திருவேங்கடம் வாயை துறக்க கூடாது? - திரு மட்ட செய்யப்பட்டதால் காப்பாற்றப்பட்டவர் யார்? |Pandian Break

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • #thiruvengadam #amstrong #mkstalin #Arunsp #arkadu suresh
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Aagayam Wild: • Aagayam Wild
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Комментарии • 522

  • @shyamsurenthar23
    @shyamsurenthar23 Месяц назад +58

    அருமையான பதிவு .
    2006 உள்ளட்ச்சி தேர்தலில் நானும் போட்டியிட்டேன்
    வட சென்னையில் நடந்த காலவரங்கள் அதிகம்.
    பாங்கு குமார் வைத்து வேட்பனார் கை வெட்டு வரை நடந்தது நடத்தியவர்கள் திமுக . அன்று முதல் ஆர்ம்ஸ்டங் மீது ஒரு காண் வைத்து விட்டார்கள் திமுக பல தியா விஷயங்களை திமுகவை எதிர்த்து நின்றவர் ஆர்ம்ஸ்டங்
    இன்று திமுகவுக்கு கட்சி வேலை செய்யவும் ஆள் இல்லை.
    பாண்டியன் அண்ணன் அவர்களுக்கு நன்றி.❤❤❤❤❤

    • @SoosaiRaj-xk2hy
      @SoosaiRaj-xk2hy Месяц назад

      😊😊😊😊

    • @anandasatya483
      @anandasatya483 Месяц назад

      கமெண்ட் போடுவது எல்லாம் தமிழை கொலை செய்யாமல் போட்டால்தான் சரிப்பட்டு வரும்.....

  • @ecityquery6203
    @ecityquery6203 Месяц назад +38

    மனிதாபிமானத்துடன் உணர்ந்து பேசும் வெகுசிலரில் இவர் ஒருவர். பல்வேறு விடயங்களைப் பற்றி இவ்வளவு தகவல்கள் நினைவில் வைத்துப் பேசுவது வியப்பு! 👍 பாண்டியன் ஐயா பேச்சிலிருந்து தமிழக அரசியல் பற்றி.நிறையத் தெரிந்து கொள்ளலாம்.

    • @Ashlinschannel178
      @Ashlinschannel178 Месяц назад +2

      அவர் பேசியது அனைத்தும் சரி கடைசியில் கழகங்களை அளிக்க சொல்லும் இவர் யாரை ஆதரிக்க சொல்கிறார்

  • @danabalrajamanikam6703
    @danabalrajamanikam6703 Месяц назад +2

    அருமையான பதிவு. இளைய சமுதாயம் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டிய பதிவு. உங்கள் பணி தொடரட்டும்.

  • @senthamilselvanheadmaster2253
    @senthamilselvanheadmaster2253 Месяц назад +6

    சூப்பர் சூப்பர் சூப்பர்.
    நல்ல விளக்கம் சகோ வாழ்க வளமுடன்

  • @KarthiKarthi-cq9mc
    @KarthiKarthi-cq9mc Месяц назад +51

    எல்லாரும் ஒரு நாளைக்கு போக வேண்டியதுதான் இதுல யாரை காப்பாற்றி என்ன ஆகப்போகுது நல்ல மனிதர்கள் இப்படி நடக்கும்போது கஷ்டமா இருக்கு சு

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy4717 Месяц назад +12

    பாவத்தின் சம்பளம் என்று நீங்கள் சொன்னால்:
    கருணாநிதி செஞ்ச பாவங்களை எல்லோரும் அறிவார்கள்.
    அவர் குடும்பத்தில் என்ன குறைச்சல்???
    ஏகபோகமாக செல்வாக்குடன் சந்தேசமாத்தானே வாழ்கிறார்கள்

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Месяц назад

      ஏண்டா... பாப்பாரப்பயலே. கருணாநிதி என்ன பாவம் செய்தார்..?? சொல்லு.. திருட்டு பாப்பாபனை.. அவன் வக்கிர மனநிலையை.. வெளிப்படுத்தி அவங்கிளிடமிருந்து மக்களை காப்பாற்றி உள்ளார்.. சாதி வக்கிரபுத்தி.. நம்பர்.1 ஊழல் குற்றவாளி பாப்பாத்தி ஜெயலலிதா மீது வரமாட்டேங்குது 😂.. பார்ப்பன பாசம்.. த்து..😂

