வள்ளல் பாரி கபிலரது உன்னத நட்பு/ நண்பனின் துயரை துடைப்பதே நட்பு
HTML-код
- Опубликовано: 6 сен 2024
- #TAMILARUVI MANIAN SPEECH
FRIENDSHIP FOR VALLALPAARI WITH KABILAR
Copyright © by SALEMSAKTHI
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or Downloading without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher For More Details: SALEMSAKTHI VIDEOS, arratvindia@gmail.com
#bakthi#god#ilakkiyam#aanmegam#Village#Cooking#pattimandram#Tamil#Sorpolivu#DrSTARANANDRAM#thiruvannamalai#thiruppathi#palani#கிரிவலம்#Lordsiva#sivan#pradosham#திருவண்ணாமலை#தமிழகம்#கலைநிகழ்ச்சி#இலக்கியநிகழ்ச்சி#தமிழகம்#நாடகம்#Thiruvizha#தேவபிரசன்னம்#ஜோசியம்#ஜோதிடம்#Astrology#DebateShow#agathiyarnaadijothidam#நவபாஷாண#முருகன்#கோவில்#இருக்கும்#அதிசயஆலயம்#பிரம்மா#சித்தர்கள்ரகசியம்#சித்தர்வாக்கு#Kamal#முதலமைச்சர்#ரஜினி#Rajinikanth#political#Superstar#ThamizhPadam#TrollVideo#Memez#Trending
பாரியை பற்றிய புத்தகம் படித்து பிறகு தங்களின் சொற்பொழிவை கேட்க மிகவும் அருமையாக இருக்கிறது ஐயா 👌👌👌
தாங்கள் மேன் மேலும் சங்க கால இலக்கியங்கள் பற்றியும் தொடர்ந்து எடுத்துரைக்க வேண்டும் என்று பணிவாக கேட்டுக்கொள்கிறேன் ஐயா
நன்றி ஐயா 🙏🙏🙏
மலையமான் திருமுடிக்காரி... ஆட்சிபுரிந்த.. ஊரும் கபிலர்.. வடக்கிலிருந்து உயிர் நீத்த... ஊரும் எங்கள் ஊரான விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ஆகும்... கபிலர் பெயரிலும் அங்கவை மற்றும் சங்கவை பெயரிலும் தனித்தனியாக அரசுப்பள்ளி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
நன்று
உங்க தகவல் சொன்னதற்கு நன்றி
I
@@nallaguru2442 thanks
@@muthulakshmi8821 thanks
அப்பப்பா என்ன உரை ஐயா,பாரிக்காகவும் கபிலருக்காகவும் ஒருமுறை கேட்டேன் ஆனால் தங்களின் பேச்சாற்றலுக்காக நான்கு முறை கேட்டுள்ளேன்.வாழ்க வளமுடன்.
முதல் முறையாக பாரி- கபிலனின் நட்பையும், அதன் இலக்கிய அணிகலனையும் கேட்டு மெய் சிலிர்த்தேன், நன்றி ஐயா
😇i''; 0+
புறநானூறு.பாடல்.112
அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம்எம் குன்றும் பிறர்கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
வென்றுஎறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே!
எனது தமிழ் ஆசான் இந்த கானோளியை பகிர்ந்தார் மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி ஆசான். நன்றி...
கபிலர் புகழ் வாழ்க
மிகவும் அழகு தமிழறிவு ஐயா. கண் கலங்கியது.
மிகவும் அருமை
என் உயிர்த் தமிழின்
இலக்கியப் பெருமைகளை
தேனருவி போல எம் காதுகளில் பொழியும் தமிழருவி ஐயா அவர்கள்.
எம் தமிழின் பெருமைகளை உலகமெல்லாம் புகழ்பாட இதுபோன்ற பெருமக்கள் நீடூடி வாழவேண்டும்.
இருந்து வா....மணியன் ஐயா...
வேள் பாரி
God bless you and your family sir
அருமையான சொற்பொழிவு, அறிந்துக்கொண்டேன் நட்பின் கதை, அறியச்செய்வோம் தமிழ்ச் சமூகத்தை.
நன்றி அய்யா மன் இருக்கும் வரை மரையாத பாரி மன்னரின் வரலாற்றை தாம் குரியது அருமை அருமை
தமிழ்க்கொலை
நன்றி நன்றி நன்றி
வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்
Tamil Aruvi Manian delivered very unique speciality of Vel paari ; by the poet Kapikalar : Tamilarivi speech a very rarest poet : about kurinchi songs
Arumaiana pathivu iya
அற்புதம் ஐயா!
சொல்லும் விதம் மிக அற்புதம்
தெளிவான தமிழ் உச்சரிப்பு...
தமிழ் அழகு
உங்கள் தமிழ் தனி அழகு...
அய்யா கபிலர் பாரி நட்பு பற்றி தாங்கள் கூறிய அனைத்து செய்திகளையும் தெரிந்து மகிழ்ச்சி அடைகிறேன்
இனிய நல்வாழ்த்துக்கள்
அருமை அருமை அருமை.
super
Arumai ayya,❤️❤️❤️
5via
நன்று வாழ்ந்தவர்கள் செல்வம் புகழ் அற்று போனால் அதன் வலி கொடிது கொடிது கொடிது
வேள்பாரி, சு.வெங்கடேசன் படிக்க வேண்டிய தொடர்
ஐயா அற்புதம்
👍 நன்றி .
