான்.... மதம் மனிதன் உருவாக்கியது. அருட் பெரும் ஜோதி... அருட் பெரும் ஜோதி... தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி...
உயர்ந்த உள்ளம் உங்களுடைய எதயும்.பார்க்காமல்.பேசிய உறுதியாக சொன்ன என்.நெஞ்சார்ந்த நன்றிங்க. இப்படிப்பட்ட சொற்பொழிவு எங்கும்.கேட்கமுடியவில்லை
எதயும் அல்ல
எதையும்
(பிழைதிருத்தம்)
,,,
அருளாளர் அமுதே! அருட் பெரும் ஜோதி . அய்யா அவர்கள் சிறப்புரை அருமை. மதம் மனித நேயத்தை மாணபுற வைக்கும் பேச்சு! அய்யா அவர்கள் பேச்சு உலகெலாம் பரவவேண்டும்
கடவுள் உண்டு என்று கூறும் எல்லா மதங்களும் எல்லா மனிதர்களும் ஒன்று சேர்ந்து கடவுள் இல்லை என்று கூறிக்கொண்டு மதப் பிரச்சினைகளை தூண்டிவிடும் அந்த தீய சக்திகளை புறக்கணிக்க வேண்டும் 🙏🙏🙏
🙏🙏🙏.. ஆமாம் சார்👍🙏
கடவள்இல்லைனுசொல்கிறவர்கள்மதபிரச்னையைதூண்டவில்லைமதவெறிகொண்டவர்கள்தான்பரச்னைபண்ணுகிறார்கள்
@@vijayalakshimiravichandran8851 திக திமுக விசிக கம்யூனிஸ்ட் கமல் இவர்களின் செயல்கள் அனைத்தும் மத நம்பிக்கையை கொச்சை படுத்தும் வகையில் தான் உள்ளது. கடவுள் நம்பிக்கை என்பது இவர்களுக்கு கிடையாது அப்படி இருக்க இவர்கள் ஏன் கடவுளை விமர்சிக்க வேண்டும்.ஓட்டிர்க்காக மத அரசியல் செய்வது இவர்களை போன்ற நபர்கள்தான்.மத கலவரத்தை 💯உருவாக்குவதும் இவர்கள்தான்.பிறர் நம்பிக்கையில் தலையிடுவது முற்றிலும் தவறான செயல்.
கடவுள் உண்டு ! சரி, எத்தனை கடவுள் இங்கே ? நீங்களே சொல்லுங்கோ. கடவுள் இல்லை என்றவன் எந்த கோவிலை இடித்தான்?
@@maranvm7500 கடவுள் உண்டு என்று நீங்கள் உணர்ந்து இருந்தால் எத்தனை கடவுள் என்று ஒரு கேள்வியை எழுப்பி இருக்க மாட்டீர்கள்.கடவுள் என்பது அவர் அவர் நம்பிக்கையை சார்ந்தது.கடவுள் இல்லை என்பவனுக்கு பல கடவுள் இருப்பதால் ஒரு தொல்லையும் இல்லை.திமுக ஆட்சிக்கு வந்ததும் எத்தை கோவில்களை இடித்துள்ளது என்பதை நீங்களே கொஞ்சம் தேடிப்பாருங்கள்...
அகமது ஐயா,,,,,உங்களைப் போன்ற மனிதப்பிறவிகளால் தான் இந்த உலகம் மட்டுமல்ல பிரபஞ்சமே இயங்குகிறது என்று தோன்றுகிறது.......நீங்கள் நல்லாரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வளமான வாழ்வு வாழ இறையருள் உங்களோடிருப்பதாக ஐயா......
❤
அய்யா நின் தாழ் வணங்குகிறேன்
தாழ் இல்லை தாள்
"வள்ளலார் கழல் வாழ்த்தி வாழ்வோம்"
"வாழ்க வளமுடன்"
அருட்பிரகாச ஆண்டவரின்
பெருங் கருணையால்
அருமையான பல தகவல்களை அழகு தமிழில் எடுத்துச்சொல்லி மணிவாசக
ரையும் வள்ளள் பெருமான்
ஜுவகாருண்ய ஒழுக்கம்
பசியாற்றுவித்தல் இன்று
உலகமெல்லாம் நடைபெற்றுக்
கொண்டிருப்பதையும்!இறைவன் ஒருவனே என்று
அருமையாக எடுத்துச் சொனீர்கள்.வாழ்த்துக்கள்.
வாழ்க வளத்துடன். நன்றி!
🙏🙏🙏🙏🔰🙏🙏🙏🙏
எல்லா ரும் எல்லா மும் பெறவேண்டும் ஐயாவின் அருளை தாங்களும் பெறவேண்டும்
நன்று. நன்றி. அருட் பெருஞ்ஜோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி.