  • @srinivasancr8650
    @srinivasancr8650 Месяц назад +19

    22000 பேர் திருந்துவாங்களா
    பூவாதலையா போட்டு 11000பே த்த சுட்டுத்தள்ளுங்கள் 11000 பெற தூக்குளபோடுங்க நாடு தூய்மயாகும்

    • @raviganesh6517
      @raviganesh6517 Месяц назад +1

      அந்த லிஸ்ட்ல இலவச இணைப்பா அண்ணனையும் சேர்த்து விடுங்க

  • @arulgopal4451
    @arulgopal4451 Месяц назад +2

    அருமையான நேர்காணல் அரசியல்வாதிகளை தோலுரித்து காண்பித்த மூத்த ஊடகவியலாளர் தமிழா தமிழா பாண்டியன் சார் அவர்களுக்கும் நெறியாளர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் அதேபோலவே திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகர்களையும் வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய உங்கள் இருவருக்கும் பாராட்டுக்கள்

  • @SurprisedEagleRay-qt1xe
    @SurprisedEagleRay-qt1xe Месяц назад +12

    பாண்டியனும் சில ஆளுங்கட்சி விஷயங்களை முழுங்குகிறார்.

    • @user-uf8mz4nk9d
      @user-uf8mz4nk9d 26 дней назад

      அவர் உயிரோடு இருந்து மனைவி மக்களைக் காப்பாற்ற வேணாமா?.

  • @Sundar6956
    @Sundar6956 Месяц назад +13

    பாண்டியன் பாதை மாறிவிட்டார் என்று சந்தேகம் வருகிறது.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Месяц назад +1

    இது பழிக்குபழி🔥
    ஆம்ஸ்ட்ராங் முன்னாள் ரவுடி
    திருவேங்கடம் இன்னாள் ரவுடி

  • @nagarajan9983
    @nagarajan9983 Месяц назад +8

    ஒன்று புரிகிறது தமிழ்நாட்டில் தமிழ் அதிகாரிகளை வைத்து நிர்வாகம் பண்ண வேண்டும் அவர்களுக்கு தான் தெரியும் தமிழ்நாட்டின் கலாச்சாரம் அடுத்த தலைமுறையை காப்பாற்றுவதற்கு துவங்கி வைப்பதற்கு வாய்ப்புள்ளது

  • @kadharkadhar9923
    @kadharkadhar9923 Месяц назад +3

    ஐயா பாண்டியனின் கருத்து பதிவு அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா.

  • @banumathibanu8957
    @banumathibanu8957 Месяц назад +3

    திருவேங்கடத்தில் எங்க கவுண்டர் செய்யாமல் இருந்தால் உண்மைத்தன்மையை அறிந்திருக்க முடியும்

  • @user-dq8cy4py1j
    @user-dq8cy4py1j Месяц назад +56

    மற்ற கொலையாளியையும் சீக்கிரம் தலைகீழ் கட்டி இரண்டு கால்களையும் தனி தனியாக பிச்சி எடுக்க வேண்டும்...

    • @tamilkodi-yy2nm
      @tamilkodi-yy2nm Месяц назад

      சட்டத்தில் இடமில்லை

    • @tamilkodi-yy2nm
      @tamilkodi-yy2nm Месяц назад

      சட்டத்தில் இடமில்லை

  • @arjunArjun-fp2kx
    @arjunArjun-fp2kx Месяц назад +87

    தமிழகத்தில் நடந்த அனைத்து எண் கவுண்டர்களும் அதிகாலையில் தான் நடந்துள்ளது

    • @ramasamypalaniappan6444
      @ramasamypalaniappan6444 Месяц назад +9

      பிரம்ம முகூர்த்த நேரம். காரியங்கள் பலிக்கும்.

    • @saisilver5026
      @saisilver5026 Месяц назад +4

      Night 👁️லா கண்ணு தெரியாது. 💬
      🐜🐜🐜🐜🐜.