அருமை ஐயா
Supery
Thull arumai
THAMIL VAALUM,VAALTHUM,VAALVAIKUM
பாரியின் மறைவிற்கு கபிலர் மூவேந்தருக்கும் வழி சொன்னது முறையோ ?
ஐயா உம்மை போல் மனிதர்கள் இருப்பதால் தான் இன்னும் மழை பொழிகிறது....
Rajani போல் மனிதர்கள் இருப்பதால் தான் இன்னும் மழை பொழிகிறது....
பாரிவள்ளல் கபிலர் நட்பு இதுவரை நான் கேட்டறியாத ஒன்று ஐயா
இவர்கள் போன்றவற்களை பற்றி அறிய நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்
கண்ணீர் வரவைத்துவிட்டது ...கபிலர்-பாரி யின் நட்பையும், பாரியின் மக்ளகளுக்காக பிரரைப்பாடாத வாயால் பிறமன்னனை பாடிய போது ..அவன் மனநிலை எப்படி வருந்தியிருக்கும்..
கடை சங்ககாலத்திற்கு எங்களையிட்டுச்சென்ற ஐயா வணங்குகிறேன்.
வரலாற்றை திரித்து தமிழக அரசு 6ம் வகுப்பு பாடநூலில் 2018 ஆண்டு சமூக அறிவியல் புத்தகத்தில் வெளியிட்ட இன கொள்ளை கூட்டம் Page no : 99
iya ungalai parka vendum plz
Alututtan sir
Aiyya please aiya
Kabhilar oru thurokhi
Please read the velpari novel written by su. Venkatesan
இன்று எங்கள் மோடியும் இருக்கின்றாரே !
மீண்டும் அவர் தான் ஆட்சிக்கு வர போறாராம்.. Ha ha ha ha ha ha ha.. நம்ம design அப்படி. Thank you.
அவன் ஒரு ஆலு.மோடி கேடி என்பது உங்களுக்கு தெரியுமா.கருமம்.மீண்டும் அவன் வரமாட்டான்.நாயி பய
மோடி பிராமின் கிடையாது.
மோடி தமிழரில்லை. மோடியிடம் அறமில்லை.
குறிஞ்சிப்பாட்டு
தமிழர்களின் பொக்கிஷம் தமிழருவி மணியன்.
Vel Pari....!!!!
Ayya naan Appa nu kuupudalaama plz...
Aiyya nan ungalai parkaunum nan police iruken neenga enuku nerram othukanum please aiyya
மனம் குமுறியது அங்கவை சங்கவை குமுறல் கேட்பின்
அய்யா ஒரு சந்தேகம் அங்கவை நாகற்குடி ஆண் மகனை காதலித்தாலே என்ன ஆனது
En tamilin pillaye
Kadamai alla thurogathirku parigaram
அய்யா உமக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், உரக்க பேச வேண்டாம் உடலுக்கு நல்லதல்ல,
யோவ் 😂😂😂
Tamil is animals language example KA latter come from crow MA letter come from cow 🐄🐂 World mother language is Tamil humans are using this letters after that human want fulfill letters human got that English🔤 letters after that human use that letters🔠 then only he got good lifestyle friends👭👬👫
English ku aparam than fulfill aacha human life 😂😂😂😂😂😂athuku aparam thanya mosama poitu irukuuu
ஐயா கடையேழு வள்ளல்கள் பற்றி வகுப்பு பாடத்தில் ஏன் வைப்பதில்லை தேவையில்லாமல் திருவிளையாடற் புராணத்தை 10ஆம் வகுப்பில் உள்ளது அதை சொன்னால் எல்லா மாணவர்களும் சிரிப்பு கற்பனை கதைகளை விட்டு வள்ளல்கள் கதையை எடுங்கள்
வரலாற்றை திரித்து தமிழக அரசு 6ம் வகுப்பு பாடநூலில் 2018 ஆண்டு சமூக அறிவியல் புத்தகத்தில் வெளியிட்ட இன கொள்ளை கூட்டம் Page no : 99
World first language is Tamil World freedom language is English🔤 friends👭👬👫 Animals have one language Why❓many language for human think💭 answer in Bible history📜 Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws unite the people and We are not Indian We are named by Indian🇮🇳👳 and please give free🆓 education and food for study📚✏📖 and please first learn EPC an IPC laws friends👭👬👫 What❓ is God Who is God think💭 Bible God name is Words of God😇🙏👼😊 Bible Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws giving freedom and good lifestyle for World🌏 human friends👭👬👫
Kabhilar pontra thurohi igala thakuthiyanavar Velpari alla
iyya ungal Watts up number....pls...
பின்னாலிருக்கும் பிள்ளையாரும் பாப்பான் கபிலனின் வேலையும் உருத்துகிறது.
புரியல
Unnalaam thiruthave mudiyaadhu
thiruttu EV raamasaami penda pee thinnuriyaa ?
கபிலர் ஒரு பிராமணர் பிராமணர் னு நம்ம தலைவர் சொல்வது உண்மையா? இந்த பேச்சே கபிலர் பார்ப்பணர் என்பதை தமிழர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டதா
super