மனமார்ந்த நன்றிகள் ஐயா
Mohdsayyed
This can happen only in India . When countries fight over religion , here is a fine example of a gentleman who has crossed religious boundaries. He is now in the spiritual zone.
Best speech by brother Ahamed, I salute him a thousand times. Religion and paths can be many but GOD is one in various forms.
En appaan Eesan allavaa 🙏En thaayum allava 🙏nir engku Ambala vanan enakkul arumperum jothiyae 🙏Om namasivaya 🙏Esaaa assalam enbadu Eesaan endru porul 💖
Fantastic Speech, Vallalar Swamigal fundamentals are very strong, he doesn't believe in any Religion, He prayed the Brimham in the form of Jothi, (Light). ONENESS, Amazed to see the Speech from an Islamic friend. Hats off to him.
ABBA ஐயா வாழ்க வளமுடன் நீங்களும் உங்க ஊழியமும் சன்மார்க்க நெறியில். அல்லா இல்லல்லா இறை சூல் மகிலால்லா சிவ சிவா சிவ மண்டலம். சர்வம் சிவ மயம்
Real man, understand the principle of other religions, real reader all values of religious literatures. Great and Matured person, asset to our country. Dr. Kannan, Kanyakumari.
மிக்க நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏
எல்லா மதமும் எல்லா இனமும் ஒன்றே இறைவன் ஒருவனே என மனித இனம் உணர இப்படி ஆன்மீக சொற்பழிவாளர்களை படைத்த இறைவனுக்கு நன்றி
நாம் ஓலை சுவடியில் கற்றால் அவனுக்கு நல்லது அல்ல அவனுக்கு என்று எண்ணியவன் வாரிசுகள் ஆட்சி செய்கின்றார்கள் உலகை ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வளமுடன் ஐயா
நன்றி ஐயா உங்களைப் போன்றவர்கள் தான் இந்த உலகத்திற்கு தேவை அனைத்து மதமும் ஒன்று தான்
நன்று. நன்றி. அருட் பெருஞ்ஜோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி. VANIYAMBADI
அருமை நன்றி ஐயா !
அருட்பெரும் சோதி 🔥🔥🔥
salute you Dr Pyrose ji for an excellent inspiring speech. Blessed souls like you are the spirit of India that is Bharath.
Great speech Ayya... support for you...... Jai Shree Ram .
OM NAMA SHIVAYA !
ALLAH WU AKBAR !
அருமையான பதிவு.காட்டுக் கத்தல் கத்தும் திருமா சைமன் போன்றவர்கள் இவரின் இந்த பதிவை அவசியம் கேட்க வேண்டும்.
அய்யா நீங்கள் நீடூழி வாழ்க
a speech to attain god level from religion level..Vazhga Valamudan Ayya..
அன்பே சிவமயம் 🙏
நன்றி நன்றி
I salute Sir for your speech..
Iyyaa u r great👍
Sir u..r sent by ,lord Siva ,U can put the word of wisdom ,U r great,
அருமையான தகவல் நன்றி ஐயா😊🙏
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் மாமா
Arumaiyana pathivu 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
அய்யா எனக்கு கடுகு அளவே தெரியும் நீங்கள்தான் முற்றும் முழுக்க தெரிந்த இறைவனோடு இணைந்து இருக்கிறீர்கள் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம அஓம்ஃ
அய்யா இறைவன் அருளியது உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் செய்வீர்
அருமை பாய் , பெருமானார் சாகா கல்வியை உலகம் முழுவதும் எடுத்துசெல்லுங்கள் நன்றிபாய் , பெருமானார் நல்வழிகாட்டுவார் .
அய்யா.அருமையான சொற்பொழிவு.
அய்யா உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.
அருமை அருமை அருமை மதுரை தங்களை அன்புடன் வணங்குகிறது வரவேற்கிறது அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருணை
என்னைமறந்துமெய்சிலிர்த்தேன்.வாழ்கதமிழ்.வெல்கபாய்அண்ணா.
அருமை அருமை ஜி ஓம் நமசிவாய
என்ன பேச்சு என்ன வளமை என்ன மேன்மை. இவர் எங்கே ஒளிந்திருந்தார் இத்துணை காலம்.