    • @VelMuruganSuyambu
      @VelMuruganSuyambu Месяц назад +4

      இல்ல சார் இவர் ஒன்னும் தேச விடுதலை போராட்டம் பண்ணிட்டு உள்ள போகல ....
      இவர் ஆயுதங்களை எங்கு எப்படி ஒளித்து வைத்தார்.........
      எப்படி சம்பவம் செய்தார் என்பதன் செய்முறை விளக்கத்தை மக்கள் கூடும் நேரமா பார்த்து எந்த நாட்டு போலீஸ் காரரும் செய்யமாட்டாங்க பொதுவா அதிகாலை நேரமா தான் செய்வாங்க இதை சாதகமா வைத்து ஈவு இரக்கம் இல்லாத சம்பவ காரர்கள் இப்படி செய்வதுந்நடு அதன் எதிர் வினை இது தான் ......
      உங்கள் குடும்பத்து உறுப்பினர்களை இப்படி சம்பவம் செய்த ஒரு வருக்கு ஆதரவாக இப்படி தான் கம்மெண்ட் போடுவீர்களா ??

    • @RameshBabu-zp7we
      @RameshBabu-zp7we Месяц назад +1

      அவன்எண்ண உத்தமணா? வருத்தபட​@@VelMuruganSuyambu

    • @RameshBabu-zp7we
      @RameshBabu-zp7we Месяц назад +1

      ​@@VelMuruganSuyambuபோய் ஓழியட்டும்வுடிபயல்தானே

  • @kannathathsan2746
    @kannathathsan2746 Месяц назад +54

    3கொலை, கொலை முயற்சி வழக்கு இருந்தும் வெளியே சுதந்திரமாக சுற்றியிருக்கிறார்கள் என்றால் அரசியல்வாதிகள் வேடிக்கை பார்த்ததா?!!! சாதாரணவழக்கில் யூடியூப் பேசுவதற்கு குணடாஸ் மற்றும் கடினமான தண்டனை கொடுக்கிறார்கள்!!!?

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Месяц назад

      Kannatgasa idhukku Ippadi pesu, nadavafikai yedukalana Appadi pesu, yeppadina, kaiyala aagatha arasu, bommai mudhalvarnu sollungada porambokku kala.

    • @hassainbasha4463
      @hassainbasha4463 Месяц назад

      எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவா

    • @tamilkodi-yy2nm
      @tamilkodi-yy2nm Месяц назад +2

      ஜஸ்ட் நீதிமன்றம் ஜாமினில் விடுதலை செய்கிறது

    • @venkatesanvenkatesan397
      @venkatesanvenkatesan397 Месяц назад

      Coŕrect sir

  • @balakrishnanv7606
    @balakrishnanv7606 Месяц назад

    அற்புதமான பேட்டி கொடுத்த ஐயா அவர்களுக்கு நன்றி

  • @senthamilselvanheadmaster2253
    @senthamilselvanheadmaster2253 Месяц назад +45

    கொலைகாரனுக்கு ஏன் துணை போகின்றனர் என்று தெரியவில்லை.
    கொலை செய்தவனுக்கு எப்படி 3 கோடி பணம் வந்தது

  • @Ashlinschannel178
    @Ashlinschannel178 Месяц назад +8

    கொலையாளி யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அனைவரும் காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும்

  • @thomasg9196
    @thomasg9196 Месяц назад +10

    என்ன திடீரென திமுக சார்பாக பேச தொடங்கின மாதிரி தெரியுது

  • @rajkumarmd9692
    @rajkumarmd9692 Месяц назад +1

    Pandian sir your comments on our film stars was awesome. As expected and suggested Police Commissioner and Team should be given full authority and clean the society.

  • @Ammu-ie5zj
    @Ammu-ie5zj Месяц назад +36

    டேய் எல்லாத்தையும் போட சொல்லுங்கடா எதுக்குடா அவனை மட்டும் போட்டாங்க எல்லாரையும் போட சொல்லு

  • @zeen2081
    @zeen2081 Месяц назад +2

    Unmayana speech super ayya 👍👌💯❤❤❤

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Месяц назад +24

    சூப்பர்👏👍 அமைதியை கெடுக்கும் கொடூர கொலை குற்றவாளிகளுக்கு எதிராக பேசுகின்றீர்💥👍

  • @sarathasaratha6369
    @sarathasaratha6369 Месяц назад +4

    யாரால் உருவாக்கப் பட்ட
    ரவுடிகள்..?? கேள்வி. அருமை..

  • @vijayakumarsamandam204
    @vijayakumarsamandam204 Месяц назад +5

    இந்த படுகொலையில் சம்மந்பட்ட அனைவருமே சுட்டுகொல்வேண்டும் அய்யா சொல்வது சரியாகவுல்து

  • @user-gv8sh4je7p
    @user-gv8sh4je7p Месяц назад +4

    நமது தமிழ் சொந்தங்களை காவு வாங்கியவர்களுக்கு துணை போனவர்களை இது போலவே நல்ல சவுண்ட் போட்டு கூவவும்.

  • @jayavelraman9193
    @jayavelraman9193 Месяц назад +1

    நெறியாளர் கேட்ட கேள்வி அருமையான கேள்வி ஜீ ஸ்கொயர் உள்ள வந்ததுனால இதுல ஏதாவது தவறுதல் நடந்திருக்குமா என்று கேட்டால் உண்மை ஆனால் அதற்கு பாண்டியன் பதில் மழுப்பி சொல்லிக் கொண்டிருக்கிறார் இதில் பெரிய அரசியல் இருக்கிறதாக பொதுமக்கள் கருதுகிறார்கள்

  • @salwasalwi6650
    @salwasalwi6650 Месяц назад +7

    Salaam alaikum Mr Tamil pandiyan Sir you're 100 percent true thanks

  • @user-dt5bg6oz3j
    @user-dt5bg6oz3j Месяц назад

    Mr.Pandian you told about Rajani 1000% correct you r correct debater we always with u sir thank you sir

  • @polytricks9655
    @polytricks9655 Месяц назад +9

    கதை முடிந்து விட்டது முதலை தப்பி விட்டது. இனி எந்த உண்மையும்வெளிவராது.தருவேங்கடத்தை பாவித்த முதலை நாளை இன்னொரு ரவுடியைப் பாவித்து இதனைத் தொடரும் இது ஒரு தொடர்கதை.

  • @KulanthaiveluV
    @KulanthaiveluV Месяц назад +4

    ஐயா நீங்க உண்மையை பேசுறீங்களா இல்ல பொய் பேசுறிங்களா எனக்கு தெரியாது ஆனா நல்லா பேசுறீங்க
    வாழ்த்துக்கள்

  • @radchander
    @radchander Месяц назад +5

    வங்கார பணத்துக்கு நல்லஆ சப்போர்ட் பண்ணி பேசுறார. அப்பப்ப கட்சி செளகர்யத்துக்கு மாறிப்பார. காலைல எழுந்து யாற் பக்கம் பேசணும்நு ஞாபகம் இருந்தஆ சரி

  • @SekarSekar-xs9hc
    @SekarSekar-xs9hc Месяц назад

    சூப்பர்.ஐயா.வேறலெவல்

  • @albertthina-um8gn
    @albertthina-um8gn Месяц назад +5

    U r correct sir

  • @victors3798
    @victors3798 Месяц назад +3

    பாண்டியன் ஒரு அரசாங்கம் குற்றவாளியை கண்டுபிடிக்க போராடி கொண்டு இருக்கும் நேரத்தில் இப்படி பேட்டி கொடுப்பது குற்றம் அல்லவா பத்திரிக்கையாளர் இப்படி செய்யலாமா

  • @msg852
    @msg852 Месяц назад +82

    வழவளனு பேச வேண்டாம் யார் கொன்றது அதை சொல் முதலில்

    • @vishnurprakash7657
      @vishnurprakash7657 Месяц назад

      நாய் வடிவேலு திரைப்படம்...

    • @ravichandran.761
      @ravichandran.761 Месяц назад +4

      உங்கய்யா வுக்கு தெரியும்

    • @user-qq2rb6lp9m
      @user-qq2rb6lp9m Месяц назад +7

      முதல்வர் ஸ்டாலின் கிட்ட கேளுங்க இல்லனா ADGP அருண் கிட்ட கேளுங்க தகவல் கிடைக்க வாய்ப்பு இருக்கு

    • @raviganesh6517
      @raviganesh6517 Месяц назад +1

      நீ தான். வேற யாரு

    • @ravichandran.761
      @ravichandran.761 Месяц назад

      @@msg852 தத்திமாடு ஸ்டாலின் எதற்கும் லாயக்கு லேது

  • @israelselvin8289
    @israelselvin8289 Месяц назад +2

    Ayya correct speech congratulations.

  • @thavasignanasekar6786
    @thavasignanasekar6786 Месяц назад

    மிக அருமை யான் கருத்து கள். பல குட்டு நெட்டுக்கள் வெளி வந்து உள்ளது ஐயா. மிக சிறப்பு.