நிறைய பேச்சுக்கள் போடுங்க
சர்வ ரூப தரம் சாந்தம்
சர்வ நாம தரம் சிவம்
சத் சித் ஆனந்தம் அத்வைதம்
சத்யம் சிவம் சுந்தரம் - சொன்னது ஸ்ரீ சத்யா சாய் பாபா
அருட்பெரும் ஜோதி
அருட்பெரும் ஜோதி
அருட்பெரும் ஜோதி. - அருள் பிரகாச வள்ளலார்
ஏகம் சத்; விப்ரஹ பஹுதா வதந்தி - ரிக்வேதம்
மனமெல்லாம் நிறைந்தது.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
செம அய்யா
அய்யா உங்கள் காலை தொட்டு🦶🦶🙏 வணங்குகிறேன் அருட்பேரும் ஜோதி சிவனின் ஆசியும் அல்லாவின் ஆசியும் கிடைக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
அன்பு சகோதரர் ஐயா அவர்களுக்கு நாங்கள் உங்கள் பாதம் தொட்டு வணங்குவோம் 21:52
Nandri Ayya Arut Perum jothi Arut Perum jothi Tani Perum karunai Arut Perum Jothi
Sir you teaching is very much
Attract my heart
Everybody like you
There is peace and happiness every where
I am always hear your speech
I am Brahmin all are child before God Namaskarams to you sir
மிக்க நன்றி ஐயா
இந்த ஒற்றுமை தான் என்றும் உலகத்துக்கு நல்லது
Sir,Brother sh.FY Rose Ahamed speech about God Siva is extraordinary revelations being a Muslim .welcome.His deliberations,explainations,is stood for the day.He reveals Atharvana vedam to substantiate his stand for Lord siva who named Muslims.
மதவெரியர்கள்பார்கவேண்டும்
Religion is purely personal no compromise
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
You are a real human.
What an inspiration this man. I see God in him.
சிவனே பெருங்கடவுள் அவரே அல்லாஹ் அவரே யெகோவா
But they won't accept it bro... because they been told that " no god but only Allah " ... other gods are pagan n shithaan as per Quran
@@vykn80snobody can accept either not accept truth is always truth. We all worshipping same God in different names because we have different languages.just names are different .God is one and same for all. He is the creator of all creations 🙏lots of names Allah Siva karthar yegova etc etc etc........
அரபு மொழியில் அல்லாஹ்! (அரபு கிறித்தவர்களும் தம் பைபிளில் அல்லாஹ்) ஈப்ரு மொழியில் யெகோவா! சமஸ்கிருதத்தில் பிரம்மா! தென் மொழியில் சிவம்! ஒரே பெருங்கடவுளைத் தான் பல மொழிகளில் சொல்கிறோம்!
Arugiligaluku puriyathu
ஐயா அவர்களது பேச்சை கேட்டவுடன் எனக்கு மிகவும் ஆனந்தமாக உள்ளது வள்ளலாரின் சன்மார்க்க மார்க்கத்திற்கு நான் இன்றிலிருந்து மாறுவேன் எப்பொழுதும் ஐயாவின் உடைய சன்மார்க்கம் ஜீவகாருண்யம் இந்த உலகில் வளமுடன் ஓங்கட்டும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
He is well known about Hindus religion but I really very much love his speech thank Anna (brother)
MIGA ARUMAI AIYAA
ஐயா உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
மிகவும் அருமை அருமை
அருமை
Wow great man you sir
This is real teaching Godship. outside any custom or religion
THANK YOU 🙏 🙏🙏🙏CONGRATS
ஜயா... உங்கள்..காலடி.. நமஸ்காரம்..ஜயா..
இறை அருள்பெற்ற ஆன்மா. இறைவனால் ஆட்கொண்ட ஆண்டவர். உண்மை' கேளுங்கள் தரப்படும் தகவல்கள்'🇭🇺🇭🇺🇭🇺💐🇭🇺💐🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🌷🌹🌷💐🌹❤️
Super good
ஐயா உங்களின் பேச்சைக்கேட்கும் போது மெய் சிலிக்கின்றது
நன்றி ஐயா.அருட் பெருஞ்ஜோதி மந்திரத்தின் வலிமையை பறசாற்றினீரகள். நன்றி..நீங்கள் வாழ்க வளமுடன்
Nanri ayya
🙏🙏🙏
Thanks ieya
சாப்ஸ் ஐயா 🙏 மிக அருமையான பதிவு கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா மிக்க நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் வாழ்க பாரதம் 🙏🙏🙏🙏🙏🙏
அருமையான. உரை வாழ்த்துக்கள் மதம் என்ற பெயரால் மனிதர்களைப் பி.ரித்துவிட்டார்கள்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Excellent
ஐயா
.தங்களின்.அருள்பெருஞ்ஜோதி.அகவல்
வாயிலாக.அனைத்து.உயிர்களும்ஓம்நமசிவாய.என்றமந்திரத்தை.தினமும்உச்சரிக்கவேண்டும்.ஐயாதங்களின்.புகழ்ஒழக்கட்டும்
Goosebumps speech👏👏👏😍👌
சன்மார்க்கம் வாழிய
சனாதனம் வாழிய வழியா
சமாதானம் வாழிய வாழிய வாழியவே