  • @Periyarperan686
    @Periyarperan686 Месяц назад +28

    எங்கள் காதுகள் பாவம் இல்லையா ஓலா ஓலா பாண்டியா

    • @ravichandran.761
      @ravichandran.761 Месяц назад +5

      உங்கம்மாவை ஓல் ஓல் ஓலா

    • @vimalathithan2007
      @vimalathithan2007 Месяц назад

      Enda upi naye summa iru da. 200rs credited. Dalit thalaivara konurukanga da. Ne sora thinguriya peeya thinguriya

    • @Periyarperan686
      @Periyarperan686 Месяц назад

      @@ravichandran.761 கோம்மா சிறந்த திராவிட தாய்

    • @ravichandran.761
      @ravichandran.761 Месяц назад

      @@Periyarperan686 எச்ச உங்கம்மா ஓல் காரி

  • @arjunArjun-fp2kx
    @arjunArjun-fp2kx Месяц назад +33

    ஏதாவது ஒரு எண் கவுண்டர் பகல் வேளையில் நடந்ததாக நீங்கள் யாராவது கூறினால் நான் ஒத்துக்கொள்கிறேன் அனைத்துமே அதிகாலையில் தான் நடக்கும் அதுதான் போலி என் கவுன்டர்

    • @safetyfirst6400
      @safetyfirst6400 Месяц назад +3

      ஆசைதம்பி என்கவுண்டர் மற்றும் ஜிம்பாடி கபிலனின் என்கவுண்டர் ஆசைத்தம்பி என்கவுண்டர் நடந்தது நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வாசலில் பகல் வேளையில் நடந்த என்கவுண்டர் அதில் ஒரு கல்லூரி மாணவி பாதிக்கப்பட்டார் கபிலன் என்கவுண்டர் அடையார் மலர் மருத்துவமனை அருகில் நடத்தப்பட்டது அதுவும் பகல் நேரத்தில் அதில் வழிப்போக்கர் ஒருவர் பாதிக்கப்பட்டார்
      ஆனால் அதற்குப் பின் நடந்த அனைத்து என்கவுண்டர்கள் எதுவும் பகலில் நடக்கவில்லை
      முக்கிய குறிப்பு அதன் பின் நடந்த அனைத்து என்கவுண்டர் போலீஸ் பிடியில் சிக்கியவர்கள் தான் என்கவுண்டர் செய்யப்பட்டனர்
      சம்பவம் நடக்கும்போதே என்கவுண்டர் செய்யப்பட்டது எனக்குத் தெரிந்த அந்த இருவர் மட்டுமே
      மற்றவர்கள் அனைவரும் போலீஸ் பிடியில் இருக்கும் போது என்கவுண்டர் செய்யப்பட்டன என்பதுதான் செய்தி

    • @ShivaKumar-ve2gq
      @ShivaKumar-ve2gq Месяц назад +2

      Correct sir

    • @banumathibanu8957
      @banumathibanu8957 Месяц назад

      இதற்கெல்லாம் காரணம் என்ன பிராந்தி கடையை தயவுசெய்து மூடுங்கள் ஏழை பாரம்பரிய மக்களை அரசியல்வாதி பயன்படுத்தி அவர்கள் பணத்தாசை கொடுத்து என்கவுண்டரில் கொலை செய்யப்படுகிறார் பிராந்தி கடையை மூடினால் எல்லாம் சரியாகிவிடும்

  • @user-un7ps4yu5e
    @user-un7ps4yu5e Месяц назад

    வளத்துடன் வாழ்க!
    முன்னோட்டம் தவிர்த்து அதற்குரிய காலத்தையும் நேர்காணல் காலத்துடன் இணைக்க முயலுக!

  • @npandiyarajan5560
    @npandiyarajan5560 Месяц назад +3

    அருமையானபாகு பாடு இல்லாத உண்மையான பேச்சுங்க ஐயா 👍👍👏👏

  • @santhanamv2607
    @santhanamv2607 Месяц назад

    Pandia's Final touch is Super

  • @speakerchannel5162
    @speakerchannel5162 Месяц назад +4

    இந்த திராவிட மாடல் ஒழிக்க படாமல் நாடு உருப்படாது என்ற கருத்தைதான் சீமான் அவர்களும் பேசி இருப்பார்....!
    ஆனால் பாண்டியன் போன்ற நல்ல பத்திரிகை யாளர்களும் கூட அந்த அடிப்படை உண்மையை புரிந்து கொள்ளாமல் சீமானை கடித்து குதறி வைப்பதுதான் வேதனையான விஷயம்....!

    • @onlymusicx9747
      @onlymusicx9747 Месяц назад +1

      சொல்ல சொல்லு யார் குற்றவாளி என்று

    • @jamaludain6709
      @jamaludain6709 Месяц назад

      சாமான் பத்தரை ம்மாத்து தங்கம்...

  • @arjunArjun-fp2kx
    @arjunArjun-fp2kx Месяц назад +12

    அரசு ஒருவரை சுட்டுக் கொள்வதென்றால் அவர்களுக்கும் ரவுடிகளுக்கும் என்ன வித்தியாசம் தவறு செய்தவர்களை ஏன் நீதிமன்றத்தின் மூலமாக அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியாது அப்படி என்றால் காவல்துறையின் கையால் ஆகாத தனித்து நீங்கள் கூறுகின்றீர்கள்

    • @srinivasan4209
      @srinivasan4209 Месяц назад +1

      ஒருவர் மேல் பத்திற்கும் மேல் கொலை கொள்ளை வழக்குகள் இருந்தும் பணபலம் அரசியல்வாதிகள் ஆதரவு மற்றும் பணத்திற்கு விலை போகும் சிலர் இவையே. ரவுடிகள் வளர காரணம்.எனவே தொடராக தப்பு செய்யும் ரவுடிகளை சுட்டுக் கொல்லுவதில் தவறில்லை.

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Месяц назад

      புது உருட்டு.. யோகி என்கவுண்டர் செய்தால்.. சிறப்பான ஆட்சி.. சட்டம்.. எச்சில் இலையில் உருல சொல்லி சங்கி நீதிபதி தீர்ப்பு குடுக்கலையா?? மக்கள் இந்த என்கவுண்டரை வரவேற்கிறார்கள் குற்றவாளிகள்.. கதறுகிறார்கள் 😂

    • @govindharajmahinderan2140
      @govindharajmahinderan2140 Месяц назад

      இல்லை நீதி துறையேம் திராவிட துறை ஆகிவிட்டது என்பதுதான் நிதர்சனம்

  • @SubramanianCs-iw3mu
    @SubramanianCs-iw3mu Месяц назад +3

    பாண்டியன் ஐயா பேட்டியில் முடிவுவார்த்தை 😂👌👌👌

  • @user-qx7zt7te3v
    @user-qx7zt7te3v Месяц назад

    Very good and correct very nice speech each and every point of words are exactly correct Thank s Tamil a Tamil a pandiyan sir

  • @helenhpl2587
    @helenhpl2587 Месяц назад +1

    You are telling correct

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Месяц назад +2

    நான் கொலைகள் செய்யும் வரை விட்டு வைத்தது யார் தவறு.!?

  • @roselinrani4898
    @roselinrani4898 Месяц назад +7

    அதிகாரிகளை குறை சொல்லமுடியாது. ஆட்டுவிப்பவர்கள் அரசியல்வாதிகள்

    • @tamilnationtamilmani574
      @tamilnationtamilmani574 Месяц назад +1

      போடாங்க வெளி 8:06 யே சொல்வேண்டியது தானே இவன்தான் என்னை நிர்பந்தித்தான் என்று.

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo Месяц назад

    Respected pandian sir criminal politicians plus rowdys and criminal lawyers equal to real estate forming and thanks to ஆகாயம் தமிழ் media vison ok go

  • @govindarajan-me9fl
    @govindarajan-me9fl Месяц назад +7

    40/40 சாதனை

  • @Israelveera
    @Israelveera Месяц назад

    சரியாக சொன்னாங்க அருண் சாருக்கு தமிழக அரசு முழு அதிகாரத்தை கொடுக்க வேண்டும்

  • @poomanieaswaran8489
    @poomanieaswaran8489 Месяц назад +3

    என்கவுண்டர் சரி என்றால், நீதிமன்றங்களை மூடி விடலாம்.......😂😂😂

    • @ShanmugaSundaram-pf7el
      @ShanmugaSundaram-pf7el Месяц назад +1

      நீதி மன்றங்களை மூட வேண்டாம். நீதி மற்றங்களை சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டும்.

  • @mariageorgestanislaws3201
    @mariageorgestanislaws3201 Месяц назад

    யாருக்கும் பயப்படாமல் உண்மையை உள்ளபடி மக்கள் மத்தியில் எடுத்துவைக்கும் தெளிவான ஊடகவியலாளர் உங்களைப்போல் ஒருவரை நான் இதுவரைப் பார்த்ததில்லை. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      சரக்கு அடித்து விட்டு தானே பேச ஆரம்பிப்பார் ஓலா ஓலா பாண்டி😮😮😮

  • @soundrasozhan3841
    @soundrasozhan3841 Месяц назад +7

    சேகர் பாபுதான்

  • @Duresh-z5m
    @Duresh-z5m Месяц назад +1

    இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது நல் இரவு என்கவுண்டர் அதிகாலை நல்ல இருக்கு ஜனநாயகம்

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Месяц назад +4

    காக்கி சட்டை கூலிப்படை ஏவல் துறை தமிழகம்

  • @balun872
    @balun872 Месяц назад +3

    எடப்பாடி தூத்துக்குடியில் தவறு செய்ததால் மற்றவர்கள் தவறு செய்ய அனுமதியா?

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Месяц назад +1

    காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது முதுமொழி.

  • @baskervenugopal9784
    @baskervenugopal9784 Месяц назад

    Super pathivu panninga ayya super pathivu panninga ayya super pathivu panninga ayya romba nanndri.ithu than indha atchiyal nadakuthaya nanum pathikkapattavan than ayya

  • @malperu5955
    @malperu5955 20 дней назад

    இந்தப் பாவம் செய்தது அனைவருக்கும் இதே கதிதான் சங்கிலியை கட்ட வேண்டிய நிலைமை ஏதாவது வரும்😮😮😮

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Месяц назад +1

    ஒரு கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு இருந்தால் அடுத்த கோள்களை செய்திருக்க மாட்டாரே! நாலு கொலை செய்தவர் என்று ஆனதற்கு காரணம் யார்!?

  • @lillymarimuthu4797
    @lillymarimuthu4797 Месяц назад +1

    Super rrrrrrrrrr

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 Месяц назад

    It's true sir

  • @ilayaperumal9177
    @ilayaperumal9177 Месяц назад

    உங்களை நீங்களும் தமிழக மக்களும் காப்பது முக்கியமான கடமை

  • @shinchan3482
    @shinchan3482 Месяц назад

    Well said sir

  • @sribalaajibags7606
    @sribalaajibags7606 Месяц назад

    The Reality and nice interview

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g Месяц назад +1

    Very good speaking thamila thamila pandiyan

  • @muhammedhussain6844
    @muhammedhussain6844 Месяц назад +3

    ஒத்த வார்த்தை சொன்னாலும் கடைசியாக சொன்ன வார்த்தை மிகவும் அருமையாக உள்ளது திராவிடக் கட்சிகளை அளிப்பதே வருங்கால சந்ததிகளின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமையும் 👍

  • @sahayaraj3240
    @sahayaraj3240 Месяц назад

    ஐயா பேச்சு மிகவும் அருமை.

  • @user-yk7ys5sn8n
    @user-yk7ys5sn8n Месяц назад

    திரு பாண்டியன் அவர்கள் கருத்து வரவேற்கத்தக்கது நடந்தால் நாட்டு மக்களுக்கு நல்லது. காலம் பதில் சொல்லட்டும் கணக்கு காலதேவன் கையில்...

  • @user-nu4gk4zm5s
    @user-nu4gk4zm5s Месяц назад

    சூப்பர் பதிவு

  • @user-lv3lx8uu4h
    @user-lv3lx8uu4h Месяц назад

    Good speak

  • @sriraamraju3238
    @sriraamraju3238 Месяц назад +1

    மன்னிக்க முடியாத குற்றம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு

  • @godwithoutreligion3543
    @godwithoutreligion3543 Месяц назад

    Correct 💯 sir

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- Месяц назад +1

    உண்மை குற்றவாளி இவர்கள் இல்லை என்று திருமா சொன்னது, வெட்டியவர்கள் இல்லை இதன் மூலை. இந்த கொலையின் மூலை இருப்பெரும் அரசியல் கட்சிகளை சேரும்

  • @Prabakaranprabu5855
    @Prabakaranprabu5855 Месяц назад

    அண்ணா அருமை

  • @karthisans.g1309
    @karthisans.g1309 Месяц назад

    அருமை

  • @Sundar6956
    @Sundar6956 Месяц назад +1

    திரும்பவும் வால்டர் தேவாரம் வரவேண்டும்.

  • @panirugaiselvam6209
    @panirugaiselvam6209 Месяц назад

    தமிழக மக்கள் அனைவரும்
    போலீசுக்கு ஒத்துழைக்க வேண்டும். Encounter சரியா தவறா என்ற விவாதமே தேவையற்றது. கட்டுப்படுத்தாதே கடாடுப்படுத்தாதே போலீசை
    கட்டுப்படுதாதே doing Encounter is correct.

  • @andrewsavarimuthu1476
    @andrewsavarimuthu1476 Месяц назад

    I m from Malaysia. He real Indian hero, l sad he comes to talk in show only using motorcycle. My country hospital is only RM 1 , studying wise so less , no book to buy school give free books for poor children. We love our King and prime minister.Our food and hotels is cheaper than Singapore. May God bless my country.

  • @varahiamma5129
    @varahiamma5129 Месяц назад

    Very good story ✍️ ✍️ ✍️ writer

  • @padmakumari8853
    @padmakumari8853 Месяц назад

    👌👌👍

  • @jackmicroway4023
    @jackmicroway4023 Месяц назад

    His word like GODs word 👍👍👍👍👏👏👏👏👏

  • @veroformcnc3339
    @veroformcnc3339 Месяц назад +4

    சொல்ல வேண்டியது தான திருமா

  • @malperu5955
    @malperu5955 20 дней назад

    எடப்பாடிக்கு தூத்துக்குடியில் நடந்த விஷயமே தெரியாது😮😮😮

  • @user-hv5yo1cz9z
    @user-hv5yo1cz9z Месяц назад +1

    Thirumavalan ஒரு தலைவர் ஆம்ஸ்ட்ராங் நடந்தது திறுமா நடக்காது என்ன நிச்சியம்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Месяц назад

      நல்லது நடந்தால் சந்தோஷம் தானே😮😮😮

  • @esthergangatharan5060
    @esthergangatharan5060 Месяц назад

    True 100

  • @subhasristudio3011
    @subhasristudio3011 Месяц назад +3

    எந்த கேசுக்கு எதுக்கு சம்பந்தம் இல்லாம பேசுற நீ எல்லாம் பத்திரிக்கையாளர்

  • @user-tv5xw5wd8t
    @user-tv5xw5wd8t Месяц назад

    10 வழக்குகள் உள்ளவன் தான் என் கட்டசியில் சேர தகுதியானவன்.சொன்னது யார்?.

  • @chandrasekaranjanmbunathan7106
    @chandrasekaranjanmbunathan7106 Месяц назад

    பலவற்றை பக்கத்தில் இருந்து பார்த்தது போல் சொல்கிறார்

  • @user-dj8jy5zj5f
    @user-dj8jy5zj5f Месяц назад

    அருமை உண்மை அண்ணன்👍

  • @karuthangakaruthanga4653
    @karuthangakaruthanga4653 Месяц назад

    மரியாதைக்குரிய அய்யா அவர்களுக்கு வணக்கங்கள் ஆந்திராவில் செம்மரம் கடத்தலுக்காக சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேருடைய உயிர்கள்

  • @nallagoundarcinnanangounda2824
    @nallagoundarcinnanangounda2824 Месяц назад

    நெத்தியடி மிஸ்டர் பாண்டியன் ஒரு நேர்மையான திருப்பூர் காரனால் மட்டுமே உண்மையை இப்படி உரக்கச் சொல்ல முடியும்

  • @samynarayanan5411
    @samynarayanan5411 Месяц назад

    👌👌👌👌

  • @varshaastromedia7581
    @varshaastromedia7581 Месяц назад +7

    காவல்துறையால் நான்கு முறை கால் ஒடிக்கப்பட்டவர் எந்த வேகத்தில் ஒடுவார்

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 Месяц назад

    நல்லவர் கொள்ள படும் காலம் வல்லவர் ஏமாத்ரு பவன் இனி அரஸு அவன் தான் அரஸு வாழ்க ரவுடி தர்பார் என்ன மோ நடக்குது உலகத்திலே ஏதேதோ நடக்குது பிய்யி இல்லே பொய்யி எது உண்மை எது ஒண்ணும் புரியலே நம்ம கண்ணை நம்மாலே நம்ப முடியலே😢😢😢😢😢😢😢